புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
59 Posts - 50%
heezulia
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
12 Posts - 2%
prajai
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
4 Posts - 1%
jairam
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Nov 30, 2014 9:07 am

கங்கைக்கு நிகரான புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியும், வற்றாத ஜீவ நதியாக தென் தமிழகத்தை வளம் பெறச் செய்யும் தாமிரபரணியும் தமிழக மக்களின் வாழ்வியலில் கலந்து பாய்ந்தோடுகின்றன.

மக்களின் குடிநீர் தேவையையும், மிக நீண்ட பரப்பளவிலான விவசாய நிலங்களை செழிப்பாக்கும் இந்த இரண்டு நதிகளை மட்டுமல்லாமல் குசஸ்தலை, சுவர்ண கங்கை என்றழைக்கப்படும் பொன்முகலியாறு போன்ற நதிகளையும் உருவாக்கியவர் அகத்திய முனிவர் என்று இலக்கியம் மற்றும் புராணங்கள் கூறுகின்றன.

இந்த சான்றுகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை கூறப்படுகிறது. ஒவ்வொரு கதைக்கு பின்னும் பல சுவாரஸ்யங்கள் அடங்கி இருக்கின்றன.

கவேரர் என்ற முனிவர் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பிரம்மனிடம் வேண்டி தவமிருந்தாராம். அவரது தவத்தை ஏற்ற பிரம்மன், கவேர முனிவரின் முன் தோன்றி அவர் வேண்டியபடியே ஒரு பெண் குழந்தையை அருளினாராம். பிறகு "முன்பு நான் தவம் செய்த போது விஷ்ணு பகவான் அருளால் எனக்கு புத்திரியாக இவள் தோன்றினால். பெண் உருவம், நதி உருவம் என இரண்டு உருவங்கள் கொண்ட இவளை உனக்கு வரமாக தருகிறேன்" என்று கூறி மறைந்தாராம். முனிவர் அவளுக்கு லோபமுத்திரை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

சிவ பக்தையாக வளர்ந்த லோபமுத்திரை, சிவனை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ வேண்டும் வரத்தை கேள்” என்றாராம். தான் நதி உருவமாகி பூமியை வளப்படுத்த வேண்டும் என்று தன் ஆசையை அவள் கூறினாள். 'கங்கைக்கு இணையான புனிதமுடையவளாய் காவேரி என்று நீ அழைக்கப்படுவாய். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை திருமணம் செய்து வாழ்வாயாக. உனக்கான காலம் வரும் போது நதி வடிவம் எடுப்பாய்' என்று கூறி மறைந்தார். அவர் கூறியபடியே அகத்தியரும் லோபமுத்திரையும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அகத்தியர் லோபமுத்திரையின் நதி வடிவத்தை தன் கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார்.

ஒரு முறை சையமலை என்று அழைக்கப்பட்ட குடகுமலையில் இருவரும் பல நாட்கள் தங்கி சிவ பூசை செய்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அங்கிருந்த நெல்லி மரத்தடியில் தன் கமண்டலத்தை வைத்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் அகத்தியர். அப்போது சிவனின் ஆணைப்படி, லோபமுத்திரை காவேரியாக மாறி நதி வடிவம் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டதால் தேவர்கள் அனைவரும் விநாயகரிடம் முறையிட்டனர்.

விநாயகர் காகமாக மாறி, கமண்டலத்தை கவிழ்த்து காவிரியை பெருக்கெடுக்கச் செய்தார். பின் கண் விழித்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து வருந்தினார். பின் அனைத்தும் இறைவனின் திருவருள் படியே நடைபெறுகிறது என்று உணர்ந்து, காவிரிக்கு வழிகாட்டியவாறு நடந்தார். அவர் நடந்த சென்று பாதைகளில்தான் இன்றைக்கும் காவேரி பாய்கிறது, என்று புராணங்கள் கூறுகின்றன. ஆடி பதினெட்டம் பெருக்கன்று ,காவேரி பெருகி வருவதால் , மக்கள் அன்று காவேரியை சிறப்பாக பூஜித்து மகிழ்கின்றனர்.

அகத்தியர் தந்த மற்றோர் ஆறு தாமிரபரணி. கங்கையின் தங்கை என்று போற்றப்படும் இவள் ,அகத்தியரை வேண்டி அவரது கமண்டலத்தில் தவமிருந்தாள். அப்போது பாண்டிய மன்னன் பஞ்சத்தில் வாடிய தன் நாட்டை வளப்படுத்தமாறு அகத்தியரை வேண்டினான். அகத்தியர் தன் கமண்டலத்தை கவிழ்த்து தமிரபரணியை பாண்டிய நாட்டை வளப்படுத்துமாறு கூறினார். அவள் பொதிகை மலையில் உருவாகி, பல மலைகளைக் கடந்து பாபநாசத்தில் அருவியாக மாறி பாண்டிய நாட்டை வளப்படுத்தியபின், வங்கக் கடலில் கலந்தாள். அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்த பொதிகை மலையானது, மூலிகைகள் நிரம்பப் பெற்றது. இதன் வழியே தாமிரபரணி உருவாகி பாய்வதால், தாமிரபரணி தண்ணீருக்கு மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் ஆந்திர - தமிழக எல்லையை ஒட்டி ஓடும் குசஸ்தலை ஆற்றையும் உருவாக்கியவர், அகத்தியர் தான். இந்த நதிக் கரை நெடுக 108 சிவலிங்கங்களை அமைத்து பூஜித்துள்ளார். பெரும்பாலும் மலைகளை வலம் வந்து தியானத்தில் ஈடுபட்டவர் அகத்தியர். ஆகையால் அவர் மருத்துவத்திலும் சிறந்து விளங்கியவராவார். வியப்பூட்டும் இந்த புராணத் தகவல்களின் மூலம் ஆன்மிகமும் இயற்கையும் கலந்த வாழ்வு நம் முன்னோரின் வாழ்வு என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அறிந்து கொண்டால் மட்டுமில்லாது அவர்கள் அமைத்த பாதையை பின்பற்றி நடந்தால் நல்வாழ்வை அடையலாம்.

நன்றி:சக்திவிகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 30, 2014 9:35 pm

அகத்தியரைப்பற்றி எனது புராண ஆய்வுகளில் தந்துள்ளேன்; பவன்ராஜுக்கு அது உதவலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 01, 2014 4:58 am

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! 3838410834 நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! 103459460
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 01, 2014 6:19 am

நல்ல அரிய தகவல்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக