புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
5 Posts - 14%
heezulia
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_m10மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 27, 2014 11:16 am

சாலையில் மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ்:
சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்


மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Q67JkIWzQgO4uz3oTKgy+police_2257514f


கிறிஸ்துமஸ் தினத்தில் சாலையில் மயங்கி விழுந்த நபருக்கு உணவு, குடிநீர் அளிக்கும் சென்னை போலீஸ். | படம்: சிறப்பு ஏற்பாடு.
சாலையில் நினைவின்றி மயங்கி விழுந்த நபருக்கு உணவு, குடிநீர் கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த சென்னை போலீஸ்.

பொதுவாக இரக்க சுபாவத்திற்கும் போலீஸ் துறையினருக்கும் தொடர்பில்லை என்றே நாம் கருதி வருகிறோம். ஆனால் நேற்று அந்தக் கருத்தை முறியடிக்குமாறு சாலையில் மயங்கிக் கிடந்த நபர் ஒருவரை சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய காவலர்கள் எழுப்பி உணவு கொடுத்த காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

அண்ணா சாலை போலீஸ் நிலைய ஹெட் கான்ஸ்டபிள் ராமலிங்கம், மற்றும் சக ஊழியர் டி.கே.ஜீவா ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே லுங்கி சகிதம் மயங்கிக் கிடந்த ஒரு உருவத்தைக் கண்டனர். காலை 11.30 மணியளவில் இது நடந்துள்ளது.

இவர்கள் பார்க்கும் போது மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துள்ளனர். அவரை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல ஒருவரும் முன்வரவில்லை.

"அவர்கள் மயங்கிய நபரை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களைக் கலையச் சொல்லி பிறகு அந்த நபருக்கு உதவ முனைந்தோம். அந்த நபர் கண்களைத் திறக்கவில்லை. உடனே மற்ற இரண்டு போலீஸ்காரர்கள் அவர் முகத்தில் நீரைத் தெளித்தனர். அவர் மெதுவாக கண்களைத் திறந்தார், அப்போது என் சக ஊழியர் கீரனை அழைத்து அவருக்கு உணவும் ஊட்ட நீரும் எடுத்து வரக் கூறினேன். அவரால் கையைக் கூட அசைக்க முடியாத நிலையில் உணவை அவருக்கு ஊட்டிவிட்டோம்.” என்றார் ஹெட் கான்ஸ்டபிள் ராமலிங்கம்.

அதன் பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த நபரால் பேசமுடியவில்லை. தட்டுத் தடுமாறி ஓரிரு வார்த்தைகளை தெலுங்கு மொழியில் அந்த நபர் பேசியுள்ளார். மேலும் சிவ சிவா என்று அனத்திய படியே அந்த நபர் இருந்துள்ளார்.

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மீண்டும் மதியம் அந்த நபரை ராமலிங்கம் பார்க்கச் சென்ற போது அந்த நபர் இருகண்களிலும் கண்ணீருடன் இருப்பதைக் கண்டேன் என்றார். "இதன் மூலம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. இப்படிப்பட்ட நபர்களை சாலையில் பார்க்கும் போது மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்காமல் அவருக்கு உதவி செய்வது அவசியம். ஏனெனில் நாளை இவர்களுக்கே கூட இப்படிப்பட்ட நிலைமை ஏற்படலாம், ஆகவே உதவுங்கள்” என்றார் ராமலிங்கம்.

நன்றி :தமிழ் ஹிந்து

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 27, 2014 11:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் உங்கள் நண்பனே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 27, 2014 11:20 am

மனிதாபிமானத்தோடு வாழ்வோம்.... மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் 103459460
-
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ் Z79ZJMvQLWk4sajSD9h6+elephanthelppeople_minmalar
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக