புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
4 Posts - 57%
heezulia
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
2 Posts - 29%
வேல்முருகன் காசி
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
288 Posts - 45%
heezulia
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
20 Posts - 3%
prajai
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_m10எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 1 Dec 2014 - 20:56

அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?: சகாயம் ஐஏஎஸ்


நாமக்கல்: நேர்மையாக வாழ்ந்தால் ஒருவர் ஒட்டுமொத்த உலகத்தையும் வெல்லலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு பேர் போனவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். அவருடைய நேர்மையை அங்கீகரிக்கும் வகையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுபடி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதுரை அருகே உள்ள மேலூர் உள்பட தமிழகத்தில் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விழா ஒன்றில் ஐ.ஏ.எஸ். சகாயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் 'உலகம் நம்முடைய கையில்' என்ற தலைப்பில் பேசியதாவது,
"நீங்கள் திட்டமிட்டு வாழ்ந்தால் உலகில் ஒருபகுதியை அடையலாம். கடுமையாக உழைத்தால் உலகின் இன்னொரு பகுதியை அடையலாம். அசாத்தியத்திய திறமையுடன் வாழ்ந்தால் மற்றுமொரு பகுதியை அடையலாம். ஆனால் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் அடைய முடியும். நீங்கள் வழக்கமாக செய்யும் பணிகளில் இருந்து சற்று மாறுபட்டு பணியை செய்தால் மட்டுமே வரலாற்றில் இடம் பெறமுடியும். நான் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்தபோது ஒரு நாள் மனு வாங்கி கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண், 'அய்யா எனக்கு உதவி செய்யுங்கள்!' என்று முறையிட்டபடி என்னிடம் வந்தார். அந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். அந்த பெண்ணை பார்த்ததால் பசி பட்டியுடன் கூடிய வறுமையில் வாடியிருந்தது அவரது முகம். 'உனக்கு நான் என்ன உதவிம்மா செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். 'என் அப்பாவை மனதில் வைத்து எனக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!' என்றார். அந்த பெண்ணின் பெயர் உமாராணி. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு தியாகியினுடைய மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று. உடனடியாக வட்டாட்சியரை அழைத்து மாதாமாதம் தியாகிகளுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்படக்கூடிய உதவித்தொகை கிடைக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கு அந்த வட்டாட்சியர், '25 வயதுக்குள் உள்ள பெண்களுக்குத்தான் உதவித்தொகை கொடுக்க அனுமதியிருக்கிறது. அந்த பெண்ணிற்கு 45 வயது என்பதால் உதவித்தொகை கொடுப்பதற்கு விதி இல்லை' என்று சொன்னார் அந்த வட்டாட்சியர். அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று கேட்டேன். உடனடியாக, அரசுக்கு கடிதம் அனுப்பி அந்த பெண்ணுக்கு மாதா மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் படி ஏற்பாடு செய்தேன். நான் கோ-ஆப் டெக்ஸில் இருந்து அறிவியல் மையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அரை மணி நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு பெண்ணின் குரல், 'ஐயா இருக்காங்களா..?' என்றது. நான் தான் பேசுறேன்னு சொன்னதும், 'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.

நன்றி :tamil.oneindia.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 1 Dec 2014 - 20:58

ஊழல் அரசியல்வாதிகளுக்கு சகாயம் செய்யாத , திரு சகாயம் இவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 1 Dec 2014 - 21:02

அருமையான பகிர்வு ஐயா புன்னகை.....இதை போல சிலர் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84142
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Dec 2014 - 22:39

நூற்றில் ஒருவர் இருக்கத்தான் செய்கிறார்கள்...
-
ஆனால் சுதந்திர போராட்ட தியாகிகளே ஒரு சிலர்
அரசு கேட்கும் ஆவணங்கள் இல்லாததால் உதவுத் தொகை
பெற முடியாத கொடுமையும் இருக்கத்தான் செய்கிறது...
-



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 1 Dec 2014 - 23:25

திரு. சகாயம் என் மாவட்டத்திற்கு கலெக்டராய் இருந்தார் என்பதில் எனக்கு பெருமை...

தங்கள் பணி மேலும் சிறக்கட்டும் அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 2 Dec 2014 - 0:20

T.N.Balasubramanian wrote:ஊழல் அரசியல்வாதிகளுக்கு சகாயம் செய்யாத , திரு சகாயம் இவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107134


எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? 3838410834 எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? 3838410834 எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? 3838410834




எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Mஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Uஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Tஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Hஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Uஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Mஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Oஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Hஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Aஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Mஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Eஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 2 Dec 2014 - 12:07

'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.


விவேகானந்தர் கேட்ட நூறு பேரில் ஒருவர் புன்னகை , திரு.சகாயம் அவர்களும் இவரை போன்ற அனைத்து நேர்மையான அதிகாரிகளும் நூறு வருடம் நோய் நொடியில்லாமல் வாழ இறைவன் அருள வேண்டும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue 2 Dec 2014 - 14:01

இவரை போன்றவர்களை பாதுகாத்தாலே போதும் நாடு முன்னேறிவிடும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக