புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எலியைத்தேடிய எலி...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு ரிஷி கங்கையில் நீராடிவிட்டு வரும் வழியில் கழுகு ஒன்று அவரின் அருகில் ஒரு பெண் சுண்டெலியை விட்டுச் சென்றது.
ரிஷி அந்தச் சுண்டெலியின் மீது கருணை கொண்டு அதனைத் தமது தவத்தின் மகிமையால் ஒரு பெண் குழந்தையாக மாற்றினார். ரிஷியின் வீட்டில் குழந்தை நன்கு வளர்ந்தாள். தக்க வயதில் ரிஷி பத்னி, ரிஷியிடம் மகளுக்குத் திருமணம் செய்யக் கூறினாள்.
ரிஷி தமது மகளுக்கு ஏற்றவனை மணமுடிக்க விரும்பி, சூரியதேவனை அழைத்து வந்தார்.
மகளிடம், "உனக்கு இவரை மணக்க விருப்பமா?' என்று கேட்டார்.
அதற்கு அவள், "இல்லை தந்தையே, இவர் மிக உஷ்ணமானவர், இவரைவிட வலிமையானவர் வேண்டும்' என்றாள்.
ரிஷி சூரியனிடம், "தேவனே, உன்னை விட அதிக பலசாலி யார்?' என்று கேட்டார்.
"மழை பொழியும்போது என்னை முற்றிலும் மறைத்துவிடும் ஆற்றல் மேகங்களுக்கு உண்டு. அதனால் மேகம் என்னை விட "பலசாலி'' என்று கூறி, சூரியதேவன் விடை பெற்றுச் சென்றார்.
ரிஷி மேகதேவனை அழைத்துத் தமது மகளிடம் "மேகத்தை மணக்க விருப்பமா' என்று கேட்டார்.
அதற்கு, அவள் "மேகதேவன் ஈரமாகவும், கருப்பாகவும் இருப்பதால் வேண்டாம்' என்று கூறி மறுத்தாள்.
ரிஷி மேகதேவனிடம், "உன்னை விட அதிக பலசாலி யார்?' என்று கேட்டார்.
"காற்று என்னையே தள்ளிவிடும் ஆற்றல் உடையது' என்றார், மேகதேவன்.
வாயுதேவன் வந்தார்.
ரிஷி புத்திரி "வாயுதேவன் கணத்திற்குக் கணம் வேறுவேறு திசையில் மாறுபட்டுக் கொண்டிருப்பவர்' என்று கூறி, மறுத்து விட்டாள்.
பிறக வாயுவிடம் ரிஷி "உங்களை விடப் பலசாலி யார்?' என்று கேட்க, "மலைதான் என்னைவிடப் பலசாலி. என்னால் அதனை நகர்த்தவே முடியவில்லை' என்றார்.
பிறகு மலைராஜன் ரிஷி முன் வந்து நின்றார். அவரைப் பார்த்து, "தந்தையே, கல் போன்ற இதயம் கொண்டவர் இவர். மென்மையே இல்லை. இவரும் வேண்டாம்' என்று கூறி மறுத்தாள்.
ரிஷியும் மலைராஜனிடம் "உன்னைவிட பலசாலி யார்?' என வினவினார்.
அதற்கு மலைராஜன், "எலி என்னை விட பலசாலி. அது என்னைக்கூ குடைந்து விடும்' என்றார்.
உடனே ரிஷி எலியை அழைத்து வந்தார்.
எலியைக் கண்டதும் ரிஷி புத்திரிக்கத் தன் உண்மையான இயல்பால், அதனுடன் சந்தோஷமாக வாழ முடியும் என்று தோன்றியது. அதனால் தனது தந்தையிடம் தன்னை ஓர் எலியாகவே மாற்ற வேண்டினாள்.
எலி, எலியாகவே மாறியது.
தினமலர்
ரிஷி அந்தச் சுண்டெலியின் மீது கருணை கொண்டு அதனைத் தமது தவத்தின் மகிமையால் ஒரு பெண் குழந்தையாக மாற்றினார். ரிஷியின் வீட்டில் குழந்தை நன்கு வளர்ந்தாள். தக்க வயதில் ரிஷி பத்னி, ரிஷியிடம் மகளுக்குத் திருமணம் செய்யக் கூறினாள்.
ரிஷி தமது மகளுக்கு ஏற்றவனை மணமுடிக்க விரும்பி, சூரியதேவனை அழைத்து வந்தார்.
மகளிடம், "உனக்கு இவரை மணக்க விருப்பமா?' என்று கேட்டார்.
அதற்கு அவள், "இல்லை தந்தையே, இவர் மிக உஷ்ணமானவர், இவரைவிட வலிமையானவர் வேண்டும்' என்றாள்.
ரிஷி சூரியனிடம், "தேவனே, உன்னை விட அதிக பலசாலி யார்?' என்று கேட்டார்.
"மழை பொழியும்போது என்னை முற்றிலும் மறைத்துவிடும் ஆற்றல் மேகங்களுக்கு உண்டு. அதனால் மேகம் என்னை விட "பலசாலி'' என்று கூறி, சூரியதேவன் விடை பெற்றுச் சென்றார்.
ரிஷி மேகதேவனை அழைத்துத் தமது மகளிடம் "மேகத்தை மணக்க விருப்பமா' என்று கேட்டார்.
அதற்கு, அவள் "மேகதேவன் ஈரமாகவும், கருப்பாகவும் இருப்பதால் வேண்டாம்' என்று கூறி மறுத்தாள்.
ரிஷி மேகதேவனிடம், "உன்னை விட அதிக பலசாலி யார்?' என்று கேட்டார்.
"காற்று என்னையே தள்ளிவிடும் ஆற்றல் உடையது' என்றார், மேகதேவன்.
வாயுதேவன் வந்தார்.
ரிஷி புத்திரி "வாயுதேவன் கணத்திற்குக் கணம் வேறுவேறு திசையில் மாறுபட்டுக் கொண்டிருப்பவர்' என்று கூறி, மறுத்து விட்டாள்.
பிறக வாயுவிடம் ரிஷி "உங்களை விடப் பலசாலி யார்?' என்று கேட்க, "மலைதான் என்னைவிடப் பலசாலி. என்னால் அதனை நகர்த்தவே முடியவில்லை' என்றார்.
பிறகு மலைராஜன் ரிஷி முன் வந்து நின்றார். அவரைப் பார்த்து, "தந்தையே, கல் போன்ற இதயம் கொண்டவர் இவர். மென்மையே இல்லை. இவரும் வேண்டாம்' என்று கூறி மறுத்தாள்.
ரிஷியும் மலைராஜனிடம் "உன்னைவிட பலசாலி யார்?' என வினவினார்.
அதற்கு மலைராஜன், "எலி என்னை விட பலசாலி. அது என்னைக்கூ குடைந்து விடும்' என்றார்.
உடனே ரிஷி எலியை அழைத்து வந்தார்.
எலியைக் கண்டதும் ரிஷி புத்திரிக்கத் தன் உண்மையான இயல்பால், அதனுடன் சந்தோஷமாக வாழ முடியும் என்று தோன்றியது. அதனால் தனது தந்தையிடம் தன்னை ஓர் எலியாகவே மாற்ற வேண்டினாள்.
எலி, எலியாகவே மாறியது.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதத்தான் பூர்வ ஜன்ம வாசனை என்று சொல்லுவாளோ ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரிஷிக்கு மாற்றுவது எ(லி)ளிதான காரியமாகவே இருந்திருக்கும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1111740T.N.Balasubramanian wrote:ரிஷிக்கு மாற்றுவது எ(லி)ளிதான காரியமாகவே இருந்திருக்கும் .
ரமணியன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|