புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
40 Posts - 63%
heezulia
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
2 Posts - 3%
viyasan
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
232 Posts - 42%
heezulia
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
21 Posts - 4%
prajai
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Nov 30, 2014 9:07 am

கங்கைக்கு நிகரான புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியும், வற்றாத ஜீவ நதியாக தென் தமிழகத்தை வளம் பெறச் செய்யும் தாமிரபரணியும் தமிழக மக்களின் வாழ்வியலில் கலந்து பாய்ந்தோடுகின்றன.

மக்களின் குடிநீர் தேவையையும், மிக நீண்ட பரப்பளவிலான விவசாய நிலங்களை செழிப்பாக்கும் இந்த இரண்டு நதிகளை மட்டுமல்லாமல் குசஸ்தலை, சுவர்ண கங்கை என்றழைக்கப்படும் பொன்முகலியாறு போன்ற நதிகளையும் உருவாக்கியவர் அகத்திய முனிவர் என்று இலக்கியம் மற்றும் புராணங்கள் கூறுகின்றன.

இந்த சான்றுகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை கூறப்படுகிறது. ஒவ்வொரு கதைக்கு பின்னும் பல சுவாரஸ்யங்கள் அடங்கி இருக்கின்றன.

கவேரர் என்ற முனிவர் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பிரம்மனிடம் வேண்டி தவமிருந்தாராம். அவரது தவத்தை ஏற்ற பிரம்மன், கவேர முனிவரின் முன் தோன்றி அவர் வேண்டியபடியே ஒரு பெண் குழந்தையை அருளினாராம். பிறகு "முன்பு நான் தவம் செய்த போது விஷ்ணு பகவான் அருளால் எனக்கு புத்திரியாக இவள் தோன்றினால். பெண் உருவம், நதி உருவம் என இரண்டு உருவங்கள் கொண்ட இவளை உனக்கு வரமாக தருகிறேன்" என்று கூறி மறைந்தாராம். முனிவர் அவளுக்கு லோபமுத்திரை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

சிவ பக்தையாக வளர்ந்த லோபமுத்திரை, சிவனை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ வேண்டும் வரத்தை கேள்” என்றாராம். தான் நதி உருவமாகி பூமியை வளப்படுத்த வேண்டும் என்று தன் ஆசையை அவள் கூறினாள். 'கங்கைக்கு இணையான புனிதமுடையவளாய் காவேரி என்று நீ அழைக்கப்படுவாய். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை திருமணம் செய்து வாழ்வாயாக. உனக்கான காலம் வரும் போது நதி வடிவம் எடுப்பாய்' என்று கூறி மறைந்தார். அவர் கூறியபடியே அகத்தியரும் லோபமுத்திரையும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அகத்தியர் லோபமுத்திரையின் நதி வடிவத்தை தன் கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார்.

ஒரு முறை சையமலை என்று அழைக்கப்பட்ட குடகுமலையில் இருவரும் பல நாட்கள் தங்கி சிவ பூசை செய்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அங்கிருந்த நெல்லி மரத்தடியில் தன் கமண்டலத்தை வைத்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் அகத்தியர். அப்போது சிவனின் ஆணைப்படி, லோபமுத்திரை காவேரியாக மாறி நதி வடிவம் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டதால் தேவர்கள் அனைவரும் விநாயகரிடம் முறையிட்டனர்.

விநாயகர் காகமாக மாறி, கமண்டலத்தை கவிழ்த்து காவிரியை பெருக்கெடுக்கச் செய்தார். பின் கண் விழித்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து வருந்தினார். பின் அனைத்தும் இறைவனின் திருவருள் படியே நடைபெறுகிறது என்று உணர்ந்து, காவிரிக்கு வழிகாட்டியவாறு நடந்தார். அவர் நடந்த சென்று பாதைகளில்தான் இன்றைக்கும் காவேரி பாய்கிறது, என்று புராணங்கள் கூறுகின்றன. ஆடி பதினெட்டம் பெருக்கன்று ,காவேரி பெருகி வருவதால் , மக்கள் அன்று காவேரியை சிறப்பாக பூஜித்து மகிழ்கின்றனர்.

அகத்தியர் தந்த மற்றோர் ஆறு தாமிரபரணி. கங்கையின் தங்கை என்று போற்றப்படும் இவள் ,அகத்தியரை வேண்டி அவரது கமண்டலத்தில் தவமிருந்தாள். அப்போது பாண்டிய மன்னன் பஞ்சத்தில் வாடிய தன் நாட்டை வளப்படுத்தமாறு அகத்தியரை வேண்டினான். அகத்தியர் தன் கமண்டலத்தை கவிழ்த்து தமிரபரணியை பாண்டிய நாட்டை வளப்படுத்துமாறு கூறினார். அவள் பொதிகை மலையில் உருவாகி, பல மலைகளைக் கடந்து பாபநாசத்தில் அருவியாக மாறி பாண்டிய நாட்டை வளப்படுத்தியபின், வங்கக் கடலில் கலந்தாள். அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்த பொதிகை மலையானது, மூலிகைகள் நிரம்பப் பெற்றது. இதன் வழியே தாமிரபரணி உருவாகி பாய்வதால், தாமிரபரணி தண்ணீருக்கு மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் ஆந்திர - தமிழக எல்லையை ஒட்டி ஓடும் குசஸ்தலை ஆற்றையும் உருவாக்கியவர், அகத்தியர் தான். இந்த நதிக் கரை நெடுக 108 சிவலிங்கங்களை அமைத்து பூஜித்துள்ளார். பெரும்பாலும் மலைகளை வலம் வந்து தியானத்தில் ஈடுபட்டவர் அகத்தியர். ஆகையால் அவர் மருத்துவத்திலும் சிறந்து விளங்கியவராவார். வியப்பூட்டும் இந்த புராணத் தகவல்களின் மூலம் ஆன்மிகமும் இயற்கையும் கலந்த வாழ்வு நம் முன்னோரின் வாழ்வு என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அறிந்து கொண்டால் மட்டுமில்லாது அவர்கள் அமைத்த பாதையை பின்பற்றி நடந்தால் நல்வாழ்வை அடையலாம்.

நன்றி:சக்திவிகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 30, 2014 9:35 pm

அகத்தியரைப்பற்றி எனது புராண ஆய்வுகளில் தந்துள்ளேன்; பவன்ராஜுக்கு அது உதவலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 01, 2014 4:58 am

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! 3838410834 நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! 103459460
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 01, 2014 6:19 am

நல்ல அரிய தகவல்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக