புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மேற்கோள் செய்த பதிவு: 1112687யினியவன் wrote:தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112918கவியருவி ம.ரமேஷ் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1112687யினியவன் wrote:தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா?
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கற்பழித்துவிட்டு போகிறவனை கொ... செய்யாமல் விடாதே. என்றுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோன்றும். எருமை புண் காக்கைக்கு தெரியாது என்பார்கள். பாதிக்கப்பட்டவ்களுக்குதான் உண்மையான வலி புரியும். கொலை செய்துவிடுவார்களே என்பதற்காக இப்படி கூறவேண்டிய எழுதவேண்டிய நிலையில் சமூகம் தள்ளப்பட்டிருப்பது வேதனையான விடயம். சட்டம் மிக மிக கடுமையாக்க கொடுமையாக்ககூட ஆக்கப்படலாம் இந்த விடயத்தில் தவறு செய்பவர்களுக்கு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
எதிர்த்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன் .
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த மிருகத்தை கொல்லத் துணிய வேண்டும் பெண்கள் - அவர்களுக்குத்தான் அந்த மனோதிடத்தை தரும் கவிதை எழுதவேண்டிய கட்டாயம் என்று தான் எனக்கு படுகிறது.கவியருவி ம.ரமேஷ் wrote:
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112940T.N.Balasubramanian wrote:எதிர்த்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன் .
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்
இது ரொம்ப முக்கியம் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
.
அதே சமையம் " நான் ஆண்...............எதுவேணா செய்வேன் என்கிற மனப்பான்மையை, வீட்டில் அம்மாவே 'தூபம்' போட்டு வளர்ப்பதை தடுக்கணும்.........குறைத்துக்கணும் ....................பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி போல ஆகிறதே ..................இதுபோல ஒரு குற்றம் நடந்ததும் அந்த ஆணை அவன் வீடு பெண்களே ............கொன்னுடனும்..................
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா?அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................![]()
![]()
![]()
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........![]()
விடை இல்லாத கேள்வி அல்ல இது. சட்டம் திருத்தப் பட்டுவிட்டது - பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கொலையும் செய்யலாம் என்று.
முதல் வரியான கற்பழித்துவிட்டுப் போ என்ற கருத்திலேயே எனக்கு உடன் பாடில்லை - சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானம் இழந்தவள் என்று சொன்னால் அந்த சமூகம் தான் மானமற்ற மரியாதை இழந்த சமூகம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112943யினியவன் wrote:krishnaamma wrote:
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா?அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................![]()
![]()
![]()
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........![]()
விடை இல்லாத கேள்வி அல்ல இது. சட்டம் திருத்தப் பட்டுவிட்டது - பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கொலையும் செய்யலாம் என்று.
முதல் வரியான கற்பழித்துவிட்டுப் போ என்ற கருத்திலேயே எனக்கு உடன் பாடில்லை - சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானம் இழந்தவள் என்று சொன்னால் அந்த சமூகம் தான் மானமற்ற மரியாதை இழந்த சமூகம்.
நல்லது இனியவன்.அப்போ மேலே நான் 'வெள்ளை ' இல் போட்டுளதை 'திக் ' ஆக போட்டுடலாம் என்று நினைக்கிறேன்.....இது போல ஆட்களை கேள்வியே கேட்காமல் சுட்டு தள்ளினாலே, உடம்பில் பயம் வரும் ஆண் பெண் இருவருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|