புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
46 Posts - 59%
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
41 Posts - 59%
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.


   
   

Page 25 of 28 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27, 28  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 23, 2015 6:51 am

விமந்தனி wrote:
ayyasamy ram wrote:கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே... தனக்கு வரும் கணவன் தருமத்தில், வீரத்தில், பலத்தில், அழகில், சாதுர்யத்தில் என்று இந்த 5 விதங்களிலும் சிறந்தவனாக இருப்பவனே தனக்கு மணவாளனாக அமையவேண்டும் என்று முற்பிறவியில் திரௌபதி பரந்தாமனிடம் பெற்ற வரத்தினால் தானே திரௌபதி யாக பிறந்தபோது பாண்டவர்களை மணந்தாள்?

இந்த விளக்கம் கூட கிருஷ்ணர் சொல்லித்தான் பாஞ்சாலிக்கு தெரியும்..... திரௌபதி கேட்ட 5 குணங்களை ஒருங்கே கொண்ட ஆண் யாரும் பூவுலகில் இல்லாத காரணத்தினாலேயே பாண்டவரை மணந்தாள் என்று நான் படித்ததாக நினைவு.
மேற்கோள் செய்த பதிவு: 1132252

நானும் அப்பிடிதான் கேள்வி பட்டுளேன் .
யினியவன் wrote:குந்தியின் மருமகள் தானே திரௌபதி - திரௌபதிக்கு தானே ஐந்து கணவர்கள்.

அருஜுனனை மனம் முடித்து வீட்டுக்குள் வருகையில் பூஜையில் இருந்த குந்தி, அர்ஜுனனிடம் கண் மூடிய படியே கொண்டு வந்ததை ஐந்து சகோதரர்களும் அனுபவிக்கவும் ன்னு சொன்னாதால் தானே - ஐந்து கணவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1132256

திரௌபதி பெற்ற வரம் தான்  காரணம் .
அதற்கு காரண கர்த்தாவாக மாறினது , குந்தி .
தெய்வ நிகழ்வுகளுக்கு /வரங்களுக்கு  கருவியாக இது மாதிரி செயல்பட்டவர் பலர்  .
பல உதாரணங்கள் காண்பிக்கலாம் ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 12:13 am

//“இவ்வாறு இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி பாவம், மங்கையர் முதலானவர்களிடம் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்றுக் கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான ( மாத விலக்கான) ஸ்திரியை நான்கு நாட்கள் வரை பிறர் பார்க்கலாகாது. பார்த்தால் பாவம் வந்து அடையும்.

“பயிஷ்டையானவள், முதல் நாளன்று சண்டாள ஸ்திரியை போலிருப்பாள். இரண்டாம் நாள் பிரம ஹத்தி செய்தவனை ஒப்பாவாள். மூன்றாம் நாள் ஆடை ஒலிப்பவனைப் போலாலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள் குடும்பக் காரியங்களை எல்லாம் செய்வதற்கு உரியவளாக சுத்தியை அடைவாள்.

“பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையின்ன இரட்டை நாள் எழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தால் புருஷர் பிரஜை உண்டாகும். ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகின்றவன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும்.

“நான்கு தினத்து மேல் பதினெட்டு நாள் வரையில் இரவு காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந் தரித்தால் குணவானாகவும், தனவானாகவும், தர்மிஷ்டனாகவும், ஸ்ரீ விஷ்ணு பக்தி உடையவனாகவமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான்.

“பயிஷ்டையான நான்கு தினங்களுக்கு மேல் எட்டு நாளைக்குள் பெரும்பான்மையாகக் கர்ப்பத்தரிக்கு ஏஜஸ்வலையான ஐந்தாம் நாள் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தாரணம் செய்து கொண்டு குவிந்த மெய்யினர்களாய், சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும்.

“மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.

“கருத்தரிக்குமானால் புணர்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெருக்கும். இருபதாவது நாளில் மேலும் அதற்குச் சிறிது தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

“மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. நான்காவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். ஆறாவது மாதத்தில் கழுத்துச் சிரசும், பற்களும் உண்டாகும். ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும்.

“எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். ஒன்பதாவது மாதத்தில் ஜீவன் சுழிமுனை என்ற நாடியின் மூலத்திலிருந்து பூர்வஜென்ம கர்மங்களை நினைத்து தனக்குப் புதிய பிறவி வந்ததைக் குறித்து துக்கித்துக் கொண்டே பத்தாவது மாதத்தில் பிறக்கிறான்.”//


எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் புன்னகை ................. கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 3838410834 கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 3838410834 கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 3838410834 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 10:26 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

28. பர்யாவர்த்தனம்


விருந்தினர்களை உபசரிக்காமல் அவர்களை வெறுத்து நிந்தனை செய்த கஞ்சத்தனம் உள்ளவர்களும், விருந்தினர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன், உணவும்-நீரும் இன்றி பசியாலும் தாகத்தாலும் தவிக்கும்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 10:43 pm

கருடபுராணத்தின் நிறைவு பகுதி


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 S1h0JpKCQH6awYx9BFNJ+lord_vishnu_sitting_on_garuda

ருடனே! பாவங்களை செய்தவர்கள் நரகத்தில் வீழ்ந்து மிகவும் துன்புறுவார்கள். ஒருவன் யாருக்கும் தீமையே செய்யாமல் நன்மை செய்து இறந்தால் அவன் சர்வ சத்தியமாக சொர்கலோகத்தையே அடைவான். அதன் பிறகு நல்ல திருத்தலத்தில், உயர்ந்த குலத்தில் பிறந்து சிறப்புடன் வாழ்வான்.

கருடனே! இந்த புராணத்தை  தந்தை இறந்த காலத்தில் தீட்டு நீங்குவதற்குள் ஒருவன் கேட்டால், இறந்த தந்தை மோட்சத்தை அடைவான். தாய் இறந்த போது இந்த புராணத்தை கேட்டால், இறந்த தாய் சொர்க்கத்தை அடைவாள்.   இதைத்தவிர தை மாத விக்ஷூ புண்ணிய காலத்திலும், கிரகண காலத்திலும், திவச காலத்திலும் இந்த புராணத்தை படித்தாலும், கேட்டாலும் நல்லுலகை அடைவான்.

கன்னிகாதானங்கள் செய்தல், நூறுமுறை தானம் செய்தல், கயா சிரார்த்தம் செய்தல் ஆகியவற்றால் வரு புண்ணியங்களை விட, இப்புராணத்தை கேட்டாலும், படித்தாலும் அதிக புண்ணியம் உண்டாகும். எமலோக பயம் ஏற்படாமல் இருக்கவும், சொர்கத்தை அடையும் வழிகளையும் தெரிவிப்பதற்காகவே இந்த புராணத்தை உனக்கு கூறினேன்.” என்றார் பகவான்.

கருடன் மிகவும் மனம் மகிழ்ந்து பகவானை நோக்கி, “கருணைக்கடலே, காருண்யமூர்த்தியே! உலகுக்கு நீரே வேதங்களை ஓதியருளினீர்கள். அதே வாயால் எனக்கு இந்த புராணத்தை சொல்லி அருளனீர்கள். எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுத்தீர்கள். நான் பாக்யசாலி. நான் இப்புராணத்தை கேட்க என்ன தவம் செய்தேனோ...” என்று கூறி, பகவானை வளம் வந்து வணங்கி மகிழ்ந்தான்.

இப்போது கதையை கூறிமுடித்த சூதமுனிவர், மற்ற நைமிசாரண்ய முனிவர்கள் பார்த்து கூறுகிறார், “முனிவர்களே! நீங்கள் கேட்டபடி ஆறாம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகை புருஷாத்தங்களைப் பற்றி பற்றி விளக்கும் புராணத்தை பற்றி உங்களுக்கு கூறினேன்.” என்று கூறி முடித்தார். பின்னர் அனைவரும் பகவானின் நாமங்களைப் போற்றி பாடி மகிழ்ந்தனர்.

