புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
2 Posts - 5%
prajai
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 2%
Balaurushya
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
383 Posts - 49%
heezulia
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
26 Posts - 3%
prajai
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
7 Posts - 1%
sugumaran
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதை தருவீர்களா


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 18, 2014 6:03 pm

அன்பு உறவுகளே,
இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில்  தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.

பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன்.

முதலில் நான் விரும்பும் கவிதை

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை

பொருள்:
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 18, 2014 6:22 pm

நல்லதோர் முயற்சி , ஆதிரா !
காதல் கவிதை தருவீர்களா KZRsuTW8SpSSQjYxlQUS+220
நிச்சயமாக அறிவுபூர்வ பங்கேற்பு இருக்கும் .
நம்மவர் மீது நம்பிக்கை உண்டு .
வாழ்த்துகள் பல .

குறுந்தொகை கவிதைக்கும்
பொருளுரை தந்தால்,ரசிப்போம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 6:25 pm

ஐயா சொல்வதுபோல பொருளுரையுடன் எழுதுங்கப்பா, நான் படிக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 18, 2014 7:16 pm

உமர் கய்யாம் --பாரசீக கவிஞர் /கணக்கியல் /வானியல் வல்லுநர் .
ருபையாத் என்ற நான்கு வரி காதல் கவிதைகள் பாரசீக மொழியில்  எழுதி ,
உலக புகழ் பெற்றவர் . பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர் .
(1048 -1131)AD வருடங்களில் வாழ்ந்தவர் .
ருபை  என்றால் இரு வரி கவிதை --இரு பாகங்கள்
அதாவது நாலு வரிகள் .
ருபையாத் என்றால் நாலு வரி கவிதைகள்  

தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளனரா --நான் அறியேன் .
(கவியருவி ரமேஷ் --தகவல் தரலாம் . தெரிந்து இருக்கும் அவருக்கு )

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு கவிதை
A gourd of red wine and a sheaf of poems —
A bare subsistence, half a loaf, not more —
Supplied us two alone in the free desert:
What Sultan could we envy on his throne?


இவர் கவிதைகளை   பல மொழிகளில் , கவிஞர்கள் கையாண்டுள்ளனர்.

நம் தமிழில் , அதே சாயலில் , கவிஞர் கண்ணதாசன்


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு -
ஒரு கோலமயில் என் துணையிருப்பு -
இசைபாடலிலே என் உயிர்துடிப்பு -  
நான் பார்ப்பதேல்லாம் அழகின் சிரிப்பு


இது மாதிரிதான் ஆதிரா அவர்கள் எதிர்பார்த்தாரா
என்பதை அறிய ஆவல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 18, 2014 7:24 pm

T.N.Balasubramanian wrote:உமர் கய்யாம் --பாரசீக கவிஞர் /கணக்கியல் /வானியல் வல்லுநர் .
ருபையாத் என்ற நான்கு வரி காதல் கவிதைகள் பாரசீக மொழியில்  எழுதி ,
உலக புகழ் பெற்றவர் . பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர் .
(1048 -1131)AD வருடங்களில் வாழ்ந்தவர் .
ருபை  என்றால் இரு வரி கவிதை --இரு பாகங்கள்
அதாவது நாலு வரிகள் .
ருபையாத் என்றால் நாலு வரி கவிதைகள்  

தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளனரா --நான் அறியேன் .
(கவியருவி ரமேஷ் --தகவல் தரலாம் . தெரிந்து இருக்கும் அவருக்கு )

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு கவிதை
A gourd of red wine and a sheaf of poems —
A bare subsistence, half a loaf, not more —
Supplied us two alone in the free desert:
What Sultan could we envy on his throne?


இவர் கவிதைகளை   பல மொழிகளில் , கவிஞர்கள் கையாண்டுள்ளனர்.

நம் தமிழில் , அதே சாயலில் , கவிஞர் கண்ணதாசன்


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு -
ஒரு கோலமயில் என் துணையிருப்பு -
இசைபாடலிலே என் உயிர்துடிப்பு -  
நான் பார்ப்பதேல்லாம் அழகின் சிரிப்பு


இது மாதிரிதான் ஆதிரா அவர்கள் எதிர்பார்த்தாரா
என்பதை அறிய ஆவல் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097494
கண்ணதாசன் அவர்களது சுய விமர்சனக் கவிதை. நாம் தொகுக்க இருப்பது டிவைன் லவ் கவிதைகள். ஆழமான தெய்வீகக் காதலைச் சொல்லும் கவிதைகள். ஆனால் தெய்வக் காதல் அல்ல. மானுடக் காதல் கவிதைகள் சார்.



காதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Tகாதல் கவிதை தருவீர்களா Hகாதல் கவிதை தருவீர்களா Iகாதல் கவிதை தருவீர்களா Rகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 18, 2014 7:26 pm

Aathira wrote:அன்பு உறவுகளே,
இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில்  தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.

பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன்.

முதலில் நான் விரும்பும் கவிதை

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை

பொருள்:
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"
மேற்கோள் செய்த பதிவு: 1097469

மிகவும் நன்றாக ரசிக்க முடிந்தது .
நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 18, 2014 7:40 pm

T.N.Balasubramanian wrote:நல்லதோர் முயற்சி , ஆதிரா !
காதல் கவிதை தருவீர்களா KZRsuTW8SpSSQjYxlQUS+220
நிச்சயமாக அறிவுபூர்வ பங்கேற்பு இருக்கும் .
நம்மவர் மீது நம்பிக்கை உண்டு .
வாழ்த்துகள் பல .

குறுந்தொகை கவிதைக்கும்
பொருளுரை தந்தால்,ரசிப்போம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097477
வாழ்த்துக்கும் வாழ்த்து மலர்களுக்கும் மனம்கொள்ளா அன்புடன் நன்றி ஐயா. பார்க்கலாம் நம் உறவினர்களின் பங்கேற்பு எப்படி இருக்கின்றது என்று.



காதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Tகாதல் கவிதை தருவீர்களா Hகாதல் கவிதை தருவீர்களா Iகாதல் கவிதை தருவீர்களா Rகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 09, 2014 9:25 pm

காதலிக்க யாரும் தயாராக இல்லை போல



காதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Tகாதல் கவிதை தருவீர்களா Hகாதல் கவிதை தருவீர்களா Iகாதல் கவிதை தருவீர்களா Rகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 6:38 pm

தப்பாக நினைக்கிறார்கள் போலும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 11, 2014 7:13 pm

Aathira wrote:காதலிக்க யாரும் தயாராக இல்லை போல
யார் சொன்னது ?! நான் தயாரா இருக்கிறேன் அக்கா ,

உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட சொல்லி permission வாங்கி கொடுத்துடுங்க போதும்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக