புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :(
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுரை: தமிழகத்தில், பாக்., பயங்கரவாதிகளின் கைவரிசை தொடர்கிறது. தஞ்சை, சரஸ்வதி மகால் நூலக இணையதளத்தை முடக்கி, அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்கள், தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை முடக்கி, அட்டூழியம் செய்துள்ளனர். 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை முடக்கியவர்கள் குறித்த தகவல்களை தரும்படி, அமெரிக்க நிறுவனத்திடம், தமிழக போலீசார் கேட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் இணையதளம், பாக்., பயங்கரவாதிகள் பெயரில் முடக்கப்பட்டது.நேற்று முன்தினம், மாலை 4:00 மணி முதல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளமான, www.maduraimeenakshi.org திடீரென முடங்கியது. கோவில் நிர்வாகம், தீவிர முயற்சி எடுத்தும், மீண்டும் இணையதளத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை.
இதைத் தொடர்ந்து, இரவு 11:00 மணிக்கு, போலீஸ் கமிஷனர், சஞ்சய் மாத்தூரிடம், கோவில் நிர்வாக அதிகாரி, நடராஜன் புகார் அளித்தார்.முதற்கட்ட விசாரணையில், 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், கோவில் இணையதளம் முடக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதே பெயரில், 'பேஸ்புக்' கணக்கும் துவங்கப்பட்டு உள்ளது. இணையதளத்தின், 'ஆன் - லைன்' தரிசனம், பணம் செலுத்தும் முறை மற்றும் கோவில் போட்டோ, வீடியோக்களை, திட்டமிட்டு முடக்கி உள்ளனர்.
போலீசார் கூறியதாவது:பாக்., பயங்கரவாதிகள் பெயரில், பீதியை உண்டாக்கும் வகையில், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள், கோவில் இணையதளத்தை முடக்கி இருக்கலாம் என,சந்தேகம் உள்ளது.எந்த, 'சர்வர்' வழியே முடக்கப்பட்டது; அதை இயக்கியவரின் முகவரி போன்ற விவரங்களை, அமெரிக்க நிறுவனத்திடம் கேட்டுஉள்ளோம். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை நடக்கும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
மீண்டும் இயங்கியது!நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு முடக்கப்பட்டிருந்த கோவில் இணையதளம், நேற்று மாலை 6:00 மணிக்கு, மீண்டும் இயங்கத் துவங்கியது.அடுத்த ஆண்டு கோவிலில் நடக்கும் திருவிழா குறித்த விவரங்கள், 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் தரப்பினர் கூறுகையில், 'இணையதளத்தை மீண்டும் முடக்காத வகையில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எப்போதும் போல் பொதுமக்கள் வேண்டிய தகவல்களை பெறலாம்' என்றனர்.
'சர்வரை' நிர்வகிப்பது அமெரிக்க நிறுவனமாம்: *கோவில் இணையதளத்தின், 'சர்வரை' அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, 'ஹாஸ்ட் கேட்டர்' என்ற நிறுவனம், ஒன்றரை ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.
*இதற்காக, கோவில் சார்பில், மாதம், 175 டாலர் (10,500 ரூபாய்) கட்டணம் செலுத்தப்படுகிறது.
*இணையதளத்தின் ரகசிய நுழைவு எண்ணை மாற்றும்படி, அந்நிறுவனத்திற்கு கோவில் சார்பிலும், போலீஸ் சார்பிலும், 'இ - மெயில்' அனுப்பப்பட்டு உள்ளது.
*அமெரிக்க நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி மகால் இணையதளம் மீண்டும் துவங்கியது: பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டிருந்த, தஞ்சை, சரஸ்வதி மகால் நுாலகத்தின் இணையதளம், நேற்று முதல், மீண்டும் செயல்படத் துவங்கியது.தஞ்சை, சரபோஜி அரண்மனைவளாகத்தில், சரஸ்வதி மகால் நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த, மூன்று நாட்களுக்கும் மேலாக, இந்த இணையதளத்தை (www.tmssmlibrary.in), பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள், முடக்கி வைத்தனர்.
இது பற்றி, நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இணையதளத்தை உருவாக்கிய, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர், முடங்கிய இணையதளத்தை சரி செய்தனர். இதையடுத்து, நேற்று முதல், மீண்டும் இணையதளம் செயல்படத் துவங்கியது.மாவட்ட கலெக்டர், சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:சரஸ்வதி மகால் நுாலக விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விஷமிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து நூல்களும், பாதுகாப்பாக உள்ளன. நூலகத்தின் இணையதளம், தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
தினமலர்
இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் இணையதளம், பாக்., பயங்கரவாதிகள் பெயரில் முடக்கப்பட்டது.நேற்று முன்தினம், மாலை 4:00 மணி முதல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளமான, www.maduraimeenakshi.org திடீரென முடங்கியது. கோவில் நிர்வாகம், தீவிர முயற்சி எடுத்தும், மீண்டும் இணையதளத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை.
இதைத் தொடர்ந்து, இரவு 11:00 மணிக்கு, போலீஸ் கமிஷனர், சஞ்சய் மாத்தூரிடம், கோவில் நிர்வாக அதிகாரி, நடராஜன் புகார் அளித்தார்.முதற்கட்ட விசாரணையில், 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், கோவில் இணையதளம் முடக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதே பெயரில், 'பேஸ்புக்' கணக்கும் துவங்கப்பட்டு உள்ளது. இணையதளத்தின், 'ஆன் - லைன்' தரிசனம், பணம் செலுத்தும் முறை மற்றும் கோவில் போட்டோ, வீடியோக்களை, திட்டமிட்டு முடக்கி உள்ளனர்.
போலீசார் கூறியதாவது:பாக்., பயங்கரவாதிகள் பெயரில், பீதியை உண்டாக்கும் வகையில், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள், கோவில் இணையதளத்தை முடக்கி இருக்கலாம் என,சந்தேகம் உள்ளது.எந்த, 'சர்வர்' வழியே முடக்கப்பட்டது; அதை இயக்கியவரின் முகவரி போன்ற விவரங்களை, அமெரிக்க நிறுவனத்திடம் கேட்டுஉள்ளோம். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை நடக்கும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
மீண்டும் இயங்கியது!நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு முடக்கப்பட்டிருந்த கோவில் இணையதளம், நேற்று மாலை 6:00 மணிக்கு, மீண்டும் இயங்கத் துவங்கியது.அடுத்த ஆண்டு கோவிலில் நடக்கும் திருவிழா குறித்த விவரங்கள், 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் தரப்பினர் கூறுகையில், 'இணையதளத்தை மீண்டும் முடக்காத வகையில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எப்போதும் போல் பொதுமக்கள் வேண்டிய தகவல்களை பெறலாம்' என்றனர்.
'சர்வரை' நிர்வகிப்பது அமெரிக்க நிறுவனமாம்: *கோவில் இணையதளத்தின், 'சர்வரை' அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, 'ஹாஸ்ட் கேட்டர்' என்ற நிறுவனம், ஒன்றரை ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.
*இதற்காக, கோவில் சார்பில், மாதம், 175 டாலர் (10,500 ரூபாய்) கட்டணம் செலுத்தப்படுகிறது.
*இணையதளத்தின் ரகசிய நுழைவு எண்ணை மாற்றும்படி, அந்நிறுவனத்திற்கு கோவில் சார்பிலும், போலீஸ் சார்பிலும், 'இ - மெயில்' அனுப்பப்பட்டு உள்ளது.
*அமெரிக்க நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி மகால் இணையதளம் மீண்டும் துவங்கியது: பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டிருந்த, தஞ்சை, சரஸ்வதி மகால் நுாலகத்தின் இணையதளம், நேற்று முதல், மீண்டும் செயல்படத் துவங்கியது.தஞ்சை, சரபோஜி அரண்மனைவளாகத்தில், சரஸ்வதி மகால் நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த, மூன்று நாட்களுக்கும் மேலாக, இந்த இணையதளத்தை (www.tmssmlibrary.in), பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள், முடக்கி வைத்தனர்.
இது பற்றி, நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இணையதளத்தை உருவாக்கிய, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர், முடங்கிய இணையதளத்தை சரி செய்தனர். இதையடுத்து, நேற்று முதல், மீண்டும் இணையதளம் செயல்படத் துவங்கியது.மாவட்ட கலெக்டர், சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:சரஸ்வதி மகால் நுாலக விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விஷமிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து நூல்களும், பாதுகாப்பாக உள்ளன. நூலகத்தின் இணையதளம், தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1109755ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில்
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-
இருக்கு ராம் அண்ணா, இவங்க நம்பலை அவ்வளவுதான்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1109755ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில்
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-
நம்மால் பண்ண முடியும் ஆனால் இந்திய பெஸ்ட் என்று பாரின் காரன் சொன்ன தான நம்புறோம்
அதெல்லாம் எப்பவோ இந்த தொழில் உத்தி எல்லா நாட்டிலும் வந்துவிட்டது இந்தியாவில் சர்வரை பராமரிப்பதில் நிர்வாக செலவுகள் மிக அதிகம்.ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில் உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?-
நம்ம ஆளுங்க தான் 2G அலைகற்றையிலேயே இந்த அளவுக்கு ஆட்டைய போட்டு நம்ம தகவல் தொழில்நுட்ப துறை முன்னேற விடாம பண்ணுறாங்களே இதில் எப்போ நாம் fibre optic தொழில்நுட்பத்தை கொண்டுவருவது.
ஒரு சர்வரை பராமரிக்க ஒரு இணைய இணைப்பும் , ஒரு சுமாரான கணினியும் இருந்தால் போதும். ஆனால் நமது இணையதளத்தை ஒரே நேரத்தில் 10 பேர் பார்த்தால் என்னவாகும் , 1000 பேர் பார்த்தால் என்னவாகும். அல்லது ஒரே நேரத்தில் 10,00,000 பேர் பார்த்தால் கணினி செயல்படாமல் நின்று போய் விடும்.
ஆனால் Hostgator மிகசிறந்த ஒரு hosting நிறுவனம். நமது ஈகரை தளங்களில் கூட ஒரு சில தளங்களை நாம் இங்கு பராமரிக்கிறோம். ஒரு இணையதளத்தை hackers முடக்குவதற்கு ஹோஸ்டிங் நிறுவனம் எந்த அளவிற்கு பொறுப்பாக முடியும் என்று தெரியவில்லை. இந்த தளத்தின் admin கடவுசொல்லை நாம் எந்த அளவிற்கு பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்பதை பொறுத்து தான் அதன் பாதுகாப்பு உள்ளது
மீனாட்சியம்மன் இணையதளத்தின் அட்மின் பாஸ்வோர்ட் அந்த அளவிற்கு எளிமையாக இருந்திருக்கிறது அதனால் தான் எளிதாக hack பண்ணியுள்ளார்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|