புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அவன் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து வீடு எடுத்துத் தங்கி வேலை பார்த்து வருபவன். அவனைப் பார்க்க ஊரிலிருந்து முக்கியமான சொந்தக்காரப் பெரியவர் வந்திருந்தார்.
இளைஞன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த அவர் அங்கு ஒரு இளம் பெண் இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.
அதன் பிறகு இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்.
பெரியவர்: இது யாருப்பா...?
இளைஞன்: என்னோட ரூம் மேட் தாத்தா
பெரியவர்: அப்படீன்னா?
இளைஞன்: என்னுடன் அறையை பங்கிட்டுக் கொள்பவர் என்று அர்த்தம் தாத்தா. அறையை மட்டும்தான்.. படுக்கை வேறு வேறுதான்.!
பெரியவர்: ஓஹோ.. சரி. சரி.
பெரியவர் ஊருக்குப் போய் விட்டார். அவர் போனதும் அந்தப் பெண் அவனிடம் வந்து, கிச்சன்ல இருந்த தோசைக் கரண்டியைக் காணோம்.
உங்க தாத்தா வந்து போன பிறகுதான் அது காணவில்லை என்றாள். அதைக் கேட்ட இளைஞனுக்கு தர்மசங்கடம். தாத்தாவுக்குப் போனைப் போட்டான்.
இளைஞன்: தாத்தா நீங்க வந்த பிறகு தோசைக் கரண்டியைக் காணோம். தப்பா நினைக்காதீங்க. நீங்க எடுத்திட்டுப் போய்ட்டீங்களா...? பெரியவர்: அந்தப் பெண் "அவளது" படுக்கையில் படுத்துத் தூங்கியிருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.. ஏன்னா.... நான் அதை அவளோட படுக்கைக்குக் கீழதான் வச்சிட்டு வந்தேன்! இளைஞன்: ????
=========================================================================
இரண்டு பிச்சைக்காரர்களும், இரண்டு சாப்ட்வேர் என்ஜீனியர்களும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்?
சோ, எந்த பிளாட்பார்ம்ல நீங்க வொர்க் பண்றீங்க? நான் ஜாவா...
அப்டியா..நான் "எக்மோர்" சார்!
==========================================================
கைதி 1 : என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?
கைதி 2 : அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க...
=============================================================
பயணி: பிளைட்டில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்ன பண்ணறது?
விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்! விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்!
பயணி: ஞே ஞே ஞே ஞே !!!! ...
==================================================================
அது ஒரு லை டிடெக்டர் ரோபோட். யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும். அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் அப்பா. பிறகு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல். அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...?
மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா. ரோபோட் - "பளார்"
மகன் - இல்லை அப்பா.. நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன். அப்பா - என்ன பார்த்தே...?
மகன் - குங்பூ பாண்டா ரோபோட் - "பளார்"
மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்..
அப்பா - என்னது ஆபாசப் படமா.. உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?
ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்"
அம்மா - ஹாஹாஹாஹா.. அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.?
ரோபோட் (அம்மாவுக்கு) "பளார்"
==============================================================
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார். உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார். அப்போது அங்கே மனைவி வருகிறார்.
குடிச்சிருக்கீங்களா..?
மனைவி: குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?
கணவன்: இல்லையே... பொய் சொல்லக் கூடாது...
மனைவி: பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க...
ஆச்சர்யம்.
.. கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. கணவர்: எப்படிக் கண்டுபிடிச்ச...? சிபிஐயா வரணும்..? எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...
மனைவி: ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும். அதான் பார்த்தாலே தெரியுதே.... எப்டி..? கணவன்: மேலும், ஆச்சர்யத்துடன் கேட்கிறார்... கணவன்: சரி சொல்லு எப்டிக் கண்டு பிடிச்சே...? என்னோடது... மனைவி: நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ் கணவன்:...?????
====================================================================
தட்ஸ்தமிழ்
இளைஞன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த அவர் அங்கு ஒரு இளம் பெண் இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.
அதன் பிறகு இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்.
பெரியவர்: இது யாருப்பா...?
இளைஞன்: என்னோட ரூம் மேட் தாத்தா
பெரியவர்: அப்படீன்னா?
இளைஞன்: என்னுடன் அறையை பங்கிட்டுக் கொள்பவர் என்று அர்த்தம் தாத்தா. அறையை மட்டும்தான்.. படுக்கை வேறு வேறுதான்.!
பெரியவர்: ஓஹோ.. சரி. சரி.
பெரியவர் ஊருக்குப் போய் விட்டார். அவர் போனதும் அந்தப் பெண் அவனிடம் வந்து, கிச்சன்ல இருந்த தோசைக் கரண்டியைக் காணோம்.
உங்க தாத்தா வந்து போன பிறகுதான் அது காணவில்லை என்றாள். அதைக் கேட்ட இளைஞனுக்கு தர்மசங்கடம். தாத்தாவுக்குப் போனைப் போட்டான்.
இளைஞன்: தாத்தா நீங்க வந்த பிறகு தோசைக் கரண்டியைக் காணோம். தப்பா நினைக்காதீங்க. நீங்க எடுத்திட்டுப் போய்ட்டீங்களா...? பெரியவர்: அந்தப் பெண் "அவளது" படுக்கையில் படுத்துத் தூங்கியிருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.. ஏன்னா.... நான் அதை அவளோட படுக்கைக்குக் கீழதான் வச்சிட்டு வந்தேன்! இளைஞன்: ????
=========================================================================
இரண்டு பிச்சைக்காரர்களும், இரண்டு சாப்ட்வேர் என்ஜீனியர்களும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்?
சோ, எந்த பிளாட்பார்ம்ல நீங்க வொர்க் பண்றீங்க? நான் ஜாவா...
அப்டியா..நான் "எக்மோர்" சார்!
==========================================================
கைதி 1 : என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?
கைதி 2 : அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க...
=============================================================
பயணி: பிளைட்டில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்ன பண்ணறது?
விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்! விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்!
பயணி: ஞே ஞே ஞே ஞே !!!! ...
==================================================================
அது ஒரு லை டிடெக்டர் ரோபோட். யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும். அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் அப்பா. பிறகு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல். அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...?
மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா. ரோபோட் - "பளார்"
மகன் - இல்லை அப்பா.. நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன். அப்பா - என்ன பார்த்தே...?
மகன் - குங்பூ பாண்டா ரோபோட் - "பளார்"
மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்..
அப்பா - என்னது ஆபாசப் படமா.. உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?
ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்"
அம்மா - ஹாஹாஹாஹா.. அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.?
ரோபோட் (அம்மாவுக்கு) "பளார்"
==============================================================
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார். உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார். அப்போது அங்கே மனைவி வருகிறார்.
குடிச்சிருக்கீங்களா..?
மனைவி: குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?
கணவன்: இல்லையே... பொய் சொல்லக் கூடாது...
மனைவி: பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க...
ஆச்சர்யம்.
.. கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. கணவர்: எப்படிக் கண்டுபிடிச்ச...? சிபிஐயா வரணும்..? எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...
மனைவி: ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும். அதான் பார்த்தாலே தெரியுதே.... எப்டி..? கணவன்: மேலும், ஆச்சர்யத்துடன் கேட்கிறார்... கணவன்: சரி சொல்லு எப்டிக் கண்டு பிடிச்சே...? என்னோடது... மனைவி: நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ் கணவன்:...?????
====================================================================
தட்ஸ்தமிழ்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயணி: பிளைட்டில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்ன பண்ணறது?
விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்! விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்!
பயணி: ஞே ஞே ஞே ஞே !!!! ...
அடப்பாவிகளா
விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்! விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்!
பயணி: ஞே ஞே ஞே ஞே !!!! ...
அடப்பாவிகளா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1107916ayyasamy ram wrote:
-
ஹன்ஷிகா புகைப்படம் போட்டதுக்கு உங்களுக்கு ஒரு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|