புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_lcapவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_voting_barவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_lcapவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_voting_barவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
வெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_lcapவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_voting_barவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_lcapவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_voting_barவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
வெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_lcapவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_voting_barவெற்றிலை -  பெருமை - உபயோகம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை - பெருமை - உபயோகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 31, 2014 5:56 am

ஸ்திரி ஸங்கம சமயம், தூங்கி விழித்தசமயம்,  குளித்தப்பின், சாப்பிட்டப்பின்,  விவகாரமுடிவில், வித்துவான்கள் ராஜாக்கள்  சபையிலும்  தாம்பூலத்தை உபயோகிக்கலாம்  என   கூறப்படுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 6:18 am

காலை எழுவது முதல் ,இரவில்
காலை கிடத்தும் வரை ,
உபயோகிக்கலாம் என்று கூறுகிறதோ .

நன்றி , வெற்றிலை -  பெருமை - உபயோகம் 103459460 வெற்றிலை -  பெருமை - உபயோகம் 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 31, 2014 7:06 am

வெற்றிலை -  பெருமை - உபயோகம் 103459460
-
தலைப்பில் பெறுமை என்பதை பெருமை
என மாற்றுதல் நலம்
-
வெற்றிலை -  பெருமை - உபயோகம் MPmvNmaZRyGMUkEaqEcb+images(2)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:30 pm

//ஸ்திரி ஸங்கம சமயம், தூங்கி விழித்தசமயம், குளித்தப்பின், சாப்பிட்டப்பின், விவகாரமுடிவில், வித்துவான்கள் ராஜாக்கள் சபையிலும் தாம்பூலத்தை உபயோகிக்கலாம் என கூறப்படுகிறது.//

தூங்கி விழித்தசமயம்....தீபாவளி அன்று மட்டும் அதிகாலை இல் போட்டுப்பதை சொல்லறாங்களோ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:31 pm

ayyasamy ram wrote:வெற்றிலை -  பெருமை - உபயோகம் 103459460
-
தலைப்பில் பெறுமை என்பதை பெருமை
என மாற்றுதல் நலம்
-
வெற்றிலை -  பெருமை - உபயோகம் MPmvNmaZRyGMUkEaqEcb+images(2)

மாத்திட்டேன் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 2:03 pm

ராம் அண்ணா சொன்னார் என்று , ரெண்டு தடவை மாற்றனமா ?
ரெண்டாம் பதிவை நீக்கி விட்டேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 2:22 pm

தூங்கி விழித்த சமயம் --மதிய தூக்கத்திற்கு பிறகு இருக்கலாம் .

எனது நண்பர் ஒருவர் , எப்போதும் ,கும்பகோணம் வெற்றிலை , ராஜாஜி சீவல் , பன்னீர் புகையிலை ,
சுவைத்துக் கொண்டே இருப்பார் . இரவு தூங்கும் போது ,தலையணை அடியில் ஒரு ஓரம் இருக்கும் . காலை எழும் போதே , கையால் ,இருக்கும் இடம் தேடி ,தடவி , முறையாக வெற்றிலை எடுத்து ,நரம்பு கிள்ளி, சுண்ணம் தடவி , பாக்கை அதில் வைத்து , ஒரு சேர அவற்றை வாயில் இட்டு , சிறிது பன்னீர் புகையிலையை ,சிறிதே எடுத்து , குறட்டில் அடிக்கிய பிறகே , கண்ணைத் திறப்பார் .
"அடியே , பேப்ப வந்துடுத்தா , பாழ் " என்பார் .
ஏண்டா சீனு , VPSP அவ்வளவு முக்கியம்மா என்றால், ஆமாண்டா wife இப்பதான் வந்தா VPSP சின்ன வயசுலே என்னோட வந்துடுத்து என்பார் .
கடைசிலே த்ரோட் லே கான்சர் ..... போய் சேர்ந்தான் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 2:24 pm

P.S.T.Rajan wrote:ஸ்திரி ஸங்கம சமயம், தூங்கி விழித்தசமயம்,  குளித்தப்பின், சாப்பிட்டப்பின்,  விவகாரமுடிவில், வித்துவான்கள் ராஜாக்கள்  சபையிலும்  தாம்பூலத்தை உபயோகிக்கலாம்  என   கூறப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1112619

வெற்றிலை என பெயர் ஏன் வந்தது ? ( முன்னொரு பதிவில் குறிப்பிட்டு உள்ளேன் )

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 09, 2015 6:14 am

வெற்றிலை காம்பு சீக்கை உண்டு பண்ணும், வெற்றிலை நுனி பாபத்தை கொடுக்கம் , நடு நரம்பு ஆயுளை குறைக்கும், மற்ற நரம்புகள் புத்தியைக்கெடுக்கும் , ஆகையால் காம்பு , நரம்பு நடு நரம்பு, நுனி முதலியவைகளை எடுத்து விட்டு வெற்றிலையை உபயோகிக்க வேண்டும். ஆனாலும் பலனும் உண்டு.
கபஜ்வரம், பித்த ஜ்ரம், முதலிய சகல ஜ்வரங்களையும் வராமல் தடுக்க கூடியது. வரும்போல் இருந்தாலும் தடுத்து நிறுத்தும் மருந்து.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 09, 2015 6:49 am

P.S.T.Rajan wrote:வெற்றிலை காம்பு சீக்கை உண்டு பண்ணும், வெற்றிலை நுனி பாபத்தை கொடுக்கம் , நடு நரம்பு ஆயுளை குறைக்கும், மற்ற நரம்புகள் புத்தியைக்கெடுக்கும் , ஆகையால் காம்பு , நரம்பு நடு நரம்பு, நுனி முதலியவைகளை எடுத்து விட்டு வெற்றிலையை உபயோகிக்க வேண்டும். ஆனாலும் பலனும் உண்டு.
கபஜ்வரம், பித்த ஜ்ரம், முதலிய சகல ஜ்வரங்களையும் வராமல் தடுக்க கூடியது. வரும்போல் இருந்தாலும் தடுத்து நிறுத்தும் மருந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1114337
-
பயனுள்ள தகவல்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக