புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
91 Posts - 61%
heezulia
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
6 Posts - 4%
viyasan
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
1 Post - 1%
eraeravi
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
283 Posts - 45%
heezulia
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
19 Posts - 3%
prajai
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
7 Posts - 1%
mruthun
முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_m10முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:15 pm

முஹரம் - ஒரு விளக்கம்.
வாழ்த்து சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் பல நண்பர்களிடம் தெரிவதால் இந்த சிறு விளக்கம்.
இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் என்பதற்கு இடம் பெயர்தல் என்று பெயர். முதல் நபி ஆதம் (அலை) அவர்க‌ள்தான் முதன்முதலில் ஹிஜ்ரத் சென்றவர்க‌ள்.
கடைசி நபி முகம்மது (ஸல்) அவர்களும் மதினாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர்தான் இஸ்லாம் வளர்ந்தது.

முகம்மது நபி அவ‌ர்க‌ள் ஹிஜ்ரத் சென்றதை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரி என்று பெயரிட்டப்பட்டது. மேலும் முகம்மது நபி அவர்க‌ள் ஹிஜ்ரத் பயணம் (கி.பி.622) மேற்கொண்ட ஆண்டையே ஹிஜ்ரி முதல் ஆண்டாகக் கணக்கிடப்பட்டது.

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் தான் முகரம். மற்றவை முறையே ஷஃபர், ரஃபியுல் அவ்வல், ரபியுல் ஆஹிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்ஹதா, துல்ஹஜ் ஆகும்.

முகரம் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புத்தாண்டு துவக்கமாகும். மேலும் இந்த மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றின் பெருமைக்குரிய நிகழ்வுகளும் நடந்‌து‌ள்ளது. ஒரு துக்கச் சம்பவமும் நடந்து‌ள்ளது.

இந்த துக்கச் சம்பவம் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணம்தான். நபிகளாரின் மக‌ள் பாத்திமாவுக்கும், அலி(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்க‌ள் அசன், ஹுசைன். இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இரண்டாவது மகன் ஹுசைன் ஹர்பலா யுத்தத்தின் போது வெட்டிக் கொல்லப்பட்டார்.

து‌க்க ‌தினமாக அனு‌ஷ்டி‌ப்பு !

இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரபியில் அசரா என்றால் 10 என்று பொரு‌ள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்க‌ள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொ‌ள்கிறார்க‌ள்.

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்நிகழ்வு பிரதானமாக உ‌ள்ளது. தமிழகத்திலும் சில இடங்களில் இந்த உடல் வருத்தல் சடங்கை நடத்துகிறார்க‌ள். மேலும் இறந்தவர்களின் நினைவாக துஆக்க‌ள்
ஒதப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த முகரம் தினத்தையொட்டி 'பஞ்சா' எடுக்கப்படுகிறது. 40 நாட்க‌ள் நோன்பிருந்த சிறுவனை ஒரு குதிரையில் ஏற்றி வைத்து ஊர்முழுவது சுற்றி வந்து கடைசியில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று வரும் நிகழ்வே 'பஞ்சா' எனப்படுகிறது.

இந்த முகரம் மாதத்தில்தான் அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கு அதிசயங்களை நிகழ்த்தியு‌ள்ளான். வானம், பூமியைப் படைத்தது, இஸ்லாமின் முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா(அலை) ஆகியோரைப் படைத்தது, மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் (அலை) அவர்களை
மீட்டது, நெருப்புக் குண்டத்திலிருந்து இஸ்மாயிலை(அலை) காப்பாற்றியது உ‌ள்பட பல்வேறு நிகழ்வுக‌ள் இந்தமாதத்தில் நடைபெற்று‌ள்ளது.

இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆஷூரா நோமுழைக்கப்படுகிறதுன்பு வைக்கப்படுவதன் காரணம்…
முஹர்ரம் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, ஃபிர்அவ்னின் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காகவைக்கப்படுவதாகும்.
பொதுவாக ரம்ஜான் & பக்ரீத் இரண்டு பெருநாட்கள் மட்டுமே கொண்டாடப்படுவதுவழக்கம்.
நன்றி......



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 29, 2014 4:27 pm

"து‌க்க ‌தினமாக அனு‌ஷ்டி‌ப்பு !

இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரபியில் அசரா என்றால் 10 என்று பொரு‌ள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்க‌ள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொ‌ள்கிறார்க‌ள். "


மேற்கண்ட விஷயம் தான் எனக்கு நினைவில் வந்தது .
அதனால் எந்தன் கேள்வியும் .
மற்ற விஷயங்கள் அறிய தந்தமைக்கு நன்றி , பானு 
ரமணியன் 
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:39 pm

புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 29, 2014 6:03 pm

ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 11:13 am

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 103459460

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 24, 2014 12:20 pm

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 103459460 முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 12:24 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100362


மிக்க நன்றிமா புன்னகை இப்போது தான் பார்க்கிறேன்....

இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.


// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 1:06 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100362


மிக்க நன்றிமா புன்னகை இப்போது தான் பார்க்கிறேன்....

இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.
// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//


மேற்கோள் செய்த பதிவு: 1105788

விவரத்துக்கு நன்றி பானு புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக