புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
81 Posts - 61%
heezulia
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
6 Posts - 5%
sureshyeskay
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
229 Posts - 37%
mohamed nizamudeen
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_lcapஆண் பெண் கிணறு தெரியுமா? I_voting_barஆண் பெண் கிணறு தெரியுமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் பெண் கிணறு தெரியுமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 28, 2014 12:46 pm

இந்த தலைமுறைக்கு கிணறை பற்றித் தெரியாது. கிணற்றில் குளிப்பது, விளையாடுவது, கிணற்று படிக்கட்டில் அமர்ந்து படிப்பது, கோபித்துக்கொண்டால் கிணற்று படிக்கட்டில் அமர்ந்து அழுவது என கிராமங்களில் வாழ்ந்தவர்கள், கிணற்றின் நெருக்கத்தை நன்கு அனுபவித்தனர்.

"நினைவுகள் கசியும் இடம் கிணறு' என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மார்ந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு-

என திருவள்ளுவர், கேணி (கிணறுகளை) பற்றி எழுதியுள்ளார்.

அதாவது, மணலில் ஊற்று தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல மனிதருக்கு கற்ற அளவிற்கேற்ப அறிவு சுரக்கும். இதிலிருந்து கிணறுகளுக்கு, வயது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அணைகள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக, கிணறுகள் தோண்டி பயன்படுத்தினர். மனிதன் மற்றும் பிற உயிரினங்களில் இருபாலினம் உள்ளதைப்போல் ஆண் கிணறு, பெண் கிணறு என வகைப்படுத்தினர். விவசாய நிலத்தில் இருப்பது ஆண் கிணறு. அதை, விவசாயிகள் தங்கள் பிள்ளைகளைவிட அதிகம் நேசிப்பர். கயிற்றில் மாடுகளை பூட்டி, நாட்டுப்புற பாடல் பாடியவாறே கமலை மூலம் "சால்' கிணற்றுக்குள் இறக்கி, நீரை வெளியே இறைப்பர். ஏற்றம் மூலம் மனிதர்களே நீர் இறைப்பர்.

ஆண் பெண் கிணறு தெரியுமா? TlE5JBJ7RkevwwZLh7BQ+kinaRu

கிணற்றில் நீர் மட்டம் உயர்வது, குறைவதை வைத்தே விவசாயம் செழிப்பா? அல்லது வறட்சியா? என முடிவு செய்வர். கிணறு வற்றிவிட்டால், விவசாயி முடங்கிப் போய்விடுவான். வீட்டின் பின்புறம் இருப்பது பெண் கிணறு. கிணற்றடிதான் பெண்களின் அந்தரங்க வெளி. தண்ணீர் இறைத்து பாத்திரம் கழுவுதல், குளித்தல், துணி துவைத்தல், ஏகாந்த மனநிலையில் பாடுதல், அழுதல் என பெண்களின் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் தோழி கிணறு. பஞ்சம் பிழைப்பதற்காக, நல்லதங்காள் 7 பிள்ளைகளுடன், உடன் பிறந்த அண்ணன் நல்லதம்பி வீட்டிற்கு வந்தாள். நல்லதம்பியின் மனைவி மூளி அலங்காரியின் கொடுமையால், 7 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்று, தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

நல்லதங்காள். அதற்கு சாட்சியாக வத்ராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில், "நல்லதங்காள் கிணறு' உள்ளது. இதன் நீட்சியாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் பெண்கள் கோபித்துக்கொண்டு தலைமறைவானால், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வர். கிணறுகளின் நினைவாக, மதுரையில் தொட்டியன் கிணற்று சந்து, வாணியர் கிணற்று சந்து, நல்ல தண்ணீர் கிணற்று சந்து என நன்றியுடன் தெருக்களுக்கு பெயர் சூட்டியுள்ளனர். மதுரை அருகே காதக்கிணறு, விருதுநகர் மாவட்டம்

மல்லாங்கிணறு, ராமநாதபுரம் கேணிக்கரை, கோவை கிணத்துக்கடவு என ஊர்களின் பெயரில் கிணறுகள் ஒட்டிக்கொண்டு உள்ளன.

திருமணம் முடிந்ததும், புதுப்பெண்ணை உறவுக்கார பெண்கள் ஊர் பொதுக் கிணற்றிற்கு அழைத்துச் செல்வர். புதுமணப் பெண்ணின் இரு கைகளிலும் வெற்றிலைகளை கொடுத்து, அதே கிணற்றில் வாளியில் இறைத்த நீரை கைகளில் ஊற்றுவர். கிணற்றில் வெற்றிலைகள் மிதக்கும். அதன்பிறகே, புதுமணப்பெண் அக்கிணற்றில் தண்ணீர் இறைக்க அனுமதிக்கப்படுவாள்.

ஊர் பொதுக் கிணற்றை சுற்றி, வட்டமாக மேடை அமைத்திருப்பர். அதில், இரவு பஞ்சாயத்து கூடுவது, அரசியல் பேசுவது, தூங்குவது நடக்கும். வெளி உலகம் தெரியாத நபரை, "கிணற்றுத் தவளையா இருக்கேயப்பா...,' எனவும், ஒரு பணி அல்லது முயற்சியில் பாதி முடித்து, முழுமையடையாவிடில் ",பாதி கிணறு தாண்டிட்ட, அப்புறம் என்னப்பா தயக்கம்,' என்பர்.
குடும்ப சண்டையின் போது பெண்கள் அழுதுகொண்டே, "எங்கப்பன் போயும், போயும் இப்பிடி பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டானே' (புதர், பூச்சி மண்டிய பராமரிப்பில்லாத கிணறு) என புலம்புவர். ஒரு சிறிய சம்பவம் மேலும் பூதாகரமாகும் போது," என்ன...,கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்கு...,' என பழமொழிகள் நீளும்.

மழைநீரை சேமிக்க, கிணறுபோல் வேறு அமைப்பு எதையும் ஒப்பிட முடியாது. மழைநீரை உள்வாங்கி, பின் மக்களுக்கே தருகிறது கிணறு. "போர்வெல்', நீரை உறிஞ்சி வெளியே தள்ளுவதோடு சரி. அளவுகோல் இன்றி, எந்த சாமானியனும் நிலத்தடி நீர் மட்டத்தை தெரிந்துகொள்ளலாம் கிணற்றில். நீர் இறைப்பது உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. "உனக்கென்னப்பா..., முப்பாட்டன் காலத்திலிருந்து கிணத்து தோட்டம் வச்சுருக்க, கவலையில்ல,' என பெருமை தேடித்தந்தன கிணறுகள். "ஏற்றமுன்னா ஏற்றம், இதிலே இருக்குது முன்னேற்றம்...,,' எனவும் "ஏத்தமய்யா, ஏத்தம்...,எங்கப்பன், உம்பாட்டன், முப்பாட்டன் சொத்து இது ஏத்தம்..,' என சினிமா பாடல்கள் கிணறுகளின் பெருமையை ஒலித்தன. மின் மோட்டார்கள் வந்தபின், கிணற்று நீரை உறிஞ்சி வெளியே தள்ளின. இன்று கிணறுகளில் கமலை ஓசை, ஏற்றம், கப்பி, துலா சத்தம் அடங்கி விட்டன. கிணறுகள் பயனற்று பாழுங்கிணறுகள் ஆகிவிட்டன. பல கிணறுகள் இருந்த சுவடு தெரியாமல் மூடப்பட்டு, கட்டடங்களாகிவிட்டன.

ஆண் பெண் கிணறு தெரியுமா? UEs6P8EQOu46UGcZg5qp+images

"விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு, மனித மனசுகூட மிஷினாச்சு போபுள்ள...,' திரைப்பாடல் வரிகள் உணர்த்துவது, நாம் தொலைத்தது முப்பாட்டன் சொத்தான 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஈரமுள்ள கிணறுகளை மட்டுமல்ல, நம் நெஞ்சின் ஈரத்தையும்தான்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 28, 2014 1:08 pm

எங்க அம்மா வழி பாட்டி வீட்டில் கிணறு இருக்கும் , இப்ப நினைத்தாலும் குளிருது புன்னகை அவ்வளவு ஜில்லுனு இருக்கும் அந்த தண்ணி , வாளியில் இறைத்து இறைத்து எவ்வளவு நேரம் குளித்தாலும் ஆசை விடாது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 28, 2014 8:41 pm

ஆண் பெண் கிணறு தெரியுமா? 103459460

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 10:47 pm

அருமையான பகிர்வு.



ஆண் பெண் கிணறு தெரியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண் பெண் கிணறு தெரியுமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண் பெண் கிணறு தெரியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 28, 2014 10:59 pm

கிணற்றில் நீர் இறைப்பதே சுகம்
இறைத்து இறைத்து மூச்சு
இறைப்பதும் சுகமே

இறைத்து பின் மூச்சு இறைத்து
குளித்தால் எடுக்கும் குளிரில்
நடுங்கி துவட்டி வரும்
சுகமே தனி தான்




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 29, 2014 5:08 am

ஏற்றம் இரைப்பவர் பாடிய பாட்டின் வரிக்குஅடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞர் சிந்தனையை தூண்டிய................ ஏற்றப்பாட்டு நீர் இறைப்பின்போது பாடின கற்பனை பாட்டிற்கு கவிஞனே திகைக்கும் அளவிற்கு இருந்தகாலம்.... அருமையானபதிவு....பகிற்வு.....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக