புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
14 Posts - 70%
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
8 Posts - 2%
prajai
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.


   
   

Page 24 of 28 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27, 28  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 12:27 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

26. குந்தசூதம்


வாழ்க்கையில் பிறருக்கு நன்மை எது செய்யாமல் தீமையே செய்து வந்த பாவிகள் அடையும் நரகம் இது. இங்கு தேள் போன்று கொடிய விஷமுள்ள பிராணிகள், ஜீவன்களை கொடுக்குகளால் கொட்டித் துன்புறுத்தும்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 12:29 am

சொர்க்கம் கிடைக்க வழிகள்.


“கருடனே! யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதை பற்றி கூறுகிறேன் கேள்! அயோத்தி, மதுரா, காசி, அவந்திகா, துவாரகா ஆகிய ஏதாவது ஒரு தலத்தில் இறப்பவன் ஸ்ரீவிஷ்ணுலோகத்தை அடைவான். ராமர் அல்லது கிருஷ்ணரின் நாமங்களை சொல்லிக்கொண்டே இறப்பவனும் மோட்சத்தை அடைவான்.

குழந்தை, பசு, அந்தணர் ஆகியோருக்கு ஆகியோருக்கு ஆபத்து நேரிடும் போது, தன் உயிரைவிடவும் துணிந்து அவர்களை காப்பாற்றுபவனும் முடிவில் தேவர்கள் எல்லாம் வரவேற்கும் நிலையில் சொர்க்கத்தை அடைவான். பூமி, பசு,யானை ஆகியவற்றை தானம் கொடுத்தால் மோட்சம் கிடைக்கும்.

கிணறு, குட்டை, ஆலயம் ஆகியவற்றை புதுபித்தவன், அவற்றை உருவாக்கியவர்களை விட புண்ணியம் செய்தவன் ஆவான்.இவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று மரணம் அடைந்தவன் வைகுண்டத்தை அடைவான்.

அறநெறியில் வாழ்ந்து, பிறருக்கு நல்லதையே செய்து, கேம காரியங்களை விடாமல் செய்து, தான தர்மங்களை இயன்றவரை செய்து வாழ்ந்தவன் சொர்க்கத்தை அடைவான்.

தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், தினமும் விடாமல் நாமசங்கீர்த்தனம் செய்து வாழ்ந்து, முடிவில் தர்ப்பைப்புல்லின் மேல் படுத்துக்கொண்டு கையில் துளசி, தர்ப்பை இலைகளை கையில் ஏந்தியபடி பகவான் நாமத்தை சொல்லிய படி இறப்பவன் சொர்க்கத்தை அடைவான்.” இவ்வாறு பகவான், சொர்க்கம் யாருக்கு கிடைக்கும் என்பதை விளக்கமாக கருடனுக்கு கூறினார்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 12:30 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

27. வடாரோகம்


பிராணிகளை கொடுமையாக வதைத்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும். ஜீவன்களின் கைகளை கட்டி, நெருப்பு வைத்து துன்புறுத்துவார்கள்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 8:37 am

அருமையான பகிர்வு .
புராண காலத்து இதிகாசங்களை படித்தாலே ,
சகல விஷயங்களையும் நாம் அறியமுடியும் .
பல்கலை கழகங்களில், பல துறையில் படித்து தேறுகிற அனுபவங்கள் .
அந்த காலத்திலேயே கருத்தரிக்க உகந்த நாட்களை கூறி இருப்பதை
படிக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2015 8:44 am

கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி
-
எனவே கடவுளிடம் எந்த வேண்டுதலையும்
ஒரு முறை மட்டுமே கேளுங்கள்...!!!
-
---------------------------------------------------------------
-
இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல
முடியாது.

கால வெள்ளோட்டத்தில் சில சரித்திர சான்றுகள்
மறைந்து இருக்கலாம்.கவிஞர்கள் கொஞ்சம்
மிகுதியாக புனைந்திருக்கலாம்.
பிற்கால சேர்க்கைகள் சேர்ந்திருக்கலாம்.
-
புராணங்களில் சொன்னவைகள் ஒன்று ஒன்றாக
கண்டு பிடிக்கப் படுகிறதே...!!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 10:32 am

இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல
முடியாது.

இதிகாசங்கள் --என்றாலே , எழுதபடாத, காது வழியாக கேட்டு கூறப்பட்ட சம்பவங்கள்
பின்பு எழுத்து வடிவில் வந்தவை . அதாவது கர்ண பரம்பையாக வந்தவை .
புராணங்கள் --எழுதப்பட்டவை .
இது மாதிரிதான் படித்ததாக நினைவு , ram !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 10:50 pm

T.N.Balasubramanian wrote:அருமையான பகிர்வு .
புராண காலத்து இதிகாசங்களை படித்தாலே ,
சகல விஷயங்களையும் நாம் அறியமுடியும் .
பல்கலை கழகங்களில், பல துறையில் படித்து தேறுகிற அனுபவங்கள் .
அந்த காலத்திலேயே கருத்தரிக்க உகந்த நாட்களை கூறி இருப்பதை
படிக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது .
ரமணியன்    
ஆமாம் ஐயா. உண்மை தான்.



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 10:55 pm

ayyasamy ram wrote:கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே... தனக்கு வரும் கணவன் தருமத்தில், வீரத்தில், பலத்தில், அழகில், சாதுர்யத்தில் என்று இந்த 5 விதங்களிலும் சிறந்தவனாக இருப்பவனே தனக்கு மணவாளனாக அமையவேண்டும் என்று முற்பிறவியில் திரௌபதி பரந்தாமனிடம் பெற்ற வரத்தினால் தானே திரௌபதி யாக பிறந்தபோது பாண்டவர்களை மணந்தாள்?

இந்த விளக்கம் கூட கிருஷ்ணர் சொல்லித்தான் பாஞ்சாலிக்கு தெரியும்..... திரௌபதி கேட்ட 5 குணங்களை ஒருங்கே கொண்ட ஆண் யாரும் பூவுலகில் இல்லாத காரணத்தினாலேயே பாண்டவரை மணந்தாள் என்று நான் படித்ததாக நினைவு.



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 22, 2015 11:15 pm

குந்தியின் மருமகள் தானே திரௌபதி - திரௌபதிக்கு தானே ஐந்து கணவர்கள்.

அருஜுனனை மனம் முடித்து வீட்டுக்குள் வருகையில் பூஜையில் இருந்த குந்தி, அர்ஜுனனிடம் கண் மூடிய படியே கொண்டு வந்ததை ஐந்து சகோதரர்களும் அனுபவிக்கவும் ன்னு சொன்னாதால் தானே - ஐந்து கணவர்கள்.




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 11:22 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் அவள் 5 கணவர்களை மணமுடிக்க வேண்டும் என்ற விதி தான் குந்தி மூலமாக அப்படி ஒரு வாக்கு வந்தது.



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 24 of 28 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27, 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக