புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
5 Posts - 63%
heezulia
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
289 Posts - 45%
heezulia
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
20 Posts - 3%
prajai
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_m10அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:53 am

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. தமிழகம் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டன. போராட்டத்தை தீவிரப்படுத்த, தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளதால், ஓடாத பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து, 11 தொழிற்சங்கங்கள், டிச., 29ம் தேதி (நேற்று) முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன.ஆனால், நேற்று முன்தினம், திடீரென அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். திருச்சி கூட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதால், இந்த வேலைநிறுத்தம் நடந்தது.

முடக்கம்:இதனால், 'வழக்கம் போல் பஸ்கள் ஓடும்' என்ற போஸ்டர் ஒட்டப்பட்ட பஸ்களும், பணிமனைகளில் முடங்கின. இதனால், அரசும், போலீசாரும் உஷார் அடைந்தனர். நேற்று காலை, மாநிலம் முழுவதும் உள்ள பணிமனைகளில், போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயங்கின. எனினும், 11 தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிக்கு வராததால், 50 சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.

மக்கள் உஷார்:நேற்று திங்கட்கிழமை என்பதால், அலுவலகம், பள்ளி, கல்லுாரிக்கு செல்வோார் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும், நேற்று முன்தினம், அரசு பஸ்கள் ஓடாததால், மக்களும் உஷார் அடைந்தனர். நேற்று, அரசு பஸ்களை நம்பாமல், ரயில், ஆட்டோ, தனியார் வாகனங்களில் பயணித்தனர். சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை 10:00 மணிக்கு மேல், தமிழகம் முழுவதும், அனைத்து பணிமனைகளிலும், ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மதியம் 12:00 மணிக்கு பின், சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகள், திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவது; அரசு, பேச்சுவார்த்தைக்கு அழைக்காத வரை, போராட்டத்தில் இருந்து, ஒரு போதும் பின்வாங்குவதில்லை என, முடிவு எடுக்கப்பட்டது.

கொட்டு மழையிலும்...

நேற்று, தமிழகத்தின் அனேக இடங்களில்,பரவலாக மழை பெய்தது. இருப்பினும், காலை, 11:00 மணிக்கு மேல், கொட்டும் மழையிலும், பஸ் ஊழியர்கள், பணிமனைகள் முன் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நேற்று, நாள் முழுவதும் தொடர்ந்தது.

6,000 பேர் கைது: அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக தான் செயல்பட்டு வருகின்றன. அரசு பஸ்களை, பயிற்சி ஓட்டுனர்கள் மூலம் இயக்கி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில், 91 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். பின், எதற்காக பயிற்சி ஓட்டுனர்களை கொண்டு பஸ்களை இயக்க வேண்டும். கடந்த, 2001ல் நடந்த போராட்டத்தின் போது, 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த, இரு நாட்களில், 6,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சவுந்தரராஜன்,தலைவர் - சி.ஐ.டி.யூ.,

ஆம்னி பஸ்களில் 'ஹவுஸ்புல்': கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, வெளியூர் சென்றவர்களும், புத்தாண்டு தினத்தில் பயணிப்போரும், அரசு பஸ்களில் முன்பதிவு செய்வதை தவிர்த்து வருகின்றனர். மாறாக, ஆம்னி பஸ்களில் முன்பதிவு சூடுபிடித்துள்ளது.ரயிலில் செல்வதற்காக, ஒருநாள் முன், முன்பதிவு செய்யும் வசதியான, தத்கலில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்தனர். இதனால், நேற்று காலை துவங்கிய சில நிமிடங்களில், பெரும்பாலான ரயில்களுக்கான தத்கல் முன்பதிவு, முடிவுக்கு வந்தது.

தோப்பில் தொழிலாளர்கள்: ஒரு சில போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தாங்கள் எந்த அமைப்புக்கும் கட்சியைசார்ந்தவரல்ல எனக்கூறி, கோபி, நஞ்சகவுண்டம் பாளையம் அரிஜன காலனி சுடுகாடு அருகே தென்னந்தோப்பில் முகாமிட்டிருந்தனர். போக்குவரத்து கழக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'அரசியல் கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து தோப்பில் முகாமிட்டுள்ளோம். எம்.எல்.ஏ., அமைச்சர், நகரம், ஒன்றியம் கட்சி நிர்வாகிகள் மிரட்டுகின்றனர்' என்றனர்.

3 நாள் இழப்பு ரூ.20 கோடி: போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு டிக்கெட் கட்டண வகையில், 20.10 கோடி ரூபாயும், பிற வருவாய் வகையில், 4.52 கோடி ரூபாயும் என, மொத்தம், 24.62 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. வேலை நிறுத்த அறிவிப்பால், பஸ்களின் இயக்கம், டிச., 26ல் துவங்கி, தொடர்ந்து சரிந்து வருகிறது.டிச., 27ம்தேதி டிக்கெட் வசூல் வகையில், 16 கோடி ரூபாய்; டிச., 28ல் டிக்கெட் வசூலில், 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாயில் நேற்று மேலும் சரிவு ஏற்பட்டது.கடந்த, மூன்று நாளில் கழகங்களுக்கு, 20 கோடி ரூபாய் வரை வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தலைமை செயலகம் 'வெறிச்' : அனைத்து அமைச்சர்களும், நேற்று,தங்கள் மாவட்ட தலைநகரில் முகாமிட்டனர். பணிமனைக்கு சென்று, அதிகாரிகள் உதவியுடன், அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினரை வரவழைத்து, பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், சென்னை தலைமை செயலகம் நேற்று, அமைச்சர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது.

'ஆன் டூட்டி, அதர் டூட்டி': சென்னையில் நேற்று முன்தினம், 90 சதவீத பஸ் சேவை பாதிக்கப்பட்டது. நேற்று, பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் தள்ளப்பட்டது. 'ஆன் டூட்டி' என தொழிற்சங்க பணிகளில் இருந்தவர்களும், இலகுவான பணிகளை செய்து வந்த 'அதர் டூட்டி'யில் இருந்தவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


60,120 பேர் வரவில்லை: தமிழகம் முழுவதும் உள்ள, 1.43 லட்சம் தொழிலாளர்களில், நேற்று, தற்காலிக தொழிலாளர்களையும் சேர்த்து, 50,125 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதிலும், 10 சதவீதத்தினர், பஸ் ஸ்டாண்ட், டெப்போவில் வண்டிகளுக்கான டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி ஒதுக்கீட்டில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 60,120 பேர் பணிக்கு வரவில்லை. இதனால், 20 ஆயிரம் பஸ்களில், 11,135 பஸ்கள் இயங்கவில்லை; 8,865 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:54 am

வருடக்கடைசி இல் எத்தனை பேர் ஊருக்கு போவார்கள்......................புதுவருட கொண்டாட ......பாவம் அவர்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக