புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
73 Posts - 46%
heezulia
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
சிவா
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
bala_t
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
304 Posts - 43%
heezulia
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
6 Posts - 1%
prajai
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 28, 2014 1:49 pm

படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Ed9rMe8TcG760VsDJoAM+mahabs_2223319g
-
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் GNH7hdaUSSqsQBUr4dCn+mahabs2_2223318g
-


108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில்தான்.இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ தேவியும் பூதேவியும்

நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து இருக்கிறார். மாமல்லையில் பெருமாளின் கெளமோதகி என்ற கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்தார். அவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். இதில் பெருமாளைப் போற்றும் நூறு வெண்பாக்கள் உள்ளன.

பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து – அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார். அண்மையில் இவரது திருநட்சத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இத்திருக்கோயிலுக்குப் பிள்ளைலோகம் ஜீயரின் அருளாசி பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலைச் சேர்ந்தது புண்டரீக புஷ்கரணி.

புண்டரீக புஷ்கரணி

அரசன் மல்லேஸ்வரன் நாள்தோறும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். இதனால் அவன் ஆட்சியை மக்கள் போற்றி வந்தனர். மன்னனிடம் ஒரு கட்டத்தில் இந்த அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யப் பொருளில்லை. அதனால் அன்னதானம் செய்வதை நிறுத்திவிட்டான். இதனால் மக்கள் பசி பட்டினியில் வாடினர். மன்னனையும் வசைபாடினர்.

இதனைக் கண்டு அங்கே வந்த முனிவர்கள், அங்கிருந்த குளத்தைக் காட்டி இதோ இந்தக் குளத்து முதலையாக ஆவாய் என்று மன்னனுக்குச் சாபமிட்டார்கள்.

சாபம் நீங்கிய மல்லேஸ்வரன்

மல்லேஸ்வரன் மீளும் வழி தெரியாமல் குளத்திலேயே முதலையாக இருந்து காலத்தைக் கழித்து வந்தான். அக்குளம் தாமரைக் குளமானதால் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்திருந்தன. அக்குளம் நோக்கி வந்தார் புண்டரீக மகரிஷி. பூக்களைக் கண்டார், புளங்காகிதம் அடைந்தார். அதன் கரையில் நின்று பூக்களைப் பறிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார். அழகிய அத்தாமரைப் புஷ்பங்களை கண்டதும் பெருமாளுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டார். அப்போது நீருக்கு மேல் மூக்கை நீட்டிக் கொண்டு வந்தது, அந்த சாபம் பெற்ற முதலை. ரிஷியைக் கண்டதும் தன் துயரைச் சொல்லி வருந்தியது. சாப விமோசனம் அளிக்கக் கோரியது.

இம்மன்னன் செய்த குற்றத்தினை ஞான திருஷ்டியில் கண்ட ரிஷியும், ஆயிரம் பேர் பசி பட்டினியால் வாடிய பாவத்தினால் இந்த சாபத்தைப் பெற்றதால், அது நீங்க இக்குளத்தில் பூத்துள்ள ஆயிரம் தாமரை மலர்களை பறித்துத் தந்தால் அதனை இங்குள்ள பெருமாளுக்குப் பூஜித்து, சாப விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.

மன்னனும் அவ்வாறே செய்ய, புண்டரீக மகரிஷி பெருமாளுக்குப் பூக்களால் பூஜை செய்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த பெருமாள், வரம் கேட்கக் கோரினார். மகரிஷியும் உலக மக்கள் பசி, பட்டினி இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னன் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார். பெருமாளும் அவ்விதமே அருள்பாலித்தார். மன்னனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றான்.

இந்நிகழ்வு பிரம்மாண்ட புராணத்தில் காணப்படுகிறது. இக்குளத்திற்கு மகரிஷியின் பெயரையொட்டி, புண்டரீக புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது. இக்குளத்தில்தான் ஆண்டுதோறும் ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

நன்றி--தமிழ் தி இந்து காம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 4:56 pm

அருமையான வரலாறு...
நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக