புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
77 Posts - 36%
i6appar
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_m10இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 02, 2014 1:58 pm

அவங்க சோகமா இருக்கும் போது , ஏன் சோகமா இருக்கேன்னு நாம கேட்டா, ஒண்ணுமில்லையேன்னு பதில் வரும். சரி நாமளும்
ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா, நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க
மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லைன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாளுங்க.
அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.
நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, ம்ம், ஓகே, யா...இப்படியே ரிப்ளை பண்ணி கடுப்பேத்துவாங்க...கொலைவெறியாகி என்னன்னு
கேட்டுடலாமான்னு வாயத் தொறக்குற நேரத்துல உனக்கு என்னை பிடிக்கல, நீ என்னை மதிக்கல, நான் உனக்கு இம்பார்டன்ட் இல்லை..இது
மாதிரி ஏதாவது டபுள் மீனிங்ல பார்வர்ட் மசேஜ் அனுப்பிடுவாளுங்க..
வாழ்க்கையே வெறுத்துப் போய் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுடலாம்ன்னு மொபைல்ல டயல் பண்ணினா, அது பாட்டுக்கு
பாலன்ஸ் முடிஞ்சு போச்சுன்னு சொல்லும்...
மொறைக்கிற பிரெண்ட்கிட்டேயோ, அம்மா, அப்பாகிட்டயோ கெஞ்சி கூத்தாடி இல்லாட்டி போனா, திருடியாவது ரீ லோடு பண்ணி...என்ன
தான் உன் பிரச்சனைன்னு கேட்போம்...இப்ப எல்லாம் நான் உனக்கு பிரச்சனையா போயிட்டேன்ல ..இப்படி ரிப்ளை வரும்..இதுல ஆரம்பிச்சு
மூணாம் உலகப் போர் தோத்துப் போற ரேஞ்சுல சண்டை போட்டு முடிவுல சரி போனை வைன்னு சொல்லுவோம்...
நீ தானே கால் பண்ணினே, நீயே வைன்னு பதில் வரும்...நாம வைக்கலாமா வேணாமான்னு யோசிக்கும் போதே, எதுக்கு மறுபடி
பிரச்சனைன்னு பாலன்ஸ் தீர்ந்து போய் அதுவே கட் ஆகிடும்..
நாம தான் இளிச்சவாய்கள் ஆச்சே...பிரச்னையை அவ்ளோ சீக்கிரமா முடிச்சிடுவோமா...விடாம சட்டை பாக்கெட்ல தேடி பொறுக்கி ஒரு
ரூபாய் காயினை கண்டு பிடிச்சு மறுபடி கால் பண்ணினா, நோ ரெஸ்பான்ஸ் ...சரிதான் போடின்னு வீம்பா வீட்டுல வந்து படுத்த அடுத்த
செக்கனே ஒரு எஸ்எம்எஸ் வரும்...கால் கட் பண்ணுற அளவுக்கு பெரியாளாயிட்டேன்னு...
பதறியடிச்சு...இல்லை மொபைல் பாலன்ஸ் தீர்ந்து போச்சுன்னு ஒரு குய்க் எஸ்எம்எஸ் தட்டி விட்டுட்டு கடைல கட்டி தொங்க விட்ட
இறைச்சியை நாய் பார்க்கிற மாதிரி மொபைலையே பார்த்துட்டிருப்போம் ரிப்ளை பண்ணுவாள்ன்னு...ம்ஹூம்...வழக்கம் போலவே நோ
ரெஸ்பான்ஸ் தான்...
நைட் முழுக்க, நம்ம லவ் இப்படி சொதப்பிட்டுதேன்னு பீல் பண்ணி எப்ப தூங்குறோம்ன்னு தெரியாம தூங்கி எந்திரிச்சு காலைல மொபைல்
பார்த்தா, சாரின்னு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கும்...ச்சே ச்சே நான் நேத்தே அதெல்லாத்தையும் மறந்துட்டேன்னு பதில் அனுப்பிட்டு அவளை
பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா கிளம்பி போய் நிப்போம்.
அங்க என்ன நடக்கும் தெரியுமா? மறுபடியும் முதல் வரியை படியுங்க...
இதுல இருந்து நாம தெரிஞ்சுகிற விஷயம் என்னன்னா...பிரச்சனை என்னன்னே சொல்லாம பிரச்சனை பண்ண பொண்ணுங்களால மட்டும்
தான் முடியும்ப்பா...
சாம் மகேந்திரன்
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...

அவங்க சோகமா இருக்கும் போது , ஏன் சோகமா இருக்கேன்னு நாம கேட்டா, ஒண்ணுமில்லையேன்னு பதில் வரும். சரி நாமளும்

ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா, நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க

மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லைன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாளுங்க.

அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.

நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, ம்ம், ஓகே, யா...இப்படியே ரிப்ளை பண்ணி கடுப்பேத்துவாங்க...கொலைவெறியாகி என்னன்னு

கேட்டுடலாமான்னு வாயத் தொறக்குற நேரத்துல உனக்கு என்னை பிடிக்கல, நீ என்னை மதிக்கல, நான் உனக்கு இம்பார்டன்ட் இல்லை..இது

மாதிரி ஏதாவது டபுள் மீனிங்ல பார்வர்ட் மசேஜ் அனுப்பிடுவாளுங்க..

வாழ்க்கையே வெறுத்துப் போய் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுடலாம்ன்னு மொபைல்ல டயல் பண்ணினா, அது பாட்டுக்கு

பாலன்ஸ் முடிஞ்சு போச்சுன்னு சொல்லும்...

மொறைக்கிற பிரெண்ட்கிட்டேயோ, அம்மா, அப்பாகிட்டயோ கெஞ்சி கூத்தாடி இல்லாட்டி போனா, திருடியாவது ரீ லோடு பண்ணி...என்ன

தான் உன் பிரச்சனைன்னு கேட்போம்...இப்ப எல்லாம் நான் உனக்கு பிரச்சனையா போயிட்டேன்ல ..இப்படி ரிப்ளை வரும்..இதுல ஆரம்பிச்சு

மூணாம் உலகப் போர் தோத்துப் போற ரேஞ்சுல சண்டை போட்டு முடிவுல சரி போனை வைன்னு சொல்லுவோம்...

நீ தானே கால் பண்ணினே, நீயே வைன்னு பதில் வரும்...நாம வைக்கலாமா வேணாமான்னு யோசிக்கும் போதே, எதுக்கு மறுபடி

பிரச்சனைன்னு பாலன்ஸ் தீர்ந்து போய் அதுவே கட் ஆகிடும்..

நாம தான் இளிச்சவாய்கள் ஆச்சே...பிரச்னையை அவ்ளோ சீக்கிரமா முடிச்சிடுவோமா...விடாம சட்டை பாக்கெட்ல தேடி பொறுக்கி ஒரு

ரூபாய் காயினை கண்டு பிடிச்சு மறுபடி கால் பண்ணினா, நோ ரெஸ்பான்ஸ் ...சரிதான் போடின்னு வீம்பா வீட்டுல வந்து படுத்த அடுத்த

செக்கனே ஒரு எஸ்எம்எஸ் வரும்...கால் கட் பண்ணுற அளவுக்கு பெரியாளாயிட்டேன்னு...

பதறியடிச்சு...இல்லை மொபைல் பாலன்ஸ் தீர்ந்து போச்சுன்னு ஒரு குய்க் எஸ்எம்எஸ் தட்டி விட்டுட்டு கடைல கட்டி தொங்க விட்ட

இறைச்சியை நாய் பார்க்கிற மாதிரி மொபைலையே பார்த்துட்டிருப்போம் ரிப்ளை பண்ணுவாள்ன்னு...ம்ஹூம்...வழக்கம் போலவே நோ

ரெஸ்பான்ஸ் தான்...

நைட் முழுக்க, நம்ம லவ் இப்படி சொதப்பிட்டுதேன்னு பீல் பண்ணி எப்ப தூங்குறோம்ன்னு தெரியாம தூங்கி எந்திரிச்சு காலைல மொபைல்

பார்த்தா, சாரின்னு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கும்...ச்சே ச்சே நான் நேத்தே அதெல்லாத்தையும் மறந்துட்டேன்னு பதில் அனுப்பிட்டு அவளை

பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா கிளம்பி போய் நிப்போம்.

அங்க என்ன நடக்கும் தெரியுமா? மறுபடியும் முதல் வரியை படியுங்க...

இதுல இருந்து நாம தெரிஞ்சுகிற விஷயம் என்னன்னா...பிரச்சனை என்னன்னே சொல்லாம பிரச்சனை பண்ண பொண்ணுங்களால மட்டும்

தான் முடியும்ப்பா...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 02, 2014 2:02 pm

இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 02, 2014 2:07 pm

என்ன பாலா ஒரே பெனாத்தலா இருக்கு என்ன விசயம்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 02, 2014 2:13 pm

அடிபட்டு வந்துருக்கார் , கண்டுகாதீங்க ,பானு !
இன்னு ரெண்டு நாளைக்கி இப்படிதான் !!
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 02, 2014 2:14 pm

T.N.Balasubramanian wrote:அடிபட்டு வந்துருக்கார் , கண்டுகாதீங்க ,பானு !
இன்னு ரெண்டு நாளைக்கி இப்படிதான் !!
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107377

அப்படினா சரி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 02, 2014 3:26 pm

ஜாஹீதாபானு wrote:என்ன பாலா ஒரே பெனாத்தலா இருக்கு என்ன விசயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1107371
என்ன பண்றதுனே தெரியல பயமாவே இருக்கு நாள் நெருங்க நெருங்க அதான்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 02, 2014 3:28 pm

T.N.Balasubramanian wrote:அடிபட்டு வந்துருக்கார் , கண்டுகாதீங்க ,பானு !
இன்னு ரெண்டு நாளைக்கி இப்படிதான் !!
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107377
அப்டிலாம் ஒன்னுமில அய்யா , சும்மா தான் : ஒன்னும் புரியல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 02, 2014 3:52 pm

mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன பாலா ஒரே பெனாத்தலா இருக்கு என்ன விசயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1107371
என்ன பண்றதுனே தெரியல பயமாவே இருக்கு நாள் நெருங்க நெருங்க அதான்
மேற்கோள் செய்த பதிவு: 1107394

அப்படித் தான் இருக்கும் அப்புறம் பழகிடும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 02, 2014 4:00 pm

ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன பாலா ஒரே பெனாத்தலா இருக்கு என்ன விசயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1107371
என்ன பண்றதுனே தெரியல பயமாவே இருக்கு நாள் நெருங்க நெருங்க அதான்
மேற்கோள் செய்த பதிவு: 1107394

அப்படித் தான் இருக்கும் அப்புறம் பழகிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1107403
இத தான் எல்லாரும் சொல்றாங்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக