புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கோயில் நகர கும்பகோணத்திற்கு விசிட் செய்ய இருக்கிறேன்.
ஆகவே... கும்பகோணத்தில் நம் ஈகரை உறவுகள் யாரேனும் இருக்கிறீர்களா...? (ஹி... ஹி... வேறொன்றுமில்லை.... நாங்கள் அனை(!)வரும் அவர் வீட்டிலேயே தங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தான்... )
மறுபடியும் அடுத்த வாரத்தில் உங்களை சந்திக்கிறேன்... (முடிந்தால் இடையிடையே என் போனில்.........) அதுவரை, bye ....
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கோயில் நகர கும்பகோணத்திற்கு விசிட் செய்ய இருக்கிறேன்.
ஆகவே... கும்பகோணத்தில் நம் ஈகரை உறவுகள் யாரேனும் இருக்கிறீர்களா...? (ஹி... ஹி... வேறொன்றுமில்லை.... நாங்கள் அனை(!)வரும் அவர் வீட்டிலேயே தங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தான்... )
மறுபடியும் அடுத்த வாரத்தில் உங்களை சந்திக்கிறேன்... (முடிந்தால் இடையிடையே என் போனில்.........) அதுவரை, bye ....
[You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
அப்பிடியா மிஸ்டிறியா இருக்கே , கெமிஸ்ட்ரி சரி இல்லையோ ?
ரமணியன்
அதெல்லாம் ஒரு மிஸ்டிரியும் இல்லை ஐயா.... ராஜா யாருக்கு போன் பண்ணினாரோ தெரியவில்லை....
நீங்கள் எதற்கும் அவர் வீட்டில் இந்த விஷயத்தை தெரிவித்து விடுங்கள்.
கெமிஸ்ட்ரி எங்கே சரியில்லை என்பதை அவங்க பார்த்துப்பாங்க....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:நல்லபடியா போயிட்டு வாங்க அக்கா....
ஒத்தை விரலில் பயணக்கட்டுரை எழுதுங்க
நன்றி பானு....
ஒற்றை விரல் பயணக்கட்டுரை???????????????????????????????
(பிள்ளையிடமிருந்து போன் ஏதேனும் வந்ததா? புது இடம்... எப்படி இருக்கிறதாம்?)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
நான் போன் செய்தா எடுக்க மாட்டேன்ங்குறிங்கனு சண்டை போட்டேன். உடனே என்கிட்ட பேசினாங்க.
பாத்தீங்களா பானு.... எல்லாம் உங்களால்..... உங்க நம்பரிலிருந்து பேசாததால வந்த வினை.... கொடுத்தது ஒரு நம்பர். பேசுவது ஒரு நம்பரா...?
பாருங்க, ராஜா-வுக்கு ஹிஸ்டரி எல்லாம் வேணாமாம்.... எப்படி இப்ப திடீர்னு [You must be registered and logged in to see this link.] நிறுத்துவது...? அதனால, நீங்க தான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்ப்பு சொல்லோனும் நாட்டாமை....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:krishnaamma wrote:ஜாலியா போயிட்டு...........நன்னா சுவாமி சேவிச்சுட்டு வாங்கோ விமந்தனி......வந்ததும் கட்டுரை எழுதணும்................எல்லாவற்றையும் போட்டோ எடுத்துக்கோங்கோ
நன்றி கிருஷ்ணாம்மா!
வந்ததும் கட்டுரை எழுத சொல்லறீங்க....
நான் வந்தாச்சு.... கட்டுரை வருமா...? தெரியலை.
எழுதுங்கோ விமந்தினி ......முன்பே சொல்லி இருந்தால் எங்க குலதெய்வம் கோவிலுக்கும் போயிட்டு வாங்கோ என்று சொல்லி இருப்பேன்............கும்பகோணம் அருகே இருக்கும் 'திருக்கண்ண மங்கை ' பக்ஷிராஜர் தான் எங்க குல தெய்வம்
.....அங்கு பெருமாள்...."பெரும்புறாக்கடல்" 16 அடி உயரம் இருப்பார்..........தாயார் 10- 12 அடி உயரத்துக்கு இருப்பா......பக்ஷிராஜர் சுமார் 6 அடிக்கு இருப்பார்.......ரொம்ப அருமையான கோவில்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்பாடா.... இப்போதாவது உங்களுக்கு தெரிந்ததா...?ராஜா wrote:அப்படியா .... நான் சொன்னதே நீங்க phone பேசியதை வைத்து தான் , என்னிடம் இவர்கள் எண் இல்லைஜாஹீதாபானு wrote:நான் போன் செய்தா எடுக்க மாட்டேன்ங்குறிங்கனு சண்டை போட்டேன். உடனே என்கிட்ட பேசினாங்க.ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
பானுவிடம் பேசாததன் காரணம். பானு பேசிய நம்பர் என் contacts ல் இல்லாதது தான். ஏனென்றால் பானு கொடுத்த நம்பர் வேறு. பேசிய நம்பர் வேறு...
என் contacts ல் இருக்கும் நம்பரிலிருந்து கால் வந்தால், ஒரு வேளை attend செய்யமுடியாமல் மிஸ் ஆனாலும் பார்த்தவுடன் பேசிவிடுவேன்...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:ராஜா wrote:அப்படியா .... நான் சொன்னதே நீங்க phone பேசியதை வைத்து தான் , என்னிடம் இவர்கள் எண் இல்லைஜாஹீதாபானு wrote:நான் போன் செய்தா எடுக்க மாட்டேன்ங்குறிங்கனு சண்டை போட்டேன். உடனே என்கிட்ட பேசினாங்க.ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
ஒரு ஆள்தான் கும்பகோணம் என்று நினைத்தேன் .
நீங்க ரெண்டு பேருமே சரியான கும்பகோணம்தான் .
ஒருவர் கும்பகோணம் போக ,
இருவர் கும்பகோணம் ஆனார்கள்
ரமணியன்
இதில் யார் ஐயா அசல் கும்பகோணம்....?[You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:ஜாலியா போயிட்டு...........நன்னா சுவாமி சேவிச்சுட்டு வாங்கோ விமந்தனி......வந்ததும் கட்டுரை எழுதணும்................எல்லாவற்றையும் போட்டோ எடுத்துக்கோங்கோ
நன்றி கிருஷ்ணாம்மா!
வந்ததும் கட்டுரை எழுத சொல்லறீங்க....
நான் வந்தாச்சு.... கட்டுரை வருமா...? தெரியலை.
எழுதுங்கோ விமந்தினி ......முன்பே சொல்லி இருந்தால் எங்க குலதெய்வம் கோவிலுக்கும் போயிட்டு வாங்கோ என்று சொல்லி இருப்பேன்............கும்பகோணம் அருகே இருக்கும் 'திருக்கண்ண மங்கை ' பக்ஷிராஜர் தான் எங்க குல தெய்வம்
.....அங்கு பெருமாள்...."பெரும்புறாக்கடல்" 16 அடி உயரம் இருப்பார்..........தாயார் 10- 12 அடி உயரத்துக்கு இருப்பா......பக்ஷிராஜர் சுமார் 6 அடிக்கு இருப்பார்.......ரொம்ப அருமையான கோவில்
பக்ஷிராஜர் கோவிலா...? இதுவரை அங்கு போனதில்லை கிருஷ்ணாம்மா... next time போனா கண்டிப்பாக போக முயற்சிக்கிறேன்...
16 அடி உயரம்.... மலைப்பாய் தான் இருக்கிறது....!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:இப்பிடியா வெளிப்படையா சொல்லறது .!
ஈகரை கும்பகோணம் அன்பர் ......... குடும்பத்தோட கிளம்பி சென்னையில் என் வீட்டுக்கு வந்து விட்டார். !!
காலையில் கதவை தட்டறார். பதறிப் போய் என்னடா சொல்லாம கொள்ளாம இப்பிடி என்றால் ,
இல்லேட , ராத்த்ரி 1 15 மணி சுமாருக்கு உங்களை எல்லாம் பாக்கணம் போல் இருந்தது . மியூசிக் சீசன் வேற .
கார்லே கிளம்பி குடும்பத்தோடு , உங்காத்துக்கு வந்துட்டேன் என்கிறார் .
காலையில் ஈகரை திறந்தவுடந்தான் காரண கர்த்தா யார் எனத் தெரிகிறது .
ரமணியன்
அடக்கடவுளே....! அதான், அவர் வீட்டு பூட்டு எங்களை வரவேற்றிருக்கிறது.....
சொல்லாமல் வருவது நாகரீகமில்லை என்பதால் தானே ஐயா நான் வருவதை முன் கூட்டியே தெரிவித்தேன்...? நம் ஈகரை நண்பர் மட்டும் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வரலாமா...? கொஞ்சம் அட்வைஸ் பண்ணி அனுப்புங்க ஐயா....
(வந்தவர் இருக்கிறாரா... இல்ல கிளம்பிட்டாரா...?)
நேற்று இரவு 12 மணிக்கு ,கிளம்பி விட்டார் .
என்னடா என்றால் , (ர)சிக்கும் படியான கச்சேரி எல்லாம் முடிந்து விட்டது என்கிறார் .
பாவம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ராஜா wrote:அப்படியா .... நான் சொன்னதே நீங்க phone பேசியதை வைத்து தான் , என்னிடம் இவர்கள் எண் இல்லைஜாஹீதாபானு wrote:நான் போன் செய்தா எடுக்க மாட்டேன்ங்குறிங்கனு சண்டை போட்டேன். உடனே என்கிட்ட பேசினாங்க.ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
ஒரு ஆள்தான் கும்பகோணம் என்று நினைத்தேன் .
நீங்க ரெண்டு பேருமே சரியான கும்பகோணம்தான் .
ஒருவர் கும்பகோணம் போக ,
இருவர் கும்பகோணம் ஆனார்கள்
ரமணியன்
இதில் யார் ஐயா அசல் கும்பகோணம்....?[You must be registered and logged in to see this image.]
உபயோகித்த வார்த்தைகளை பாருங்களேன் !
உங்களுக்கே புரியுமே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:நல்லபடியா போயிட்டு வாங்க அக்கா....
ஒத்தை விரலில் பயணக்கட்டுரை எழுதுங்க
நன்றி பானு....
ஒற்றை விரல் பயணக்கட்டுரை???????????????????????????????
(பிள்ளையிடமிருந்து போன் ஏதேனும் வந்ததா? புது இடம்... எப்படி இருக்கிறதாம்?)
ஒற்றை விரல் தட்டச்சுதான் .
வர வர கிண்டல் அதிகம் ஆகிறது .
நீங்கள் கொடுக்கும் இடம் தான் காரணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|