புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
4 Posts - 4%
Rutu
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
3 Posts - 3%
Jenila
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
2 Posts - 2%
Baarushree
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
2 Posts - 2%
prajai
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
2 Posts - 2%
viyasan
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_m10     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 2:11 pm

முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்

புதுடில்லி : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு சார்பில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தடையில்லை என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர். இதனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கேரள அரசும் மனு தாக்கல் செய்தது. 2006ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கில், 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு ஆதரவாக மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் மே 07ம் தேதி வழங்கியது. இதில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் முல்லை பெரியாறு பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும், தமிழக அரசிற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டியது. இதனை தமிழக விவசாயிகள் பொங்கல் வைத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இந்நிலையில், அணையின் நீர்மட்டம் மொத்த 142 அடியை எட்டி உள்ளதால், கேரள மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், கேரள மக்களின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேரள அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. இந்த மனு இன்று (டிசம்பர் 03ம் தேதி ) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக் கோரி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. அணையின் நீர்மட்டத்தை குறைப்பதற்கு ஏற்ற முகாந்திரம் ஏதும் மனுவில் இல்லை. அதனால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற முடியாது என தெரிவித்து, கேரள அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தமிழக அரசு அணையில் 142 அடிக்கு நீர் தேக்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தீ்ர்ப்பளித்தனர்.
நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 03, 2014 2:57 pm

     முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்   103459460
-
நல்ல செய்தி...
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Wed Dec 03, 2014 5:02 pm

சூப்பருங்க



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக