புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
107 Posts - 49%
heezulia
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
7 Posts - 3%
prajai
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
2 Posts - 1%
Barushree
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
2 Posts - 1%
cordiac
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
234 Posts - 52%
heezulia
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
18 Posts - 4%
prajai
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
5 Posts - 1%
Barushree
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10"நெகிழ வைத்த நிஜம்" Poll_m10"நெகிழ வைத்த நிஜம்" Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நெகிழ வைத்த நிஜம்"


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 07, 2014 10:49 am

"நெகிழ வைத்த நிஜம்"
( வேலை வேலை --பணம் பணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக, போகாமல் --அன்பு ,பாசம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் . காலத்தே பரிமாறப்படா அன்பும் பாசமும் ,எப்போதும் சம்பாதிக்க முடியாது .
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ---ரமணியன் )  


இதோ நெகிழ வைத்த நிஜம்
என் மகன் எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பான். எப்பேர்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவான் 'குழந்தைத்தனமான பேச்சில்'.
என் மகனுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நானும் வேலைக்கு செல்லும் நிலை. என் மகனை என் தாய் கவனித்துக் கொள்வார்.
ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுகொண்டிருக்கையில் என் மகன் காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தான், அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று.
சரி வா என்று அவசர அவசரமாக உணவு ஊட்டினேன். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் என் கையை நறுக்கென்று கடித்து விட்டான். வலி பொறுக்காமல் கன்னத்தில் ஒரு அரை அரைந்துவிட்டு வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.
என் மகன் தவறு செய்தாள் கூட திட்டுவேனே ஒழிய அவனை அடித்ததில்லை. அவனை அடித்தது மிகவும் உறுத்தலாகவே இருந்தது.
"அவனை அடித்ததாலோ என்னவோ தெரியவில்லை அன்று முழுக்க நான் எந்த ஒரு செயலை செய்தாலும் அது தவறாகவே முடிந்தது.."
மனது முழுக்க என் மகனின் நினைப்பு தான். நான் அவனை அடித்த கோவத்தில் எங்கு என்னோடு பேசாமல் போய் விடுவானோ என்று நடுக்கம். எப்படி அவனை எதிர்கொள்ள போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். அலுவலகம் முடிந்ததும் அவனுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான். என்ன செல்லம் என்ன பண்ணுறீங்கனு கேக்க பதிலே பேசாமல் நின்று கொண்டிருந்தான். வாங்கிய பொருட்களை கொடுத்தேன் வாங்க மறுத்தான். அய்யோ பிள்ளைய அடிசனால கோவத்துல நம்மகிட்ட பேச மாடிங்கிறானே என்று மனவருத்தம் அடைந்தேன். என் மகனிடம் சென்று நீ ஏண்டா அம்மாவ கடிச்ச அம்மாவுக்கு வலிச்சது அதுனால தான் வலி தாங்காம அடிச்சுட்டேன் அம்மாவை ரெண்டு அடி வேணாலும் அடிச்சுடு பேசாம இருக்காதடானு சொன்னதும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் அம்மா ? என்றான்.
என்னடா கேளு என்றேன். அலுவலகத்திற்கு சென்றவுடன் நீ ஒரு தடவையாவது என்னை நினைப்பியா என்று கேட்டான். இல்ல டா அலுவலக வேலைகள் அதிகம் அதனால் யாரையுமே நினைக்க மாட்டேன் என் வேலைகளை தான் நினைப்பேன் என்றேன்.
இன்று என்னை நினைத்தீர்களா ?? என்று கேட்டான்... இன்று முழுவதும் உன்னை பற்றி தான் நினைத்தேன், உன்னை அடித்துவிட்டேனே என்று உன்னை நினைத்து வருந்திக்கொண்டே இருந்தேன் என்றேன்.
"உங்களோடு என்னால் ஒரு நாள் முழுவதும் செலவிட முடியவில்லை என் நினைவாவது உங்களோடு ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் கடித்தேன்" என்று சிரித்தபடி பதில் அளித்தான்.
நீ என்னை அடித்தாலும் அனைத்தாலும் நீ தான் என் செல்ல அம்மா எனக்கு உன்ன “ரொம்ப பிடிக்கும் அம்மா” என்று என்னை “முத்தம் கொஞ்சினான்”.
அவன் என்னை கொஞ்சிய அந்த நொடி அவனின் மகளாக மாறிப்போனேன் "அவள் பாசத்திற்கு முன்".
--------------------------------------------------------------------------------------
நன்றி --மின்னஞ்சல் /முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 07, 2014 11:14 am

"நெகிழ வைத்த நிஜம்" 9tM7yMBSQSKJSDfsvlNF+images(4)
-
"நெகிழ வைத்த நிஜம்" 3838410834
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Fri Jan 09, 2015 11:23 am

நிச்சயமாக குழந்தைகள் என்றுமே குழந்தைகளாய் இருந்துகொண்டே நமக்கு தாயாகிவிடுவார்கள் ஒரு புன்னகையாள். அவர்களுக்கு தாயிடமிருந்து கிடைக்கும் சந்தோஷங்களை மட்டுமே பாதுகாத்துவைக்க தெரியும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 09, 2015 11:57 am

உண்மையிலேயே நெகிழ வைத்து விட்டது வரிகள்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 09, 2015 6:19 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 09, 2015 6:39 pm

நல்ல பகிர்வு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 09, 2015 10:53 pm

"நெகிழ வைத்த நிஜம்" 3838410834 பிள்ளையின் பதில் நெகிழவைத்து விட்டது.



"நெகிழ வைத்த நிஜம்" EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon"நெகிழ வைத்த நிஜம்" L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312"நெகிழ வைத்த நிஜம்" EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக