புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
14 Posts - 44%
Guna.D
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
17 Posts - 4%
prajai
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
9 Posts - 2%
Jenila
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
4 Posts - 1%
jairam
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தைக் காணோம்..!! - Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu Nov 20, 2014 8:00 am

மரத்தின் ஓவியம் ஒன்றை
வரைய முயற்சிக்கிறேன்..!!

அது ஒருவேளை
அசைந்துவிடக்கூடும் என்பதால்
ஆழ்ந்த உறக்கத்தில்
இருக்கும்போது
இலையை தூரிகையில் தொடுகிறேன்..!!

இலைகள் வரைந்து
இறுதிச் சொட்டு தீரும் வேலை
அதன் இலைகளில்
அசைவை உண்ர்கிறேன்,
அதன் கிளையில்
பூக்கவிருக்கிற மலர்களின்
காம்பு உடையாமல்
கவனமாக வண்ணம் தீட்டுகிறேன்..!!

தூய காற்றை
கூடுதலாக வாங்க எண்ணி
அதிக கிளைகளையும்,
நிறைய இலைகளையும்
நிரம்பி குலுங்குவதாய்
பசுமையாய் வரைகிறேன்..!!

தினமும் பகலில்
கொஞ்சி மகிழ
அதற்கும் காதலி வேண்டுமென
அருகே ஒரு மரம் வரைந்து
ஆசையாய் நட்டு விடுகிறேன்..!!
அவைகள் காதல் கொண்ட போது
தென்றலை உணருகிறேன்..!

காற்றை சுவாசிக்கும்
மனிதர்கள் இருவரை
எதற்கும் இருக்கட்டும் என
அதன் பக்கத்தில் வரைந்துவிட்டு,
தூரிகைகளைக் கழுவிய பின்
வந்து பார்க்கிறேன்
மரத்தைக் காணவில்லை...!!

முட்டாள் மனிதன் மட்டும்
மூச்சுத் திணறி
அங்கேயே நிற்கிறான்,
மரத்தை அழித்த அவனை
கிழித்து எறிந்து
இப்போது ஓவியம் அழிக்கிறேன்..!!



Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu Nov 20, 2014 10:56 am

மரம் வளர்க்க வேண்டாம் ..அழிக்காமல் இருந்தால் போதும்

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Thu Nov 20, 2014 11:21 am

நல்ல கவிதை . நன்றி

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu Nov 20, 2014 11:37 am

Nandri paiyyaan avargale... :-)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 20, 2014 12:10 pm

இங்க தான் தப்பு பண்ணிட்டிங்க. மரம் வரைஞ்சதோட விட்டுருக்கனும். அவன் நல்லா இருக்குறது அவனுக்கே பிடிக்காதே.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Nov 20, 2014 2:51 pm

அருமையான கவிதை....

உண்மை தான் நண்பரே மரத்தை வெட்டாமல் இருந்தால் போதும்... சோகம் சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மரத்தைக் காணோம்..!! - Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 26, 2014 5:01 pm

மரத்தைக் காணோம்..!! - Mano Red 3838410834
-
மரத்தைக் காணோம்..!! - Mano Red KQyPiru6RSYLFMpmj0Ig+logocopy

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 26, 2014 7:20 pm

மரத்தைக் காணோம்..!! - Mano Red 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 26, 2014 7:44 pm

நல்ல வரிகள்

(கெணத்த காணோம்ன்னு நம்மாளு சொன்னாப்ல, நானும் மரத்த காணோம்ன்னு கம்ப்ளெயின்ட் கொடுக்க போறேன்)




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 26, 2014 7:47 pm

நல்ல வரிகள்

(கெணத்த காணோம்ன்னு நம்மாளு சொன்னாப்ல, நானும் மரத்த காணோம்ன்னு கம்ப்ளெயின்ட் கொடுக்க போறேன்)




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக