புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_vote_lcapபெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_voting_barபெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_vote_lcapபெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_voting_barபெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_vote_lcapபெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_voting_barபெண்மணி கணவனின் கண்மணி - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மணி கணவனின் கண்மணி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 4:35 pm

First topic message reminder :

பெண்மணி கணவனின் கண்மணி


பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 77gV1i7jTemHwtgTWR48+images

பெண்மணி ஒருவர் , ஷாப்பிங் மாலில் , சாமான்கள் பல வாங்கி ,
பில் கொடுப்பதற்கு , கைப்பையை திறந்தார் . அப்போது கேஷியருக்கு  , அவள் பையில் ,
வெளி நீட்டிகொண்டு இருந்த TV ரிமோட் கண்ணில் பட்டது .
ஆச்சர்யத்துடன் , என்னங்க , எப்போதும் TV ரிமோட்டுடன் தான் ஷாப்பிங் வருவீங்களா ? என்றார் .
அதற்கு பெண்மணி , " எப்போதும் இல்லை . இன்று அவரை கூட வாங்க ன்னு கூப்பிட்டேன் . வரமாட்டேன்னுட்டார் . அதன் ரிமோட்டை கொண்டுவந்தேன் என்றார் .
படிப்பினை : மனைவியுடன் , கணவன்  முறுக்கிக் கொள்ளாமல் , எப்போதும் கூடவே வரவேண்டும் .புன்னகை புன்னகை

இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
சிரித்துக்கொண்டே , கேஷியர் , பெண்மணி எடுத்து வந்த பொருட்களை எல்லாம் , திரும்ப எடுத்துக் கொள்கிறார் . ஏன், திருப்பி எடுத்துகிரீங்கனு பெண்மணி கேட்க , உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை
block பண்ணிட்டார் என்கிறார் .
படிப்பினை : மனைவிமார்களே ,கணவனுடைய போழுதுபோக்கை  மதியுங்கள் : புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி சிரித்துக்கொண்டே , பர்சை திறந்து கணவனின் க்ரெடிட் கார்டை கொடுக்கிறார் .
கணவன் தனது கார்டை block பண்ணவில்லை :
படிப்பினை : கணவன்மார்களே ,மனைவியை குறைத்து மதிப்பிடாதீர்கள் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி கார்டை swipe செய்தவுடன் , " உங்கள் மொபைலுக்கு அனுப்பியுள்ள OTP யை பதிவு செய்யவும் " என செய்தி மிஷினில் வருகிறது .
படிப்பினை :  மனிதன் தோல்வியை சந்திக்கும் போது , மெஷின் அவன் உதவிக்கு வருகிறது  புன்னகை புன்னகை புன்னகை

இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி வெறுப்புடன் , வீடு திரும்ப நினைக்கையில் , அவள் மொபைல் போனுக்கு sms சங்கேதம் வருகிறது .
வேண்டாவெறுப்புடன் , திறந்தால் உந்தன் OTP என்று கணவனின் sms .
மனைவி சந்தோஷமாக ஷாப்பிங்கை முடிக்கிறார் . வீடு திரும்புகிறார்.

படிப்பினை : கணவன்மார்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள். மனைவிக்காக தன்னையே  தியாகம் செய்யும் குணமுள்ளவன்    

நன்றி முகநூல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 10:57 pm

T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம் என்பது இதுதானோ ?

ரமணியன்
அதே தான்.... விதி யாரை விட்டது..?



பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்மணி கணவனின் கண்மணி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 11:15 pm

ஹா...........ஹா............ஹா..............அருமையான பதிவு ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .ரசித்து சிரித்தேன்.எப்பவும் போல 'இவருக்கும்' படித்து காண்பித்தேன்.........................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 11:17 pm

mbalasaravanan wrote:அருமை , விட்டு கொடுப்பதில் ஆண்கள் தான் முதல்


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் விட்டுக்கொடுப்பதால் யாரும் குறைந்து போக மாடா என்று எங்க அம்மா எப்பவும் சொல்வா......அந்த கணவன் அப்படி செய்து இருக்கவில்லை என்றால் ...........'மானம்' போகும் அந்த பெண்ணுக்கு...............அத்துடன் அந்த கடை இல் போவது 'அந்த கணவனின்' மானமும் தானே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 11:19 pm

யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்? புன்னகைபுன்னகைபுன்னகை


இல்லை இனியவன்.....'குடும்ப மானம்' புன்னகை.............குடும்பம்  என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....

4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....

3 வது மனிதர் முன் ...............

2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............

1 வ்வோருவரின் கடமை புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 11:20 pm

யினியவன் wrote:
mbalasaravanan wrote:
பல சமயங்களில்  ஆண்கள் அதை தானே விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது சோகம்

கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க ஐன்ஸ்டீன் ஆயிட்டீங்க புன்னகை

நல்லது புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 11:20 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம் என்பது இதுதானோ ?

ரமணியன்
அதே தான்.... விதி யாரை விட்டது..?
மேற்கோள் செய்த பதிவு: 1112559

அதுதானே? .......ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 11:21 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்? புன்னகைபுன்னகைபுன்னகை


இல்லை இனியவன்.....'குடும்ப மானம்' புன்னகை.............குடும்பம்  என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....

4 சுவத்துக்குள் என்ன வேன்னாலும் ஆகட்டும்.....

3 வது மனிதர் முன் ...............

2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............

1 வ்வோருவரின் கடமை புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அருமை கிருஷ்ணாம்மா.



பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்மணி கணவனின் கண்மணி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்மணி கணவனின் கண்மணி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 11:23 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்? புன்னகைபுன்னகைபுன்னகை


இல்லை இனியவன்.....'குடும்ப மானம்' புன்னகை.............குடும்பம்  என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....

4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....

3 வது மனிதர் முன் ...............

2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............

1 வ்வோருவரின் கடமை புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அருமை கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1112580

நன்றி விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 6:37 am

krishnaamma wrote:
யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்? புன்னகைபுன்னகைபுன்னகை


இல்லை இனியவன்.....'குடும்ப மானம்' புன்னகை.............குடும்பம்  என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....

4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....

3 வது மனிதர் முன் ...............

2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............

1 வ்வோருவரின் கடமை புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1112577

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 6:40 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:அருமை , விட்டு கொடுப்பதில் ஆண்கள் தான் முதல்


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் விட்டுக்கொடுப்பதால் யாரும் குறைந்து போக மாடா என்று எங்க அம்மா எப்பவும் சொல்வா......அந்த கணவன் அப்படி செய்து இருக்கவில்லை என்றால் ...........'மானம்' போகும் அந்த பெண்ணுக்கு...............அத்துடன் அந்த கடை இல் போவது 'அந்த கணவனின்' மானமும் தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112575

ஆம் கரெக்ட்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக