புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
64 Posts - 50%
heezulia
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_m10மரத்தைக் காணோம்..!! - Mano Red Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தைக் காணோம்..!! - Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu 20 Nov 2014 - 9:30

மரத்தின் ஓவியம் ஒன்றை
வரைய முயற்சிக்கிறேன்..!!

அது ஒருவேளை
அசைந்துவிடக்கூடும் என்பதால்
ஆழ்ந்த உறக்கத்தில்
இருக்கும்போது
இலையை தூரிகையில் தொடுகிறேன்..!!

இலைகள் வரைந்து
இறுதிச் சொட்டு தீரும் வேலை
அதன் இலைகளில்
அசைவை உண்ர்கிறேன்,
அதன் கிளையில்
பூக்கவிருக்கிற மலர்களின்
காம்பு உடையாமல்
கவனமாக வண்ணம் தீட்டுகிறேன்..!!

தூய காற்றை
கூடுதலாக வாங்க எண்ணி
அதிக கிளைகளையும்,
நிறைய இலைகளையும்
நிரம்பி குலுங்குவதாய்
பசுமையாய் வரைகிறேன்..!!

தினமும் பகலில்
கொஞ்சி மகிழ
அதற்கும் காதலி வேண்டுமென
அருகே ஒரு மரம் வரைந்து
ஆசையாய் நட்டு விடுகிறேன்..!!
அவைகள் காதல் கொண்ட போது
தென்றலை உணருகிறேன்..!

காற்றை சுவாசிக்கும்
மனிதர்கள் இருவரை
எதற்கும் இருக்கட்டும் என
அதன் பக்கத்தில் வரைந்துவிட்டு,
தூரிகைகளைக் கழுவிய பின்
வந்து பார்க்கிறேன்
மரத்தைக் காணவில்லை...!!

முட்டாள் மனிதன் மட்டும்
மூச்சுத் திணறி
அங்கேயே நிற்கிறான்,
மரத்தை அழித்த அவனை
கிழித்து எறிந்து
இப்போது ஓவியம் அழிக்கிறேன்..!!



Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu 20 Nov 2014 - 12:26

மரம் வளர்க்க வேண்டாம் ..அழிக்காமல் இருந்தால் போதும்

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Thu 20 Nov 2014 - 12:51

நல்ல கவிதை . நன்றி

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu 20 Nov 2014 - 13:07

Nandri paiyyaan avargale... :-)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Nov 2014 - 13:40

இங்க தான் தப்பு பண்ணிட்டிங்க. மரம் வரைஞ்சதோட விட்டுருக்கனும். அவன் நல்லா இருக்குறது அவனுக்கே பிடிக்காதே.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu 20 Nov 2014 - 16:21

அருமையான கவிதை....

உண்மை தான் நண்பரே மரத்தை வெட்டாமல் இருந்தால் போதும்... சோகம் சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மரத்தைக் காணோம்..!! - Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Nov 2014 - 18:31

மரத்தைக் காணோம்..!! - Mano Red 3838410834
-
மரத்தைக் காணோம்..!! - Mano Red KQyPiru6RSYLFMpmj0Ig+logocopy

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 26 Nov 2014 - 20:50

மரத்தைக் காணோம்..!! - Mano Red 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 26 Nov 2014 - 21:14

நல்ல வரிகள்

(கெணத்த காணோம்ன்னு நம்மாளு சொன்னாப்ல, நானும் மரத்த காணோம்ன்னு கம்ப்ளெயின்ட் கொடுக்க போறேன்)




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 26 Nov 2014 - 21:17

நல்ல வரிகள்

(கெணத்த காணோம்ன்னு நம்மாளு சொன்னாப்ல, நானும் மரத்த காணோம்ன்னு கம்ப்ளெயின்ட் கொடுக்க போறேன்)




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக