புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
rajuselvam |
| |||
Jenila |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைகள் மூன்று
Page 1 of 1 •
1. சக்தி தரும் சக்தி
அஞ்சி அழுதலும் ஆடிஅடங்குதல்
யாருக்குத் தேவை சொல்லாய் கிளியே.
நெஞ்சிலுரங்கொண்டு நீநிமிர்ந் தேநட
நேர்மை வழியெடுப்பாய் கிளியே
துஞ்சி அழுதலும் தூறும் விழிகளும்
தேவை யுண்டோ நினை வீறுடனே
தஞ்சமெனக் கொள்ளும் தாழ்மை களைந்திடு
தன்மை யுயரொளி தான்நினைந்தே
பஞ்சு மனம்கொள்ளு பண்பை அணைத்திடு
பட்டதுயர் வெயில்கீழ்ப் பனியே
எஞ்சும் மகிழ்வெனில் இன்னிசை யோடின்பம்
எய்குவை நிச்சயம் காண்கிளியே
வஞ்சம் கொள்ளின்மனம் வாளைஎடுப்பது
வில்லைவளைப்பது போல்கிளியே
நஞ்சை மனம்கொள்ள நாடவைத்தெம்மையே
நாளில் விழுத்தி விடும் தனியே
கொஞ்சுந் தமிழ்கொண்டு கூடிக் கலந்திடு
கொள்கை நலமுடையோ ரிடையே
மிஞ்சும் அழகொடு மேன்மைத் தமிழின்பம்
மொட்டு மலர்நிறை பூவனமே
வெஞ்சினம் என்பது வேண்டுவதில்லடி
வெள்ளை யுள்ளம் கொள்ளுவோ ரிடையே
வஞ்சியுனை கண்டு வாழ்வில் நகைப்போரை
வந்து தெய்வம் கேட்கும் வேண்டினையேல்
அஞ்சிலிரண் டுண்டு ஆறில் மூன்று மூன்று ;
அஞ்சி மிரண்டு கொள்ளாதினியே
மிஞ்சும் சினம் ஆறில் மேதினியில் மூன்று
மின்னும் எழுத்தைக் கொள்வாய் சக்தியே
வஞ்சமின்றி எண்ணும் உந்தன் நினைவுகள்
பஞ்சினில் தீபற்றலாய் அவளே
மிஞ்சி வலிமையும் வேண்டுமன்பைக் கொண்டு
மேகத்தொலைவில் நின்றாள் தனியே
2. உலகம் பலவண்ணம்
மனமதில் தெளிவுறு மகிழ்வுடன் பழகுவர்
முகம் மனம் எதிரிருக்கும்
கனமென நினைந்தொரு பொதியினைப் பொன்னெனப்
பிரித்திடக் கல்லிருக்கும்
வனமதின் தேவதை வருமெனும் நினைவுகள்
வலிஎழத் தீதும்வரும்
தினமது தொடுமுனைத் தென்றலும் மறுகணம்
திரிந்திடும் புயலடிக்கும்
கனவுகள் எனநினந் தழுந்திடும் செயல் சில
கண்முன்னே நடந்து கொளும்
தனமென நிலமிடை புதையலும் வருமென
தலைவிதி வேறிருக்கும்
சினமெனக் கொள்வது சிலருக்கு உள்ளத்தில்
சிறுமையில் பெருமைதரும்
புனலிடை வலையெனப் போடுவர் பிடிபடப்
போவது உயிர் கணக்கும்
அனலிடை பொன்நிகர் அனுதின முதவிடும்
அறிஞரும் இடையிருப்பர்
தனதென நலமதை தாங்கிய மனமின்றித்
தருதலில் நிறைவுகொள்வர்
சனமென நடந்துடை சம நிலைஉருத்தென
சகலதும் பகிர்ந்தளிக்கும்
உனதயல் பலசில உலகத்தில் சிறப்பெனும்
உத்தமர்களு மிருப்பர்
நினதிரு விழிசொலும் வழிதனில் செலமுதல்
நிலைதனை மதியறிவாய்
என பெருங் குணமெடு எழுந்திடு பகுத்தறி
வெனும் வழிநடந்துவிடு
பனைமர அடியொடு பாலுண்ணப் பழகுதல்
பலசிர மங்களையுந் தரும்
நனவுகள் அதில்சில கனவுகள் எனின்உளம்
நகைத்திடு நலனையெடு!
******************************
3. இதயங்கள்
அழகான இதயங்கள் அணீசேரலாம்
அதன்மீது சினம்வந்து அரசாளவோ
பழகாத இதயங்கள் பலம் காணலாம்
பரிவென்ற உயிர்கொண்டும் பகைகாணவோ
இழகாத மனமென்று இருந்தாலும் சொல்
இசையாத மனந்தானே எதிராகிடும்
வளர்கின்ற தீயென்று வருமாயிடின்
வருங்காலம் சிதைவுற்றுப் போகாதோசொல்
புதுவெள்ளம் மனம்மீது பாய்ந்தோடலாம்
பிரவாகப் புனல் நெஞ்சைக் அழித்தோடவோ
செதுக்காத சிலையென்று திரைமூடலாம்
திரும்பாத வழிகண்டும் தொடர்ந்தோடவா
எதுகாண நினைத்தாலும் எழில்சோலைப் பூ
இதழுக்கு ஓர் வண்ணம் வேறாகுமா
இதுகாக்க உன் எண்ணம் முடிவென்பதோ
இருக்கின்ற வரையின்பம் பெரிதல்லவோ
மதுகொண்ட மலர் தன்னும்தீ ஊற்றுமோ
மதிஎன்னும் நிலவென்றும் இருள் போர்க்குமோ
இதுவென்ன அழகென்று மனம் கேட்கலாம்
இதயத்தின் நலிவெண்ணி நான்வேர்க்கிறேன்\
பொதுவாக உடல் நொந்து பகை காணலாம்
பிறிதாக இதயத்தின் குரல்கேட்குதே
அது வாழவேண்டுமெனில் அயலோடு நான்
அகம்கொள்ளும் உணர்வுக்கு அளவொன்று வை
அஞ்சி அழுதலும் ஆடிஅடங்குதல்
யாருக்குத் தேவை சொல்லாய் கிளியே.
நெஞ்சிலுரங்கொண்டு நீநிமிர்ந் தேநட
நேர்மை வழியெடுப்பாய் கிளியே
துஞ்சி அழுதலும் தூறும் விழிகளும்
தேவை யுண்டோ நினை வீறுடனே
தஞ்சமெனக் கொள்ளும் தாழ்மை களைந்திடு
தன்மை யுயரொளி தான்நினைந்தே
பஞ்சு மனம்கொள்ளு பண்பை அணைத்திடு
பட்டதுயர் வெயில்கீழ்ப் பனியே
எஞ்சும் மகிழ்வெனில் இன்னிசை யோடின்பம்
எய்குவை நிச்சயம் காண்கிளியே
வஞ்சம் கொள்ளின்மனம் வாளைஎடுப்பது
வில்லைவளைப்பது போல்கிளியே
நஞ்சை மனம்கொள்ள நாடவைத்தெம்மையே
நாளில் விழுத்தி விடும் தனியே
கொஞ்சுந் தமிழ்கொண்டு கூடிக் கலந்திடு
கொள்கை நலமுடையோ ரிடையே
மிஞ்சும் அழகொடு மேன்மைத் தமிழின்பம்
மொட்டு மலர்நிறை பூவனமே
வெஞ்சினம் என்பது வேண்டுவதில்லடி
வெள்ளை யுள்ளம் கொள்ளுவோ ரிடையே
வஞ்சியுனை கண்டு வாழ்வில் நகைப்போரை
வந்து தெய்வம் கேட்கும் வேண்டினையேல்
அஞ்சிலிரண் டுண்டு ஆறில் மூன்று மூன்று ;
அஞ்சி மிரண்டு கொள்ளாதினியே
மிஞ்சும் சினம் ஆறில் மேதினியில் மூன்று
மின்னும் எழுத்தைக் கொள்வாய் சக்தியே
வஞ்சமின்றி எண்ணும் உந்தன் நினைவுகள்
பஞ்சினில் தீபற்றலாய் அவளே
மிஞ்சி வலிமையும் வேண்டுமன்பைக் கொண்டு
மேகத்தொலைவில் நின்றாள் தனியே
2. உலகம் பலவண்ணம்
மனமதில் தெளிவுறு மகிழ்வுடன் பழகுவர்
முகம் மனம் எதிரிருக்கும்
கனமென நினைந்தொரு பொதியினைப் பொன்னெனப்
பிரித்திடக் கல்லிருக்கும்
வனமதின் தேவதை வருமெனும் நினைவுகள்
வலிஎழத் தீதும்வரும்
தினமது தொடுமுனைத் தென்றலும் மறுகணம்
திரிந்திடும் புயலடிக்கும்
கனவுகள் எனநினந் தழுந்திடும் செயல் சில
கண்முன்னே நடந்து கொளும்
தனமென நிலமிடை புதையலும் வருமென
தலைவிதி வேறிருக்கும்
சினமெனக் கொள்வது சிலருக்கு உள்ளத்தில்
சிறுமையில் பெருமைதரும்
புனலிடை வலையெனப் போடுவர் பிடிபடப்
போவது உயிர் கணக்கும்
அனலிடை பொன்நிகர் அனுதின முதவிடும்
அறிஞரும் இடையிருப்பர்
தனதென நலமதை தாங்கிய மனமின்றித்
தருதலில் நிறைவுகொள்வர்
சனமென நடந்துடை சம நிலைஉருத்தென
சகலதும் பகிர்ந்தளிக்கும்
உனதயல் பலசில உலகத்தில் சிறப்பெனும்
உத்தமர்களு மிருப்பர்
நினதிரு விழிசொலும் வழிதனில் செலமுதல்
நிலைதனை மதியறிவாய்
என பெருங் குணமெடு எழுந்திடு பகுத்தறி
வெனும் வழிநடந்துவிடு
பனைமர அடியொடு பாலுண்ணப் பழகுதல்
பலசிர மங்களையுந் தரும்
நனவுகள் அதில்சில கனவுகள் எனின்உளம்
நகைத்திடு நலனையெடு!
******************************
3. இதயங்கள்
அழகான இதயங்கள் அணீசேரலாம்
அதன்மீது சினம்வந்து அரசாளவோ
பழகாத இதயங்கள் பலம் காணலாம்
பரிவென்ற உயிர்கொண்டும் பகைகாணவோ
இழகாத மனமென்று இருந்தாலும் சொல்
இசையாத மனந்தானே எதிராகிடும்
வளர்கின்ற தீயென்று வருமாயிடின்
வருங்காலம் சிதைவுற்றுப் போகாதோசொல்
புதுவெள்ளம் மனம்மீது பாய்ந்தோடலாம்
பிரவாகப் புனல் நெஞ்சைக் அழித்தோடவோ
செதுக்காத சிலையென்று திரைமூடலாம்
திரும்பாத வழிகண்டும் தொடர்ந்தோடவா
எதுகாண நினைத்தாலும் எழில்சோலைப் பூ
இதழுக்கு ஓர் வண்ணம் வேறாகுமா
இதுகாக்க உன் எண்ணம் முடிவென்பதோ
இருக்கின்ற வரையின்பம் பெரிதல்லவோ
மதுகொண்ட மலர் தன்னும்தீ ஊற்றுமோ
மதிஎன்னும் நிலவென்றும் இருள் போர்க்குமோ
இதுவென்ன அழகென்று மனம் கேட்கலாம்
இதயத்தின் நலிவெண்ணி நான்வேர்க்கிறேன்\
பொதுவாக உடல் நொந்து பகை காணலாம்
பிறிதாக இதயத்தின் குரல்கேட்குதே
அது வாழவேண்டுமெனில் அயலோடு நான்
அகம்கொள்ளும் உணர்வுக்கு அளவொன்று வை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
உலகம் பலவண்ணம் என்று
இதயங்கள் கூறினாலும் ,மனதிற்கு
சக்தி தருவது சக்தி யவளே !
அருமை ,நன்றி Kirikasan அவர்களே !
ரமணியன்
இதயங்கள் கூறினாலும் ,மனதிற்கு
சக்தி தருவது சக்தி யவளே !
அருமை ,நன்றி Kirikasan அவர்களே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|