புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
''ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வியை எத்தனை நாளைக்குக் கேட்டுக்கிட்டு இருக்கிறது. அவருடைய முடிவு எதுவா இருந்தாலும் அது நல்லாதாவே இருக்கும். ஆனா, ரசிகர்களான நாங்க மக்களுக்கு நல்லது பண்ணணும்னு முடிவெடுத்தாச்சு. ரஜினியின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாதுனு தலைவர் கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கிறதால, நாங்க அவருடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தாம கட்சியைத் துவக்கியிருக்கோம். இது எங்கள் தலைவர் ரஜினிகாந்த் மீதுள்ள பாசத்தினால் அவருடைய ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியே தவிர, தலைவர் ரஜினிகாந்துடைய மனது புண்படும்படியாக எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.முருகேஷ். பொறுத்தது போதும் என பொங்கியெழுந்துவிட்ட இவர்தான், ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று உருவான 'சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ அரசியல் கட்சித் தலைவர்.
''32 வருடங்களாக ரஜினியோட தீவிர ரசிகன். தலைவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது பால்குடம் எடுக்கிறது, பாலபிஷேகம் செய்றது, யாகம் நடத்துறது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பண்றதுனு சுத்திக்கிட்டு இருப்பேன். 'தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம்’ ஒண்ணு ஆரம்பிச்சு தலைவரா இருக்கேன். தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியையும் சாராத ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கேன். தவிர, திருப்பூர் மாவட்டத்தில் 'மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’, 'மனிததெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொதுநல மையம்’னு பல அமைப்புகள் இருக்கு. எல்லாமே ரஜினி ரசிகர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்'' என்றவர் தொடர்ந்து...
''தலைவர் மேல எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. எங்க கடவுள் அவர். எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு 'தீபாவளி’. அப்புறம் ஏன் அரசியல் கட்சி தொடங்கினேன்னா, மக்களுக்கு நல்லது பண்றதுக்கு மட்டும்தான். ரியல் எஸ்டேட்தான் என்னுடைய தொழில். ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கில் மதிப்புடைய இடத்தை வெறும் 15,000, 20,000 த்துக்கு கொடுத்துக்கிட்டு இருந்தேன். நான் விக்கிற இடங்களுக்கு 'படையப்பா நகர்’, 'எந்திரன் நகர்’, 'முத்து நகர்’னு ரஜினி தொடர்பான பெயர்களா வெச்சுட்டு இருந்தேன். எல்லாம் தலைவர் மேல இருக்கிற பாசத்துல வெச்சது. இதில் இங்கே இருக்கிற மத்த அரசியல் கட்சியினருக்குப் பொறாமை. திடீர்னு என்மேல பொய் வழக்குகளைப் பதிவு பண்ணிடுறாங்க. இவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா, அரசியல்ல குதிக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய தலைமையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் ரசிகர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவர், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை அடுக்கினார்.
''கட்சி தொடங்கியது தொடர்பான விளக்கத்தை எங்கள் தலைவர் ரஜினிகாந்துக்கு அனுப்பிட்டோம். கட்சிக் கொடியில் ரஜினிக்கு ஒரு இடம் இருக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா, தலைவர் விரும்பாததினால அவருக்கான இடத்தை காலியா வெச்சிருக்கோம். சில நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறோம். கூடிய விரைவில் மதுரை அல்லது கோயம்புத்தூரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும். அந்த மாநாட்டில் வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிவிப்போம்'' என பேசி முடித்தவரிடம் ''ஒருவேளை ரஜினிகாந்தே ஒரு கட்சியைத் துவங்கினால், அவருடைய கட்சியில் உங்க கட்சியை இணைச்சிடுவீங்களா?'' என்றேன். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ''அதை எங்களுடைய கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கும்'' என்றார் சீரியஸாக.
நானும் அதை ரொம்ப சீரியஸா கேட்டுக்கிட்டேன்!
நன்றி:டைம்பாஸ்
''32 வருடங்களாக ரஜினியோட தீவிர ரசிகன். தலைவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது பால்குடம் எடுக்கிறது, பாலபிஷேகம் செய்றது, யாகம் நடத்துறது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பண்றதுனு சுத்திக்கிட்டு இருப்பேன். 'தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம்’ ஒண்ணு ஆரம்பிச்சு தலைவரா இருக்கேன். தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியையும் சாராத ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கேன். தவிர, திருப்பூர் மாவட்டத்தில் 'மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’, 'மனிததெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொதுநல மையம்’னு பல அமைப்புகள் இருக்கு. எல்லாமே ரஜினி ரசிகர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்'' என்றவர் தொடர்ந்து...
''தலைவர் மேல எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. எங்க கடவுள் அவர். எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு 'தீபாவளி’. அப்புறம் ஏன் அரசியல் கட்சி தொடங்கினேன்னா, மக்களுக்கு நல்லது பண்றதுக்கு மட்டும்தான். ரியல் எஸ்டேட்தான் என்னுடைய தொழில். ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கில் மதிப்புடைய இடத்தை வெறும் 15,000, 20,000 த்துக்கு கொடுத்துக்கிட்டு இருந்தேன். நான் விக்கிற இடங்களுக்கு 'படையப்பா நகர்’, 'எந்திரன் நகர்’, 'முத்து நகர்’னு ரஜினி தொடர்பான பெயர்களா வெச்சுட்டு இருந்தேன். எல்லாம் தலைவர் மேல இருக்கிற பாசத்துல வெச்சது. இதில் இங்கே இருக்கிற மத்த அரசியல் கட்சியினருக்குப் பொறாமை. திடீர்னு என்மேல பொய் வழக்குகளைப் பதிவு பண்ணிடுறாங்க. இவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா, அரசியல்ல குதிக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய தலைமையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் ரசிகர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவர், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை அடுக்கினார்.
''கட்சி தொடங்கியது தொடர்பான விளக்கத்தை எங்கள் தலைவர் ரஜினிகாந்துக்கு அனுப்பிட்டோம். கட்சிக் கொடியில் ரஜினிக்கு ஒரு இடம் இருக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா, தலைவர் விரும்பாததினால அவருக்கான இடத்தை காலியா வெச்சிருக்கோம். சில நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறோம். கூடிய விரைவில் மதுரை அல்லது கோயம்புத்தூரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும். அந்த மாநாட்டில் வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிவிப்போம்'' என பேசி முடித்தவரிடம் ''ஒருவேளை ரஜினிகாந்தே ஒரு கட்சியைத் துவங்கினால், அவருடைய கட்சியில் உங்க கட்சியை இணைச்சிடுவீங்களா?'' என்றேன். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ''அதை எங்களுடைய கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கும்'' என்றார் சீரியஸாக.
நானும் அதை ரொம்ப சீரியஸா கேட்டுக்கிட்டேன்!
நன்றி:டைம்பாஸ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Murukesh wrote:எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்ன சொல்வதென்றே தெரியவில்லை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
என்ன பண்ணலாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|