புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எலியைத்தேடிய எலி... Poll_c10எலியைத்தேடிய எலி... Poll_m10எலியைத்தேடிய எலி... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியைத்தேடிய எலி...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 1:22 pm

ஒரு ரிஷி கங்கையில் நீராடிவிட்டு வரும் வழியில் கழுகு ஒன்று அவரின் அருகில் ஒரு பெண் சுண்டெலியை விட்டுச் சென்றது.

ரிஷி அந்தச் சுண்டெலியின் மீது கருணை கொண்டு அதனைத் தமது தவத்தின் மகிமையால் ஒரு பெண் குழந்தையாக மாற்றினார். ரிஷியின் வீட்டில் குழந்தை நன்கு வளர்ந்தாள். தக்க வயதில் ரிஷி பத்னி, ரிஷியிடம் மகளுக்குத் திருமணம் செய்யக் கூறினாள்.

ரிஷி தமது மகளுக்கு ஏற்றவனை மணமுடிக்க விரும்பி, சூரியதேவனை அழைத்து வந்தார்.
மகளிடம், "உனக்கு இவரை மணக்க விருப்பமா?' என்று கேட்டார்.

அதற்கு அவள், "இல்லை தந்தையே, இவர் மிக உஷ்ணமானவர், இவரைவிட வலிமையானவர் வேண்டும்' என்றாள்.

ரிஷி சூரியனிடம், "தேவனே, உன்னை விட அதிக பலசாலி யார்?' என்று கேட்டார்.
"மழை பொழியும்போது என்னை முற்றிலும் மறைத்துவிடும் ஆற்றல் மேகங்களுக்கு உண்டு. அதனால் மேகம் என்னை விட "பலசாலி'' என்று கூறி, சூரியதேவன் விடை பெற்றுச் சென்றார்.

ரிஷி மேகதேவனை அழைத்துத் தமது மகளிடம் "மேகத்தை மணக்க விருப்பமா' என்று கேட்டார்.
அதற்கு, அவள் "மேகதேவன் ஈரமாகவும், கருப்பாகவும் இருப்பதால் வேண்டாம்' என்று கூறி மறுத்தாள்.

ரிஷி மேகதேவனிடம், "உன்னை விட அதிக பலசாலி யார்?' என்று கேட்டார்.
"காற்று என்னையே தள்ளிவிடும் ஆற்றல் உடையது' என்றார், மேகதேவன்.
வாயுதேவன் வந்தார்.

ரிஷி புத்திரி "வாயுதேவன் கணத்திற்குக் கணம் வேறுவேறு திசையில் மாறுபட்டுக் கொண்டிருப்பவர்' என்று கூறி, மறுத்து விட்டாள்.

பிறக வாயுவிடம் ரிஷி "உங்களை விடப் பலசாலி யார்?' என்று கேட்க, "மலைதான் என்னைவிடப் பலசாலி. என்னால் அதனை நகர்த்தவே முடியவில்லை' என்றார்.

பிறகு மலைராஜன் ரிஷி முன் வந்து நின்றார். அவரைப் பார்த்து, "தந்தையே, கல் போன்ற இதயம் கொண்டவர் இவர். மென்மையே இல்லை. இவரும் வேண்டாம்' என்று கூறி மறுத்தாள்.
ரிஷியும் மலைராஜனிடம் "உன்னைவிட பலசாலி யார்?' என வினவினார்.

அதற்கு மலைராஜன், "எலி என்னை விட பலசாலி. அது என்னைக்கூ குடைந்து விடும்' என்றார்.
உடனே ரிஷி எலியை அழைத்து வந்தார்.

எலியைக் கண்டதும் ரிஷி புத்திரிக்கத் தன் உண்மையான இயல்பால், அதனுடன் சந்தோஷமாக வாழ முடியும் என்று தோன்றியது. அதனால் தனது தந்தையிடம் தன்னை ஓர் எலியாகவே மாற்ற வேண்டினாள்.

எலி, எலியாகவே மாறியது.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 1:25 pm

இதத்தான் பூர்வ ஜன்ம வாசனை என்று சொல்லுவாளோ ? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 27, 2014 1:41 pm

ரிஷிக்கு மாற்றுவது எ(லி)ளிதான காரியமாகவே இருந்திருக்கும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 27, 2014 2:12 pm

T.N.Balasubramanian wrote:ரிஷிக்கு மாற்றுவது எ(லி)ளிதான காரியமாகவே இருந்திருக்கும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1111740 எலியைத்தேடிய எலி... 3838410834 எலியைத்தேடிய எலி... 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 27, 2014 2:28 pm

அருமைமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக