புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
3 Posts - 6%
heezulia
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குட்டி போலீஸ் Poll_c10குட்டி போலீஸ் Poll_m10குட்டி போலீஸ் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி போலீஸ்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Nov 27, 2014 12:04 pm


கேரளாவைக் கலக்கும் குட்டி போலீஸ்
கேரளாவில் காவல் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'குட்டி போலீஸ்' திட்டம், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அது என்ன குட்டி போலீஸ்..? ஆர்வம் உள்ள 14 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் போலீஸாக செயல்பட வகை செய்வதுதான் 'மாணவர் போலீஸ் படை' திட்டம். இதில் அங்கம் வகிக்கும் சுட்டிகளையே 'குட்டி போலீஸ்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.
இத்திட்டத்தில் சேரும் சுட்டிகள், நிஜப் போலீஸைப் போல யூனிஃபார்ம் அணிந்துகொண்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பும், மாலை வேளைகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பள்ளிகளுக்கு அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, பெண்களைக் கிண்டல்செய்பவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது போன்ற பணிகளை அவர்கள் செய்துவருகிறார்கள்.
கடந்த 2010- ஆம் ஆண்டில் கோழிக்கோடு கமிஷனர் பி.விஜயனின் முயற்சியால் குட்டி போலீஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கேரளாவில் 127 பள்ளிகளைச் சேர்ந்த 11,000 சுட்டிகள் வலுவான 'மாணவர் போலீஸ் படை'யாக வலம் வருகிறார்கள்
nandri:முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 27, 2014 1:21 pm

குட்டி போலீஸ் 103459460
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட  வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 27, 2014 1:33 pm

அட சூப்பர்...

இது போல சென்னையில இருந்தா நல்லா இருக்கும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 27, 2014 1:34 pm

ayyasamy ram wrote:குட்டி போலீஸ் 103459460
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட  வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1106584

நம் நாட்டில் இந்த நாள் என்று வரும் .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 27, 2014 2:33 pm

குட்டி போலீஸ் 103459460 குட்டி போலீஸ் 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 27, 2014 3:24 pm

ayyasamy ram wrote:குட்டி போலீஸ் 103459460
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட  வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1106584

அட போங்கப்பா இங்க (துபாயில்) அபராதாம் போட்டாலும் செய்ற தப்பை செய்துகிட்டெ தான் இருந்தாங்க. யார் மோசமா டிரைவிங் பண்றாங்கன்னு இங்க ஒரு சர்வே எடுத்து இருக்காங்க.அதோட ரிசல்ட் என்ன தெரியுமா? முதலிடத்தில் இந்தியர்களும்,. இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானியர்களும், மூன்றாம் இடத்திலும் அரபிகளும்.

இப்ப இங்க ப்ளாக்பாயிண்ட் என்ற ஒரு முறைய கொண்டு வந்து இருக்காங்க. 24 ப்ளாக் பாயிண்ட் எடுத்தால் வண்டி பறிமுதல் செய்யபடும் என்று. அதனால கொஞ்சம் விதிமீறல்கள் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு. அதிலும் அரபிகள் இதை பற்றி பயப்படுவது இல்லை. ஏன்னா அவங்களிடம் ஒரு காரை பறிமுதல் செய்தால் அடுத்த கார் வாங்குற அளவு பணம் இருக்கு.

அது மட்டும் இல்லை. இது பரப்பளவில் சென்னை அளவு கூட இல்லாத நாடு. அதனால
கட்டுபடுத்துதல் எளிது. நம்ம நாடு பரப்பளவுக்கு கட்டுபடுத்துவது கொஞ்சம் கடினமான வேலை



குட்டி போலீஸ் Uகுட்டி போலீஸ் Dகுட்டி போலீஸ் Aகுட்டி போலீஸ் Yகுட்டி போலீஸ் Aகுட்டி போலீஸ் Sகுட்டி போலீஸ் Uகுட்டி போலீஸ் Dகுட்டி போலீஸ் Hகுட்டி போலீஸ் A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 27, 2014 3:44 pm

US இல் , வாகன விதி முறைகளை மீறினால் அபராதம் தான் . அது மாத்திரம் அல்ல . லைசென்சில் ரிமார்க் விழும் . அதனால் அடுத்த ஆண்டு இன்சூரன்ஸ் எடுக்கும் போது அதிக பிரிமியம் கட்டவேண்டும் . சில சலுகைகள் பறிக்கப்படும் . சர்வேலேன்ஸ் கேமிரா எல்லா இடத்திலும் இருப்பதால் , பொய் சொல்லி தப்பிக்க முடியாது . ஆகவேதான் , ரோடு கிளியராக இருந்தாலும் , ரெட் லைட் எரிந்தால், நின்று , பச்சை வந்தால்தான் , வண்டியை கிளப்புவார்கள் .
மக்கள் புரிந்து கொள்ளவேண்டியது ஒரே ஒரு சமாச்சாரம்தான் . ஒரு நிமிடத்தில் நீ அடையபோவது அதிகம் ஒன்றும் இல்லை . மீறினால் அனாவசியமாக அரை மணி நேரம் தண்டமாக செலவழியும் . பணமும் நஷ்டமாகும் .
மீறுபவர்கள் பணக்கொழுப்பு பிடித்தவர்களும் , அரசியல்வாதிகளின் வாரிசுகளும் , அவர்களின் அடிஆட்களும்தான் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக