புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
74 Posts - 47%
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
5 Posts - 3%
prajai
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
4 Posts - 3%
Jenila
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
2 Posts - 1%
jairam
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
1 Post - 1%
kargan86
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
9 Posts - 4%
prajai
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
6 Posts - 3%
Jenila
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
2 Posts - 1%
jairam
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.


   
   

Page 24 of 28 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27, 28  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 12:27 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

26. குந்தசூதம்


வாழ்க்கையில் பிறருக்கு நன்மை எது செய்யாமல் தீமையே செய்து வந்த பாவிகள் அடையும் நரகம் இது. இங்கு தேள் போன்று கொடிய விஷமுள்ள பிராணிகள், ஜீவன்களை கொடுக்குகளால் கொட்டித் துன்புறுத்தும்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 12:29 am

சொர்க்கம் கிடைக்க வழிகள்.


“கருடனே! யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதை பற்றி கூறுகிறேன் கேள்! அயோத்தி, மதுரா, காசி, அவந்திகா, துவாரகா ஆகிய ஏதாவது ஒரு தலத்தில் இறப்பவன் ஸ்ரீவிஷ்ணுலோகத்தை அடைவான். ராமர் அல்லது கிருஷ்ணரின் நாமங்களை சொல்லிக்கொண்டே இறப்பவனும் மோட்சத்தை அடைவான்.

குழந்தை, பசு, அந்தணர் ஆகியோருக்கு ஆகியோருக்கு ஆபத்து நேரிடும் போது, தன் உயிரைவிடவும் துணிந்து அவர்களை காப்பாற்றுபவனும் முடிவில் தேவர்கள் எல்லாம் வரவேற்கும் நிலையில் சொர்க்கத்தை அடைவான். பூமி, பசு,யானை ஆகியவற்றை தானம் கொடுத்தால் மோட்சம் கிடைக்கும்.

கிணறு, குட்டை, ஆலயம் ஆகியவற்றை புதுபித்தவன், அவற்றை உருவாக்கியவர்களை விட புண்ணியம் செய்தவன் ஆவான்.இவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று மரணம் அடைந்தவன் வைகுண்டத்தை அடைவான்.

அறநெறியில் வாழ்ந்து, பிறருக்கு நல்லதையே செய்து, கேம காரியங்களை விடாமல் செய்து, தான தர்மங்களை இயன்றவரை செய்து வாழ்ந்தவன் சொர்க்கத்தை அடைவான்.

தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், தினமும் விடாமல் நாமசங்கீர்த்தனம் செய்து வாழ்ந்து, முடிவில் தர்ப்பைப்புல்லின் மேல் படுத்துக்கொண்டு கையில் துளசி, தர்ப்பை இலைகளை கையில் ஏந்தியபடி பகவான் நாமத்தை சொல்லிய படி இறப்பவன் சொர்க்கத்தை அடைவான்.” இவ்வாறு பகவான், சொர்க்கம் யாருக்கு கிடைக்கும் என்பதை விளக்கமாக கருடனுக்கு கூறினார்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 12:30 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

27. வடாரோகம்


பிராணிகளை கொடுமையாக வதைத்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும். ஜீவன்களின் கைகளை கட்டி, நெருப்பு வைத்து துன்புறுத்துவார்கள்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 8:37 am

அருமையான பகிர்வு .
புராண காலத்து இதிகாசங்களை படித்தாலே ,
சகல விஷயங்களையும் நாம் அறியமுடியும் .
பல்கலை கழகங்களில், பல துறையில் படித்து தேறுகிற அனுபவங்கள் .
அந்த காலத்திலேயே கருத்தரிக்க உகந்த நாட்களை கூறி இருப்பதை
படிக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2015 8:44 am

கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி
-
எனவே கடவுளிடம் எந்த வேண்டுதலையும்
ஒரு முறை மட்டுமே கேளுங்கள்...!!!
-
---------------------------------------------------------------
-
இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல
முடியாது.

கால வெள்ளோட்டத்தில் சில சரித்திர சான்றுகள்
மறைந்து இருக்கலாம்.கவிஞர்கள் கொஞ்சம்
மிகுதியாக புனைந்திருக்கலாம்.
பிற்கால சேர்க்கைகள் சேர்ந்திருக்கலாம்.
-
புராணங்களில் சொன்னவைகள் ஒன்று ஒன்றாக
கண்டு பிடிக்கப் படுகிறதே...!!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 10:32 am

இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல
முடியாது.

இதிகாசங்கள் --என்றாலே , எழுதபடாத, காது வழியாக கேட்டு கூறப்பட்ட சம்பவங்கள்
பின்பு எழுத்து வடிவில் வந்தவை . அதாவது கர்ண பரம்பையாக வந்தவை .
புராணங்கள் --எழுதப்பட்டவை .
இது மாதிரிதான் படித்ததாக நினைவு , ram !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 10:50 pm

T.N.Balasubramanian wrote:அருமையான பகிர்வு .
புராண காலத்து இதிகாசங்களை படித்தாலே ,
சகல விஷயங்களையும் நாம் அறியமுடியும் .
பல்கலை கழகங்களில், பல துறையில் படித்து தேறுகிற அனுபவங்கள் .
அந்த காலத்திலேயே கருத்தரிக்க உகந்த நாட்களை கூறி இருப்பதை
படிக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது .
ரமணியன்    
ஆமாம் ஐயா. உண்மை தான்.



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 10:55 pm

ayyasamy ram wrote:கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே... தனக்கு வரும் கணவன் தருமத்தில், வீரத்தில், பலத்தில், அழகில், சாதுர்யத்தில் என்று இந்த 5 விதங்களிலும் சிறந்தவனாக இருப்பவனே தனக்கு மணவாளனாக அமையவேண்டும் என்று முற்பிறவியில் திரௌபதி பரந்தாமனிடம் பெற்ற வரத்தினால் தானே திரௌபதி யாக பிறந்தபோது பாண்டவர்களை மணந்தாள்?

இந்த விளக்கம் கூட கிருஷ்ணர் சொல்லித்தான் பாஞ்சாலிக்கு தெரியும்..... திரௌபதி கேட்ட 5 குணங்களை ஒருங்கே கொண்ட ஆண் யாரும் பூவுலகில் இல்லாத காரணத்தினாலேயே பாண்டவரை மணந்தாள் என்று நான் படித்ததாக நினைவு.



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 22, 2015 11:15 pm

குந்தியின் மருமகள் தானே திரௌபதி - திரௌபதிக்கு தானே ஐந்து கணவர்கள்.

அருஜுனனை மனம் முடித்து வீட்டுக்குள் வருகையில் பூஜையில் இருந்த குந்தி, அர்ஜுனனிடம் கண் மூடிய படியே கொண்டு வந்ததை ஐந்து சகோதரர்களும் அனுபவிக்கவும் ன்னு சொன்னாதால் தானே - ஐந்து கணவர்கள்.




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 11:22 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் அவள் 5 கணவர்களை மணமுடிக்க வேண்டும் என்ற விதி தான் குந்தி மூலமாக அப்படி ஒரு வாக்கு வந்தது.



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 24 of 28 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27, 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக