புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்மணி கணவனின் கண்மணி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
பெண்மணி கணவனின் கண்மணி
பெண்மணி ஒருவர் , ஷாப்பிங் மாலில் , சாமான்கள் பல வாங்கி ,
பில் கொடுப்பதற்கு , கைப்பையை திறந்தார் . அப்போது கேஷியருக்கு , அவள் பையில் ,
வெளி நீட்டிகொண்டு இருந்த TV ரிமோட் கண்ணில் பட்டது .
ஆச்சர்யத்துடன் , என்னங்க , எப்போதும் TV ரிமோட்டுடன் தான் ஷாப்பிங் வருவீங்களா ? என்றார் .
அதற்கு பெண்மணி , " எப்போதும் இல்லை . இன்று அவரை கூட வாங்க ன்னு கூப்பிட்டேன் . வரமாட்டேன்னுட்டார் . அதன் ரிமோட்டை கொண்டுவந்தேன் என்றார் .
படிப்பினை : மனைவியுடன் , கணவன் முறுக்கிக் கொள்ளாமல் , எப்போதும் கூடவே வரவேண்டும் .
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
சிரித்துக்கொண்டே , கேஷியர் , பெண்மணி எடுத்து வந்த பொருட்களை எல்லாம் , திரும்ப எடுத்துக் கொள்கிறார் . ஏன், திருப்பி எடுத்துகிரீங்கனு பெண்மணி கேட்க , உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை
block பண்ணிட்டார் என்கிறார் .
படிப்பினை : மனைவிமார்களே ,கணவனுடைய போழுதுபோக்கை மதியுங்கள் :
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி சிரித்துக்கொண்டே , பர்சை திறந்து கணவனின் க்ரெடிட் கார்டை கொடுக்கிறார் .
கணவன் தனது கார்டை block பண்ணவில்லை :
படிப்பினை : கணவன்மார்களே ,மனைவியை குறைத்து மதிப்பிடாதீர்கள்
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி கார்டை swipe செய்தவுடன் , " உங்கள் மொபைலுக்கு அனுப்பியுள்ள OTP யை பதிவு செய்யவும் " என செய்தி மிஷினில் வருகிறது .
படிப்பினை : மனிதன் தோல்வியை சந்திக்கும் போது , மெஷின் அவன் உதவிக்கு வருகிறது
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி வெறுப்புடன் , வீடு திரும்ப நினைக்கையில் , அவள் மொபைல் போனுக்கு sms சங்கேதம் வருகிறது .
வேண்டாவெறுப்புடன் , திறந்தால் உந்தன் OTP என்று கணவனின் sms .
மனைவி சந்தோஷமாக ஷாப்பிங்கை முடிக்கிறார் . வீடு திரும்புகிறார்.
படிப்பினை : கணவன்மார்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள். மனைவிக்காக தன்னையே தியாகம் செய்யும் குணமுள்ளவன்
நன்றி முகநூல்
ரமணியன்
பெண்மணி கணவனின் கண்மணி
பெண்மணி ஒருவர் , ஷாப்பிங் மாலில் , சாமான்கள் பல வாங்கி ,
பில் கொடுப்பதற்கு , கைப்பையை திறந்தார் . அப்போது கேஷியருக்கு , அவள் பையில் ,
வெளி நீட்டிகொண்டு இருந்த TV ரிமோட் கண்ணில் பட்டது .
ஆச்சர்யத்துடன் , என்னங்க , எப்போதும் TV ரிமோட்டுடன் தான் ஷாப்பிங் வருவீங்களா ? என்றார் .
அதற்கு பெண்மணி , " எப்போதும் இல்லை . இன்று அவரை கூட வாங்க ன்னு கூப்பிட்டேன் . வரமாட்டேன்னுட்டார் . அதன் ரிமோட்டை கொண்டுவந்தேன் என்றார் .
படிப்பினை : மனைவியுடன் , கணவன் முறுக்கிக் கொள்ளாமல் , எப்போதும் கூடவே வரவேண்டும் .
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
சிரித்துக்கொண்டே , கேஷியர் , பெண்மணி எடுத்து வந்த பொருட்களை எல்லாம் , திரும்ப எடுத்துக் கொள்கிறார் . ஏன், திருப்பி எடுத்துகிரீங்கனு பெண்மணி கேட்க , உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை
block பண்ணிட்டார் என்கிறார் .
படிப்பினை : மனைவிமார்களே ,கணவனுடைய போழுதுபோக்கை மதியுங்கள் :
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி சிரித்துக்கொண்டே , பர்சை திறந்து கணவனின் க்ரெடிட் கார்டை கொடுக்கிறார் .
கணவன் தனது கார்டை block பண்ணவில்லை :
படிப்பினை : கணவன்மார்களே ,மனைவியை குறைத்து மதிப்பிடாதீர்கள்
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி கார்டை swipe செய்தவுடன் , " உங்கள் மொபைலுக்கு அனுப்பியுள்ள OTP யை பதிவு செய்யவும் " என செய்தி மிஷினில் வருகிறது .
படிப்பினை : மனிதன் தோல்வியை சந்திக்கும் போது , மெஷின் அவன் உதவிக்கு வருகிறது
இத்துடன் கதை முடியவில்லை ,தொடர்கிறது :
மனைவி வெறுப்புடன் , வீடு திரும்ப நினைக்கையில் , அவள் மொபைல் போனுக்கு sms சங்கேதம் வருகிறது .
வேண்டாவெறுப்புடன் , திறந்தால் உந்தன் OTP என்று கணவனின் sms .
மனைவி சந்தோஷமாக ஷாப்பிங்கை முடிக்கிறார் . வீடு திரும்புகிறார்.
படிப்பினை : கணவன்மார்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள். மனைவிக்காக தன்னையே தியாகம் செய்யும் குணமுள்ளவன்
நன்றி முகநூல்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதே தான்.... விதி யாரை விட்டது..?T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம் என்பது இதுதானோ ?
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...........ஹா............ஹா..............அருமையான பதிவு ஐயா .ரசித்து சிரித்தேன்.எப்பவும் போல 'இவருக்கும்' படித்து காண்பித்தேன்.........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan wrote:அருமை , விட்டு கொடுப்பதில் ஆண்கள் தான் முதல்
விட்டுக்கொடுப்பதால் யாரும் குறைந்து போக மாடா என்று எங்க அம்மா எப்பவும் சொல்வா......அந்த கணவன் அப்படி செய்து இருக்கவில்லை என்றால் ...........'மானம்' போகும் அந்த பெண்ணுக்கு...............அத்துடன் அந்த கடை இல் போவது 'அந்த கணவனின்' மானமும் தானே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்?
இல்லை இனியவன்.....'குடும்ப மானம்' .............குடும்பம் என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....
4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....
3 வது மனிதர் முன் ...............
2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............
1 வ்வோருவரின் கடமை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:mbalasaravanan wrote:
பல சமயங்களில் ஆண்கள் அதை தானே விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது
கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க ஐன்ஸ்டீன் ஆயிட்டீங்க
நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112559விமந்தனி wrote:அதே தான்.... விதி யாரை விட்டது..?T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம் என்பது இதுதானோ ?
ரமணியன்
அதுதானே? .......
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்?
இல்லை இனியவன்.....'குடும்ப மானம்' .............குடும்பம் என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....
4 சுவத்துக்குள் என்ன வேன்னாலும் ஆகட்டும்.....
3 வது மனிதர் முன் ...............
2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............
1 வ்வோருவரின் கடமை
அருமை கிருஷ்ணாம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112580விமந்தனி wrote:krishnaamma wrote:யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்?
இல்லை இனியவன்.....'குடும்ப மானம்' .............குடும்பம் என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....
4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....
3 வது மனிதர் முன் ...............
2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............
1 வ்வோருவரின் கடமை
அருமை கிருஷ்ணாம்மா.
நன்றி விமந்தனி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112577krishnaamma wrote:யினியவன் wrote:தன்மானத்தை தானே சொல்றீங்க சரவணன்?
இல்லை இனியவன்.....'குடும்ப மானம்' .............குடும்பம் என்று வந்ததும் அதில் ஆண் பெண் பார்க்க க்கூடாது .....
4 சுவத்துக்குள் என்ன வேண்ணாலும் ஆகட்டும்.....
3 வது மனிதர் முன் ...............
2 பேர் மானமும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது.............
1 வ்வோருவரின் கடமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112575krishnaamma wrote:mbalasaravanan wrote:அருமை , விட்டு கொடுப்பதில் ஆண்கள் தான் முதல்
விட்டுக்கொடுப்பதால் யாரும் குறைந்து போக மாடா என்று எங்க அம்மா எப்பவும் சொல்வா......அந்த கணவன் அப்படி செய்து இருக்கவில்லை என்றால் ...........'மானம்' போகும் அந்த பெண்ணுக்கு...............அத்துடன் அந்த கடை இல் போவது 'அந்த கணவனின்' மானமும் தானே?
ஆம் கரெக்ட்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|