புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_lcapநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_voting_barநாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 28, 2014 1:51 pm

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் VcvY7RJAQja8YVOif95B+06d42-images55555555
--

பொதுவாகவே மனிதர்களுக்கு நாற்பது வயது
வந்த உடன் அவர்கள் கொஞ்சம் சிடுசிடு என்று
பேசினாலும் உடனே வீட்டிலிருப்பவர்கள்
“அவர்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது
இல்லையா…? அதனால் நாய் குணம் வந்து விட்டது…
அப்படித்தான் இருப்பார்கள்…” என்று சொல்லி
மேலும் அவர்களை கோபப் படுத்துவார்கள்…
-
இது நம் வீடுகளிலேயே கண்கூடாகக் கண்பது
தான்.
-
ஆனால் இதில் உண்மையும் இருக்கிறது தான்.
அதனால் தான் இந்தப் பழமொழியை நம்
முன்னோர்கள் காரணமாகவே சொல்லி
இருக்கிறார்கள் என்பது இந்த விளக்கத்தைப்
படித்தால் உங்களுக்கும் விளங்கும்.
-
பொதுவாக நாயின் குணங்கள் என்று பார்த்தால்
– நாய் நன்றி உள்ளது.
– நாய் வீட்டைக் காக்கும்.
– நாய் அன்பானது… இப்படி நிறைய நல்ல
விசயங்கள் நாயிடம் இருக்கிறது.
-
ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும்
இருக்கிறது. அது என்ன வென்றால்… நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
இப்படி செய்வது நம் யாருக்கும் பிடிக்க வில்லை
என்றாலும் இதுவும் நாயின் குணங்களில் ஒன்றே.
-
அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை
மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு
தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத்
தோன்றுமாம். அப்படி கிடைக்காத பட்சத்தில்
அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும்
இருப்பார்களாம்.
-
அதனால் தான் மனிதனுக்கு “நாற்பது வயதில்
நாய் குணம்“ வரும் என்று பழமொழியாக வழங்கப்
படுகிறது.
-
இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒரு
சிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம்
நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.
-
இதுவும் என் தாத்தா சொன்னது தான்.
-
நன்றி.
அருணா செல்வம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 28, 2014 3:13 pm

கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!




soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Nov 28, 2014 4:23 pm

யினியவன் wrote:கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1106712

பார்த்திருக்கிறேன் அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 28, 2014 4:53 pm

யினியவன் wrote:கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1106712

நானும் பார்த்திருக்கேன் அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 5:00 pm

நாய் கக்குவதை கண்டுள்ளேன் .
அதையே திரும்பவும் உண்ணுவதை கண்டதில்லை .
யார் கண்டது இந்த உண்மையை , அறிந்ததில்லை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 5:01 pm

இப்போது அறிந்து கொண்டேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 28, 2014 8:22 pm

நாய் கக்க வேண்டு மென்றால் அது அருகம்புல்லை சற்று தின்னும் பிறகு அது கக்கிடும்.........மீண்டும் நுகர்ந்து பார்க்கும் தின்பதை பார்க்கவில்லை ராம் சொன்னதை கவனித்து பார்க்கனும்..............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 8:40 pm

P.S.T.Rajan wrote:நாய் கக்க  வேண்டு  மென்றால்  அது அருகம்புல்லை  சற்று தின்னும்  பிறகு  அது கக்கிடும்.........மீண்டும் நுகர்ந்து பார்க்கும் தின்பதை  பார்க்கவில்லை ராம் சொன்னதை கவனித்து பார்க்கனும்..............
மேற்கோள் செய்த பதிவு: 1106737

இல்லையே ராஜன் , ராம் அவர்கள்
நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
 என்றுதானே இருக்கிறது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 29, 2014 10:17 am

ayyasamy ram wrote:
ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும்
இருக்கிறது. அது என்ன வென்றால்… நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
நாய் கக்கி எடுத்ததை மீண்டும் உண்ணுவதை பார்த்துள்ளேன் , ஆனால் அது சுவைக்காக தான் திரும்ப உண்ணுகிறது என்பதை ஏற்கமுடியவில்லை


அதேபோல
ayyasamy ram wrote:அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை
மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு
தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத்
தோன்றுமாம். அப்படி கிடைக்காத பட்சத்தில்
அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும்
இருப்பார்களாம்.
இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒரு
சிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம்
நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.
இதுவும் இட்டுகட்டிய கதையாதான் இருக்கவேண்டும் , இதில் அறிவியல் பூர்வ உண்மை இருப்பதாக தெரியவில்லை.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 4:40 pm

ஏதோ ஒன்று இருக்கட்டும் ...
நம் குடும்பத்தாரிடம் இதை தெரிந்து கொண்டு நாம் அவர்களின் விருப்பத்தை முடிந்த அளவு பூர்த்தி செய்ய வேண்டும்... புன்னகை புன்னகை



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக