புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
16 Posts - 55%
heezulia
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
1 Post - 3%
rajuselvam
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
17 Posts - 3%
prajai
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
9 Posts - 1%
Jenila
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
4 Posts - 1%
jairam
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_m10டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 08, 2014 5:03 pm

டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Cq29mkDcRqKJzYaAPX1M+Tamil_News_large_113307420141208065554
-
புதுடில்லி:
டில்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழித்த
கார் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
-
பாதிக்கப்பட்ட 27 வயது இளம்பெண்,டில்லி இந்தர்லோக் பகுதியை சேர்ந்தவர், அவர் டில்லியை அடுத்த குர்கானில் உள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று அவர் தனது பணியை இரவு 7 மணிக்கு முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து தோழிகளுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டார். அவரது தோழிகளில் ஒருவர், அவரை தென்மேற்கு டில்லி பகுதியில் உள்ள வசந்த் விகார் வரை தனது வாகனத்தில் கொண்டு வந்து விட்டார்.அங்கிருந்து, இந்தர்லோக்கில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு அந்தப் பெண்,வாடகை கார் ஒன்றை ஏற்பாடுசெய்தார்.
-
காரில் பின் இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தபோது அவர் மயங்கிய நிலையில் தூங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் திடீரென கண்விழித்துப் பார்த்தால், ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் நின்றது. அப்போது மணி இரவு 9.30. காரின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தன. அவர் அபாயக்குரல் எழுப்ப முயன்றார். ஆனால் அந்த காரின் டிரைவர் 32 வயதான ஷிவ் குமார் அவரை அடித்துத்தள்ளி கற்பழித்தார்.அதைத் தொடர்ந்து அவர் காரை ஓட்டிச்சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே கொண்டு இறக்கி விட்டார். அப்போது அவர், ''இது குறித்து யாரிடமும் கூறாதே. அப்படிச்செய்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய்'' என மிரட்டினார்.

இதற்கிடையே அந்தப் பெண், காரின் நம்பர் பிளேட்டை தனது செல்போனில் படம் பிடித்து விட்டார்.பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண், டில்லி சராய் ரோஹில்லா போலீஸ் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த கதி குறித்து வேதனையுடன் கூறி புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவர் ஷிவ் குமார் யாதவ் மீது இந்திய தண்டனை சட்டம் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
-
டாக்சி டிரைவர் கைது:
-
பாதிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என தெரிய வந்தது. இதையடுத்து, அந்த டிரைவரை தேடி டில்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் பயனாக நேற்று உ.பி., மாநிலம் மதுராவில் கைது செய்தனர். விசாரணையில், அவன் மதுராவை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.இன்று போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
-
--தினமலர்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Dec 08, 2014 5:24 pm

பெண்கள் மிகவும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலம் இது...
பாவம் அந்தப் பெண்...என்ன சொல்வது இந்த மனிதனை !!!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 5:30 pm

என்ன கொடுமை சார் இது


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 5:31 pm

என்ன கொடுமை சார் இது எப்ப தான் திருந்த போராங்களோ

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Dec 08, 2014 5:52 pm

எதுக்குங்க முகத்தை மூடி படம் ?

இவனுகள மாதிரி ஆளுங்கள சமுதாயத்துக்கு படம் போட்டு காட்டவேண்டும்.

சட்டம் எப்போது தான் கடுமையாகுமோ ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 08, 2014 6:14 pm

செய்யும்போது வெட்கமா இல்லையா இப்ப முகத்தை முடிக்கிட்டு இருக்கான் கோபம் கோபம் கோபம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 08, 2014 8:48 pm

இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .

ரமணியன்

(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 08, 2014 10:58 pm

T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் . வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு 1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார் என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை முட்டி மோது " என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .

ரமணியன்

(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI செய்திகள் .
மேற்கோள் செய்த பதிவு: 1108487

எனக்கும் நீங்கள் சொல்வது தான் சரி என்று படுகிறது ஐயா புன்னகை...பெண்கள் தான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் புன்னகை ......'முள் சேலை இல் பட்டாலும் , சேலை முள்இல் பட்டாலும் நஷ்டம் சேலைக்குத்தான்' என்கிற சொல்வடை இருக்கும் வரை .....பெண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 08, 2014 11:15 pm

T.N.Balasubramanian wrote:இது சம்பவத்தின் ஒரு பக்கம் . டிரைவருக்கு எதிராக .
மறு பக்கம் பார்ப்போம் .
25 வயது பெண்மணி , வரி சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் பன்னாட்டு கம்பனியில் அதிகாரி. அப்பிடி என்றால் உயர் கல்வி கற்றவராகவே இருப்பர். சம்பவம் இரவு 11 மணியிலிருந்து 1245 மணிக்குள் நடந்துள்ளது அதாவது 1020மணிக்கு முன்னதாக டாக்ஸ்யில் ஏறி இருக்கிறார் . . அவருடைய நண்பர்களுடன் 900 மணி வரை  பார்ட்டி பண்ணிவிட்டு வந்து இருக்கிறார் .   வேறு ஒரு நண்பர் வீட்டுக்கு போய் விட்டு  1020க்கு டாக்ஸ்யில் தனியாக பயணம் . நடுவழியில் தூங்கி இருக்கிறார் . 1020க்கு தூக்கம் என்றால் , பார்ட்டியில் உ.பாவா , நண்பர் வீட்டில் உ.பாவா ? இதே டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு இவருக்கு தெரியாதா ? அல்லது தனியாக சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியமா ? 1020 மணிக்கே  தூங்கினார் என்றால் , உ.பாவின் தாக்கம் அதிகமோ ? தூங்கும் போது எந்த அலங்கோலத்தில் படுத்து இருந்தார் .?
வடநாட்டில் ஒரு பழமொழி உண்டு . ஆ பைல் முஜே மார்  என்பர் . அதாவது "காளை மாட்டின் முன் நின்று என்னை  முட்டி      மோது "    என்பர் . வேலியில் இருக்கும் ஓணானை , உள்ளே எடுத்து விட்டுக்கொண்டு , குத்துதே குடையுதே என்றால் யார் தப்பு .
எக்கேடு கேட்டு குடித்து பார்ட்டி பண்ணுங்க , வீடு போகும் முன் துணையுடன் போகவும் . இவர் விஷயத்தில் எனக்கு பச்சாதாபம் வரவில்லை . திமிரின் உச்சகட்டத்தில் , வரவேற்ற உபாதைகள் .

ரமணியன்

(என்னத்த சொல்லி திட்டினாலும் பாவமாகதான் இருக்கு )
ஆதாரம் TOI  செய்திகள்  .
மேற்கோள் செய்த பதிவு: 1108487

எனக்கும் உங்களின் கருத்தே எல்லாம் வெளிநாட்டு கலாச்சாரத்தின் விளைவுகள் தான்




டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Mடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Uடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Tடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Hடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Uடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Mடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Oடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Hடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Aடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Mடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது Eடில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 09, 2014 8:34 am

தண்டனையை காலதாமதம்செய்யாது உடன் உடனே கடுமையாக அளித்தால் ஓரளவு இவ்வாரான செயல்கள் குறைய வாய்ப்புண்டு ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக