புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை
சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடையில் விதம் விதமான பொருட்கள் படு சூடாக விற்பனையாகி வருகிறது. இந்தக் கடையில் பலவிதமான பொருட்கள் விற்பனையாகின்றன.. முயல் கூட விற்கிறார்கள். பிரிசன் பஜார் அல்லது சிறை அங்காடி என்ற பெயரில் உள்ள இந்த கடையில் விதம் விதமான பொருட்களை விற்கிறார்கள். விசேஷம் என்னவென்றால் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கைதிகளே செய்ததாகும்.
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த கடை இது. பேக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன. கூடுதலாக தற்போது முயலும் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். இந்த முயல்களை கைதிகளே, சிறை வளாகத்திற்குள் வளர்க்கிறார்கள். நன்கு வளர்ந்ததும் இந்த முயல்களை சிறை அங்காடி மூலம் விற்பனை செய்கிறார்கள்.
எடைக்கேற்ப முயல்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிறைக்கு வருவோர், சிறைப் பக்கமாக வருவோர், காவல்துறையினர், சிறைத்துறையினர் என சகலரும் இந்த கடைக்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.
விலையும் சகாயம்தான். அதிகம் கிடையாது. பொருட்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கடைKளில் போர்வை, செருப்பு, படுக்கை விரிப்புகள், மிட்டாய்கள், கேக்குகள் என பல விதமான பொருட்கள் விற்பனையாகின்றன. இதுபோக சிறை வளாகத்திலேயே தேக்கு மர வளர்ப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை ஒன்றையும் நிர்மானித்துள்ளனராம் சிறை அதிகாரிகள். கைதிகளே இந்த பண்ணையைப் பார்த்துக் கொள்கின்றனர்.
நன்றி தமிழ் ஒன்.
ரமணியன்
புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை
சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடையில் விதம் விதமான பொருட்கள் படு சூடாக விற்பனையாகி வருகிறது. இந்தக் கடையில் பலவிதமான பொருட்கள் விற்பனையாகின்றன.. முயல் கூட விற்கிறார்கள். பிரிசன் பஜார் அல்லது சிறை அங்காடி என்ற பெயரில் உள்ள இந்த கடையில் விதம் விதமான பொருட்களை விற்கிறார்கள். விசேஷம் என்னவென்றால் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கைதிகளே செய்ததாகும்.
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த கடை இது. பேக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன. கூடுதலாக தற்போது முயலும் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். இந்த முயல்களை கைதிகளே, சிறை வளாகத்திற்குள் வளர்க்கிறார்கள். நன்கு வளர்ந்ததும் இந்த முயல்களை சிறை அங்காடி மூலம் விற்பனை செய்கிறார்கள்.
எடைக்கேற்ப முயல்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிறைக்கு வருவோர், சிறைப் பக்கமாக வருவோர், காவல்துறையினர், சிறைத்துறையினர் என சகலரும் இந்த கடைக்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.
விலையும் சகாயம்தான். அதிகம் கிடையாது. பொருட்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கடைKளில் போர்வை, செருப்பு, படுக்கை விரிப்புகள், மிட்டாய்கள், கேக்குகள் என பல விதமான பொருட்கள் விற்பனையாகின்றன. இதுபோக சிறை வளாகத்திலேயே தேக்கு மர வளர்ப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை ஒன்றையும் நிர்மானித்துள்ளனராம் சிறை அதிகாரிகள். கைதிகளே இந்த பண்ணையைப் பார்த்துக் கொள்கின்றனர்.
நன்றி தமிழ் ஒன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1106317யினியவன் wrote:பத்திரமாவா? படமாவா?ஜாஹீதாபானு wrote:
நீங்க இருப்பீங்க அதில எந்த சந்தேகமும் இல்ல
இது நான் சொல்லலையே . வடைனதும் அண்ணாவுக்கு பதிவு யாருதுனு தெரியல
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பல சரக்கு கடைய, வடை கடையா மாத்திட்டீங்க
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1106318ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106316ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106306ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106303வடையை சாப்பிட பிறகு நீங்களும் எங்க இதயத்தில் இருப்பிங்கயினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106301ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106295யினியவன் wrote:நீங்கள் கொண்டு வருவது வடையா? வடை கல்லா?
இதுதான் கற்றது கை மண்ணளவு கல்லாதது வடை அளவுன்னு சொல்றாங்க போல
எதுவா இருந்தாலும் சாப்ப்பிடுங்க நான் இருக்கேன் ஒன்னும் ஆகாது
நீங்க இருப்பீங்க அதில எந்த சந்தேகமும் இல்ல
உங்களுக்கும் வடை சாப்பிடனுமா சொல்லுங்க
இப்ப வேணாம் , அடுத்தமாதம் insurance புதுப்பிக்கணும் அதுக்கப்புறம் சாப்பிடுறேன்
மறக்காம சொல்லிடுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106273ஜாஹீதாபானு wrote:நாம போகலாமா இந்தக் கடைக்கு?
யாரு சரண்யாவை கூப்பிடிறீங்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106279யினியவன் wrote:ஹா ஹா ஹாராஜா wrote:போகலாமே , உங்க இனியவன் அண்ணன் அங்க தானே இருக்கிறாரு. ஒரு application போட்டு உள்ளே போயி பார்த்துட்டு வரும்போது ரெண்டு முயல் வாங்கி வாங்கஜாஹீதாபானு wrote:நாம போகலாமா இந்தக் கடைக்கு?
வரும்போது வெஜ் பிரியாணி கொண்டு வாங்க - வடை மைனஸ்
ஒங்க ஏரியா சமாசாரம் , ஒங்க அனுமதி இல்லாம பதிவு செய்திட்டேன் !
ஏதாவது பண்ணிடாதீங்க , யினியவன்.!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106275ராஜா wrote:போகலாமே , உங்க இனியவன் அண்ணன் அங்க தானே இருக்கிறாரு. ஒரு application போட்டு உள்ளே போயி பார்த்துட்டு வரும்போது ரெண்டு முயல் வாங்கி வாங்கஜாஹீதாபானு wrote:நாம போகலாமா இந்தக் கடைக்கு?
இது விஷயம் தெரியுமா ? முயல் ரத்தம் தலையில் தடவிக்கொண்டால் , வழுக்கை மறைந்து , முடி அதிகம் வளரும் . நாட்டு மருந்தாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106329M.M.SENTHIL wrote:பல சரக்கு கடைய, வடை கடையா மாத்திட்டீங்க
பல சரக்கு கடைன்னா ,
பல பிராண்டுகள் கிடைக்குமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1106413T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106329M.M.SENTHIL wrote:பல சரக்கு கடைய, வடை கடையா மாத்திட்டீங்க
பல சரக்கு கடைன்னா ,
பல பிராண்டுகள் கிடைக்குமோ ?
ரமணியன்
பல பிராண்டுகள் கிடைப்பதால்தான் அது பல சரக்கு கடை ஐயா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106415M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106413T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106329M.M.SENTHIL wrote:பல சரக்கு கடைய, வடை கடையா மாத்திட்டீங்க
பல சரக்கு கடைன்னா ,
பல பிராண்டுகள் கிடைக்குமோ ?
ரமணியன்
பல பிராண்டுகள் கிடைப்பதால்தான் அது பல சரக்கு கடை ஐயா
அதான் இவ்வளவு க்ளீர யாரு சொல்றாங்க ? டேங்க்ஸ்!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடுத்த பதிவுல உங்க ஆசைய சொல்லிட்டீங்க - உங்களுக்கு கரு கருன்னு முடி வளர ஏற்பாடு பண்ணிடலாம் அய்யாT.N.Balasubramanian wrote:
ஒங்க ஏரியா சமாசாரம் , ஒங்க அனுமதி இல்லாம பதிவு செய்திட்டேன் !
ஏதாவது பண்ணிடாதீங்க , யினியவன்.!!
ரமணியன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்
» புழல் சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் : பேரறிவாளன் உட்பட 67 நபர்களுக்கு வழங்கப்பட்டது!
» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
» ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம்
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» புழல் சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் : பேரறிவாளன் உட்பட 67 நபர்களுக்கு வழங்கப்பட்டது!
» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
» ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம்
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|