புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை
சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடையில் விதம் விதமான பொருட்கள் படு சூடாக விற்பனையாகி வருகிறது. இந்தக் கடையில் பலவிதமான பொருட்கள் விற்பனையாகின்றன.. முயல் கூட விற்கிறார்கள். பிரிசன் பஜார் அல்லது சிறை அங்காடி என்ற பெயரில் உள்ள இந்த கடையில் விதம் விதமான பொருட்களை விற்கிறார்கள். விசேஷம் என்னவென்றால் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கைதிகளே செய்ததாகும்.
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த கடை இது. பேக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன. கூடுதலாக தற்போது முயலும் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். இந்த முயல்களை கைதிகளே, சிறை வளாகத்திற்குள் வளர்க்கிறார்கள். நன்கு வளர்ந்ததும் இந்த முயல்களை சிறை அங்காடி மூலம் விற்பனை செய்கிறார்கள்.
எடைக்கேற்ப முயல்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிறைக்கு வருவோர், சிறைப் பக்கமாக வருவோர், காவல்துறையினர், சிறைத்துறையினர் என சகலரும் இந்த கடைக்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.
விலையும் சகாயம்தான். அதிகம் கிடையாது. பொருட்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கடைKளில் போர்வை, செருப்பு, படுக்கை விரிப்புகள், மிட்டாய்கள், கேக்குகள் என பல விதமான பொருட்கள் விற்பனையாகின்றன. இதுபோக சிறை வளாகத்திலேயே தேக்கு மர வளர்ப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை ஒன்றையும் நிர்மானித்துள்ளனராம் சிறை அதிகாரிகள். கைதிகளே இந்த பண்ணையைப் பார்த்துக் கொள்கின்றனர்.
நன்றி தமிழ் ஒன்.
ரமணியன்
புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை
சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடையில் விதம் விதமான பொருட்கள் படு சூடாக விற்பனையாகி வருகிறது. இந்தக் கடையில் பலவிதமான பொருட்கள் விற்பனையாகின்றன.. முயல் கூட விற்கிறார்கள். பிரிசன் பஜார் அல்லது சிறை அங்காடி என்ற பெயரில் உள்ள இந்த கடையில் விதம் விதமான பொருட்களை விற்கிறார்கள். விசேஷம் என்னவென்றால் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கைதிகளே செய்ததாகும்.
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த கடை இது. பேக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன. கூடுதலாக தற்போது முயலும் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். இந்த முயல்களை கைதிகளே, சிறை வளாகத்திற்குள் வளர்க்கிறார்கள். நன்கு வளர்ந்ததும் இந்த முயல்களை சிறை அங்காடி மூலம் விற்பனை செய்கிறார்கள்.
எடைக்கேற்ப முயல்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிறைக்கு வருவோர், சிறைப் பக்கமாக வருவோர், காவல்துறையினர், சிறைத்துறையினர் என சகலரும் இந்த கடைக்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.
விலையும் சகாயம்தான். அதிகம் கிடையாது. பொருட்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கடைKளில் போர்வை, செருப்பு, படுக்கை விரிப்புகள், மிட்டாய்கள், கேக்குகள் என பல விதமான பொருட்கள் விற்பனையாகின்றன. இதுபோக சிறை வளாகத்திலேயே தேக்கு மர வளர்ப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை ஒன்றையும் நிர்மானித்துள்ளனராம் சிறை அதிகாரிகள். கைதிகளே இந்த பண்ணையைப் பார்த்துக் கொள்கின்றனர்.
நன்றி தமிழ் ஒன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1106317யினியவன் wrote:பத்திரமாவா? படமாவா?ஜாஹீதாபானு wrote:
நீங்க இருப்பீங்க அதில எந்த சந்தேகமும் இல்ல
இது நான் சொல்லலையே . வடைனதும் அண்ணாவுக்கு பதிவு யாருதுனு தெரியல
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பல சரக்கு கடைய, வடை கடையா மாத்திட்டீங்க
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1106318ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106316ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106306ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106303வடையை சாப்பிட பிறகு நீங்களும் எங்க இதயத்தில் இருப்பிங்கயினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106301ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106295யினியவன் wrote:நீங்கள் கொண்டு வருவது வடையா? வடை கல்லா?
இதுதான் கற்றது கை மண்ணளவு கல்லாதது வடை அளவுன்னு சொல்றாங்க போல
எதுவா இருந்தாலும் சாப்ப்பிடுங்க நான் இருக்கேன் ஒன்னும் ஆகாது
நீங்க இருப்பீங்க அதில எந்த சந்தேகமும் இல்ல
உங்களுக்கும் வடை சாப்பிடனுமா சொல்லுங்க
இப்ப வேணாம் , அடுத்தமாதம் insurance புதுப்பிக்கணும் அதுக்கப்புறம் சாப்பிடுறேன்
மறக்காம சொல்லிடுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106273ஜாஹீதாபானு wrote:நாம போகலாமா இந்தக் கடைக்கு?
யாரு சரண்யாவை கூப்பிடிறீங்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106279யினியவன் wrote:ஹா ஹா ஹாராஜா wrote:போகலாமே , உங்க இனியவன் அண்ணன் அங்க தானே இருக்கிறாரு. ஒரு application போட்டு உள்ளே போயி பார்த்துட்டு வரும்போது ரெண்டு முயல் வாங்கி வாங்கஜாஹீதாபானு wrote:நாம போகலாமா இந்தக் கடைக்கு?
வரும்போது வெஜ் பிரியாணி கொண்டு வாங்க - வடை மைனஸ்
ஒங்க ஏரியா சமாசாரம் , ஒங்க அனுமதி இல்லாம பதிவு செய்திட்டேன் !
ஏதாவது பண்ணிடாதீங்க , யினியவன்.!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106275ராஜா wrote:போகலாமே , உங்க இனியவன் அண்ணன் அங்க தானே இருக்கிறாரு. ஒரு application போட்டு உள்ளே போயி பார்த்துட்டு வரும்போது ரெண்டு முயல் வாங்கி வாங்கஜாஹீதாபானு wrote:நாம போகலாமா இந்தக் கடைக்கு?
இது விஷயம் தெரியுமா ? முயல் ரத்தம் தலையில் தடவிக்கொண்டால் , வழுக்கை மறைந்து , முடி அதிகம் வளரும் . நாட்டு மருந்தாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106329M.M.SENTHIL wrote:பல சரக்கு கடைய, வடை கடையா மாத்திட்டீங்க
பல சரக்கு கடைன்னா ,
பல பிராண்டுகள் கிடைக்குமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1106413T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106329M.M.SENTHIL wrote:பல சரக்கு கடைய, வடை கடையா மாத்திட்டீங்க
பல சரக்கு கடைன்னா ,
பல பிராண்டுகள் கிடைக்குமோ ?
ரமணியன்
பல பிராண்டுகள் கிடைப்பதால்தான் அது பல சரக்கு கடை ஐயா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106415M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106413T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106329M.M.SENTHIL wrote:பல சரக்கு கடைய, வடை கடையா மாத்திட்டீங்க
பல சரக்கு கடைன்னா ,
பல பிராண்டுகள் கிடைக்குமோ ?
ரமணியன்
பல பிராண்டுகள் கிடைப்பதால்தான் அது பல சரக்கு கடை ஐயா
அதான் இவ்வளவு க்ளீர யாரு சொல்றாங்க ? டேங்க்ஸ்!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடுத்த பதிவுல உங்க ஆசைய சொல்லிட்டீங்க - உங்களுக்கு கரு கருன்னு முடி வளர ஏற்பாடு பண்ணிடலாம் அய்யாT.N.Balasubramanian wrote:
ஒங்க ஏரியா சமாசாரம் , ஒங்க அனுமதி இல்லாம பதிவு செய்திட்டேன் !
ஏதாவது பண்ணிடாதீங்க , யினியவன்.!!
ரமணியன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்
» புழல் சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் : பேரறிவாளன் உட்பட 67 நபர்களுக்கு வழங்கப்பட்டது!
» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
» ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம்
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» புழல் சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் : பேரறிவாளன் உட்பட 67 நபர்களுக்கு வழங்கப்பட்டது!
» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
» ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம்
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|