:வணக்கம்: ஸ்ரீ கருடபுராணம் நிறைவு பெறுகிறது :வணக்கம்:




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2015 10:55 pm

கருட புராணம் என்னும் அரிய பொக்கிஷத்தை எங்களுக்கு அளித்த அன்பு அக்காவிற்கு நன்றிகள்! மேலும் மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துவிட்டீர்கள். என் அலைபேசி மூலம் படிக்க மிக எளிதாக உள்ளது!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அக்கா!



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 11:11 pm

சிவா wrote:கருட புராணம் என்னும் அரிய பொக்கிஷத்தை எங்களுக்கு அளித்த அன்பு அக்காவிற்கு நன்றிகள்! மேலும் மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துவிட்டீர்கள். என் அலைபேசி மூலம் படிக்க மிக எளிதாக உள்ளது!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அக்கா!

எல்லா புகழும் ஈகரையே சேரும் சிவா. கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Arrose-fleur இத்தொடரின் வெற்றி நம் உறவுகளின் ஆதரவே அன்றி வேறெதுவும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கும், அடிக்கடி இத்தொடரின் குறை - நிறைகளை கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Teacher சுட்டிக்காட்டி திருத்தி அமைக்க உதவிய கிருஷ்ணாம்மாவுக்கும் கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Flowers-24-smiley-emoticon-emoji என் ஸ்பெஷல் நன்றிகள்.கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Flower-basket-smiley-emoticon




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 27, 2015 7:13 am

ரொம்ப ரொம்ப மோசம் விமந்தனி நீங்க !
''''''''''''''''

''''''''''''''



'''''''''''''''''''




''''''''''''''''''''''''

''''''''''''''''''''''''''


''''''''''''''''''''''''''''''''''



அதற்குள் முடித்து விட்டீர்களே !


ரமணியன் அழுகை :::::::::::::::::அழுகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 27, 2015 7:29 am

யாரும் இதுவரை வெளியிடாத ,
ஆயினும் யாவரும் அறிந்து கொள்ளவேண்டிய ,
நெறிமுறைகளை  கூறிய கருடப் புராணத்தை
கருத்துகள் சிதையாமல் , கருத்துடன் ,
விருந்தென அளித்த விமந்தனி,
வாழ்த்துகள் பல பல .

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 VZIT36W9SCqc7QBRxjlE+images
எண்ண எழுச்சிகளை
எழுப்பிய எழுத்திற்கு
எந்தன் காணிக்கை


ரமணியன் அன்பு மலர் அன்பு மலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 9:51 pm

மிகவும் அருமையான தொகுப்பு விமந்தனி....நன்றிகள் பலப்பல புன்னகை சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 9:52 pm

விமந்தனி wrote:
சிவா wrote:கருட புராணம் என்னும் அரிய பொக்கிஷத்தை எங்களுக்கு அளித்த அன்பு அக்காவிற்கு நன்றிகள்! மேலும் மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துவிட்டீர்கள். என் அலைபேசி மூலம் படிக்க மிக எளிதாக உள்ளது!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அக்கா!

எல்லா புகழும் ஈகரையே சேரும் சிவா. கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Arrose-fleur இத்தொடரின் வெற்றி நம் உறவுகளின் ஆதரவே அன்றி வேறெதுவும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கும், அடிக்கடி இத்தொடரின் குறை - நிறைகளை கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Teacher சுட்டிக்காட்டி திருத்தி அமைக்க உதவிய கிருஷ்ணாம்மாவுக்கும் கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Flowers-24-smiley-emoticon-emoji என் ஸ்பெஷல் நன்றிகள்.கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 25 Flower-basket-smiley-emoticon
மேற்கோள் செய்த பதிவு: 1133153

நன்றி விமந்தனி.......ஆனாலும் இன்னும் சில எழுத்துப்பிழைகள் இருக்கு பா அதில் ............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 25 of 28 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27, 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக