புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பொரிமாவும் பெருமாளும்! Poll_c10பொரிமாவும் பெருமாளும்! Poll_m10பொரிமாவும் பெருமாளும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொரிமாவும் பெருமாளும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 08, 2014 10:44 am

பொரிமாவும் பெருமாளும்! CrOyLWSkTtmHmcqcrRcq+large_170140575
-

இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான சூழ்நிலையில்,
சிறிய குன்றின் மீது பெருமாள் சேவை சாதிக்கும்
தலம் ஒட்டப்பாளையம்.
-
இங்கு சுயம்பு மூர்த்தமாக கல்யாண லட்சுமி நாராயணப்
பெருமாள் என்னும் திருநாமத்தில் பகவான்
எழுந்தருளியுள்ளார். அக்காலத்தில் யானைகள் இம்மலைப்
பகுதிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் நிறைய காணப்பட்டதன்
பொருட்டு “ஆனைக்கரட்டுப் பெருமாள்’ என்றும் இவர்
அழைக்கப்படுகிறார்.
-
சாலையிலிருந்து துவங்கும் படி வழியாக குன்றின் மீது
சுமார் இருநூறு மீட்டர் ஏறிச் சென்றால் முதலில்
பன்னிரண்டு அடி உயரமுள்ள விஸ்வரூப வீர அஞ்சலி
ஹஸ்த ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
-
இந்த அனுமனுக்கு வடமாலை சாத்தி வழிபட ராகு-கேது
தோஷங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை! ஹனுமத்
ஜெயந்தி இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு
நேர் எதிரே கோயிலுக்குள் கல்யாண லட்சுமி நாராயணப்
பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை
சாதிக்கிறார்.
-
திருமண்ணலா (நாமக்கட்டியைக் குழைத்து) இங்கே
எழுந்தருளியிருக்கும் இறைவன், இறைவியை தினசரி
அலங்கரித்து விசேஷ பூனைகள் நடத்தப்படுகிறது.
இதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
-
திருமணத் தடை உள்ளவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள்,
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு, வியாபார
அபிவிருத்திபெற விரும்புபவர்கள் சனிக்கிழமை தோறும்
இக்கோயிலில் அருள்பாலித்து வரும் பெருமாளை வழிபட்டு
நற்பேறு பெறுகிறார்கள்.
-
ஒரு சில சமயங்களில், குறிப்பாக பிரதோஷ காலத்தில்
இவ்விறைவன் உக்கிரமாக, நரசிம்மராக காட்சி தருவதாகச்
சொல்லப்படுகிறது. அச்சமயம் திருமண்ணால் அலங்கரிக்கப்
பட்ட திருமால் முகத்தில் வெடிப்புகள் ஏற்படும்.
அப்போது உக்கிர நரசிம்மமூர்த்தியாக மாறுகிறாராம்.
-
வலது புறத்தில் அன்னை பத்மாவதித் தாயாரோடு இறைவன்
திருமணக் கோலத்தில் காட்சி தருவதால், திருமணம்
ஆகாதவர்கள் தங்களது ஜாதகத்தை இங்கே வைத்து
பிரார்த்திக்கிறார்கள். அப்படி ஜாதகத்தை வைத்து
வணங்கியவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி, விரைவில்
திருமணம் நல்லபடியாக நடந்தேறியுள்ளது.
-
பெருமாளுக்கு விரதமிருந்து பக்தர்கள் சிலர் கம்பு மற்றும்
அரிசியை அரைத்து, அத்துடன் பனைவெல்லம் அல்லது
சர்க்கரை சேர்த்து, சிறிது ஏலப்பொடியும் கலந்து, வெள்ளைத்
துணியில் முடிந்து சுவாமிக்கு நைவேத்யமாகப் படைத்து
வழிபடுகிறார்கள்.
-
இந்த வழிபாட்டு முறை பல்லாண்டு காலமாக இருந்து
வருகிறது என்பதற்கு ஆதாரமாக, இம்மலை அருகே
பழங்காலக் கல்வெட்டில் “பொரிமாவும் பெருமாளும்’
என்ற வாசகம் காணப்படுகிறது.

-
இம்மலைக்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர் கொடுக்கும்
குங்குமம், துளசி தீர்த்தம் தவிர, இம்மலை மண்ணையே
பிரசாதமாக எடுத்துச் செல்வதையும் காணமுடிகிறது.
பேய், பிசாசு, பில்லிசூனியம் இவற்றை அகற்றும் அற்புத
ஆற்றல் இங்குள்ள பலிபீடத்திற்குள்ளதாம்.
-
இந்த ஆலயத்தில் “கருட சேவை’ முக்கியமான திருவிழா
ஆகும். உற்சவ மூர்த்தி கருடன் மீது அமர்ந்து உலா வருவது
“மெரவணை’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை அன்று
“சமாராதனை’ என அழைக்கப்படும் அன்னதானம் சிறப்பாக
நடைபெறுகிறது.

இந்த ஆலயப் பெருமாளை ஆதிசேஷனும், நாகவடிவில்
தேவர்களும் பூஜித்ததாக வரலாறு. இவ்வாலயத்தின் வட
மேற்குப் பகுதியில் மிகப் பெரிய பாம்புப் புற்று ஒன்ற இன்றும்
காணப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடன்
செய்வதாக வேண்டிக் கொண்டவர்கள், தங்களால் அங்கு
செல்ல முடியவில்லையெனில், அதற்குப் பதிலாக
இவ்வாலயத்திற்கு வந்து தங்களது வேண்டுதல்களை நிறை
வேற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

எங்கே இருக்கு:
ஈரோடு மாவட்டம், பவானியிலிருந்து அந்தியூர் செல்லும்
வழியில் பருவாச்சி உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ.
தொலைவில் ஒட்டப்பாளையம் என்ற இடத்தில் இந்த
ஆலயம் அமைந்துள்ளது.
-
தரிசன நேரம்: காலை 7.30 – 12.30; மாலை – 5 – இரவு 7

-

—————————————–
நன்றி: குமுதம் – பக்தி

- மேவானி கோபாலன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 1:19 pm

நல்ல பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக