புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
59 Posts - 55%
heezulia
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
54 Posts - 55%
heezulia
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Nov 30, 2014 9:07 am

கங்கைக்கு நிகரான புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியும், வற்றாத ஜீவ நதியாக தென் தமிழகத்தை வளம் பெறச் செய்யும் தாமிரபரணியும் தமிழக மக்களின் வாழ்வியலில் கலந்து பாய்ந்தோடுகின்றன.

மக்களின் குடிநீர் தேவையையும், மிக நீண்ட பரப்பளவிலான விவசாய நிலங்களை செழிப்பாக்கும் இந்த இரண்டு நதிகளை மட்டுமல்லாமல் குசஸ்தலை, சுவர்ண கங்கை என்றழைக்கப்படும் பொன்முகலியாறு போன்ற நதிகளையும் உருவாக்கியவர் அகத்திய முனிவர் என்று இலக்கியம் மற்றும் புராணங்கள் கூறுகின்றன.

இந்த சான்றுகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை கூறப்படுகிறது. ஒவ்வொரு கதைக்கு பின்னும் பல சுவாரஸ்யங்கள் அடங்கி இருக்கின்றன.

கவேரர் என்ற முனிவர் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பிரம்மனிடம் வேண்டி தவமிருந்தாராம். அவரது தவத்தை ஏற்ற பிரம்மன், கவேர முனிவரின் முன் தோன்றி அவர் வேண்டியபடியே ஒரு பெண் குழந்தையை அருளினாராம். பிறகு "முன்பு நான் தவம் செய்த போது விஷ்ணு பகவான் அருளால் எனக்கு புத்திரியாக இவள் தோன்றினால். பெண் உருவம், நதி உருவம் என இரண்டு உருவங்கள் கொண்ட இவளை உனக்கு வரமாக தருகிறேன்" என்று கூறி மறைந்தாராம். முனிவர் அவளுக்கு லோபமுத்திரை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

சிவ பக்தையாக வளர்ந்த லோபமுத்திரை, சிவனை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ வேண்டும் வரத்தை கேள்” என்றாராம். தான் நதி உருவமாகி பூமியை வளப்படுத்த வேண்டும் என்று தன் ஆசையை அவள் கூறினாள். 'கங்கைக்கு இணையான புனிதமுடையவளாய் காவேரி என்று நீ அழைக்கப்படுவாய். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை திருமணம் செய்து வாழ்வாயாக. உனக்கான காலம் வரும் போது நதி வடிவம் எடுப்பாய்' என்று கூறி மறைந்தார். அவர் கூறியபடியே அகத்தியரும் லோபமுத்திரையும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அகத்தியர் லோபமுத்திரையின் நதி வடிவத்தை தன் கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார்.

ஒரு முறை சையமலை என்று அழைக்கப்பட்ட குடகுமலையில் இருவரும் பல நாட்கள் தங்கி சிவ பூசை செய்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அங்கிருந்த நெல்லி மரத்தடியில் தன் கமண்டலத்தை வைத்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் அகத்தியர். அப்போது சிவனின் ஆணைப்படி, லோபமுத்திரை காவேரியாக மாறி நதி வடிவம் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டதால் தேவர்கள் அனைவரும் விநாயகரிடம் முறையிட்டனர்.

விநாயகர் காகமாக மாறி, கமண்டலத்தை கவிழ்த்து காவிரியை பெருக்கெடுக்கச் செய்தார். பின் கண் விழித்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து வருந்தினார். பின் அனைத்தும் இறைவனின் திருவருள் படியே நடைபெறுகிறது என்று உணர்ந்து, காவிரிக்கு வழிகாட்டியவாறு நடந்தார். அவர் நடந்த சென்று பாதைகளில்தான் இன்றைக்கும் காவேரி பாய்கிறது, என்று புராணங்கள் கூறுகின்றன. ஆடி பதினெட்டம் பெருக்கன்று ,காவேரி பெருகி வருவதால் , மக்கள் அன்று காவேரியை சிறப்பாக பூஜித்து மகிழ்கின்றனர்.

அகத்தியர் தந்த மற்றோர் ஆறு தாமிரபரணி. கங்கையின் தங்கை என்று போற்றப்படும் இவள் ,அகத்தியரை வேண்டி அவரது கமண்டலத்தில் தவமிருந்தாள். அப்போது பாண்டிய மன்னன் பஞ்சத்தில் வாடிய தன் நாட்டை வளப்படுத்தமாறு அகத்தியரை வேண்டினான். அகத்தியர் தன் கமண்டலத்தை கவிழ்த்து தமிரபரணியை பாண்டிய நாட்டை வளப்படுத்துமாறு கூறினார். அவள் பொதிகை மலையில் உருவாகி, பல மலைகளைக் கடந்து பாபநாசத்தில் அருவியாக மாறி பாண்டிய நாட்டை வளப்படுத்தியபின், வங்கக் கடலில் கலந்தாள். அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்த பொதிகை மலையானது, மூலிகைகள் நிரம்பப் பெற்றது. இதன் வழியே தாமிரபரணி உருவாகி பாய்வதால், தாமிரபரணி தண்ணீருக்கு மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் ஆந்திர - தமிழக எல்லையை ஒட்டி ஓடும் குசஸ்தலை ஆற்றையும் உருவாக்கியவர், அகத்தியர் தான். இந்த நதிக் கரை நெடுக 108 சிவலிங்கங்களை அமைத்து பூஜித்துள்ளார். பெரும்பாலும் மலைகளை வலம் வந்து தியானத்தில் ஈடுபட்டவர் அகத்தியர். ஆகையால் அவர் மருத்துவத்திலும் சிறந்து விளங்கியவராவார். வியப்பூட்டும் இந்த புராணத் தகவல்களின் மூலம் ஆன்மிகமும் இயற்கையும் கலந்த வாழ்வு நம் முன்னோரின் வாழ்வு என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அறிந்து கொண்டால் மட்டுமில்லாது அவர்கள் அமைத்த பாதையை பின்பற்றி நடந்தால் நல்வாழ்வை அடையலாம்.

நன்றி:சக்திவிகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 30, 2014 9:35 pm

அகத்தியரைப்பற்றி எனது புராண ஆய்வுகளில் தந்துள்ளேன்; பவன்ராஜுக்கு அது உதவலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 01, 2014 4:58 am

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! 3838410834 நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! 103459460
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 01, 2014 6:19 am

நல்ல அரிய தகவல்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக