புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
Page 1 of 1 •
ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல, இந்திய தபால்துறை முற்றிலுமாக மின்னணு வர்த்தகத்துக்கு மாறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தபால் மூலம் வரும் பார்சல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஏ.டி.எம். போன்று பொது இடங்களில் எந்திரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் நவீன முறையில் செயல்படும் தபால் துறையின் செயல்பாடுகளை அறிந்து, நம் நாட்டில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக, இந்திய தபால் துறை நிர்வாகம், 20 தபால் துறை உயர் அதிகாரிகளை 2 வார பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தது. இந்த அதிகாரிகள் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய நகரங்களில் தபால் துறையின் செயல்பாடுகள், நவீன யுக்திகள், நவீன எந்திரங்களின் செயல்பாடுகளையும் அறிந்து வந்துள்ளனர்.
இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக, இந்திய தபால் துறைக்கு சில ஆலோசனைகளையும் அளித்துள்ளனர். இந்த அதிகாரிகள் குழுவில் சென்னை வட்ட தபால் துறை உயர் அதிகாரி அலெக்சாண்டர் மெர்வீன் மற்றும் சென்னையில் பணியாற்றும் மற்றொரு தபால் துறை உயர் அதிகாரி சுபாஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஆஸ்திரேலியா பயணம் குறித்து தபால் துறை உயர் அதிகாரி அலெக்சாண்டர் மெர்வீன் கூறியதாவது:-
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி தபால் சேவையை நியாயமான கட்டணத்தில், விரைவாக அளிப்பதற்காக தபால் துறையை நவீனப்படுத்துவதுடன் பல்வேறு வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள பல்வேறு யுக்திகளையும் பயன்படுத்தி வருகிறோம்.
இதற்காக ஆஸ்திரேலியா நாட்டில் நடைமுறையில் உள்ள தபால் சேவை பற்றி அறிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டோம். இந்தியாவில் தபால் துறையில் இ.கமார்ஸ் என்று அழைக்கப்படும் மின்னணு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து அறிந்து கொள்ளவே இந்த பயணம் மேற்கொண்டோம். தற்போது வெற்றிகரமாக பயணத்தை முடித்து வந்துள்ளோம்.
குறிப்பாக ஆஸ்திரேலியா நாட்டில் கடிதங்களுக்கு பதிலாக பார்சல்கள் தான் அதிகம் தபால் துறையில் கையாளப்படுகிறது. அதுவும் வீடுகள் தோறும் பார்சல்களை வழங்குவதற்கு பதிலாக நம் நாட்டில் ஏ.டி.எம். எந்திரங்கள் இருப்பது போன்று அங்கு முக்கியமான சாலைகளில் “பார்சல் லாக்கர்- 24 ஜ்7 “ என்ற எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
நமக்கு வரவேண்டிய பார்சல் குறித்த விவரங்களை பதிவு செய்தால் 24 மணிநேரத்தில் குறிப்பிட்ட எந்திரத்திற்கு பார்சல் வந்து விடுகின்றது. அவற்றை நாம் விரும்பிய நேரத்தில் போய் எடுத்துவரலாம். தவறினால் தபால் அலுவலகத்தில் போயும் பெற்றுக் கொள்ளலாம். பார்சல்களை கையாளுவதில் இது ஒரு நவீன யுக்தியாகும். இதனை நம் நாட்டிலும் அறிமுகப்படுத்த தபால் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். மேலும் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்து தபால் துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
அதேபோல் ஆஸ்திரேலியா நாட்டில் மின்னணு வர்த்தகம் முறையில் தான் குழந்தை பொருட்கள், மரச்சாமான்கள், நகைகள், எல்.இ.டி. டி.வி., செல்போன், டிசைன் ஆடைகள், மளிகை சாமான்கள், அழகு சாதனங்கள், கருப்பு கண்ணாடிகள், விக்டோரியாஸ் சிகரெட், நீச்சல் உடைகள், டிம்பர் லேண்ட் காலணிகள், டயர்கள், நச்சுத்தன்மை இல்லாத உணவுப் பொருள் டப்பாக்கள், தோட்ட சாதனங்கள், விதைகள், மீன், பலாப்பழம், பயணப்பெட்டிகள் உட்பட குண்டு ஊசி முதல் ஹெலிகாப்டர் வரை அனைத்து பொருட்களுமே விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஷாப்பிங் மால்களுக்கு சென்று நேரத்தை வீணடிக்காமல், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து வாங்குகின்றனர். இவற்றை அந்நாட்டு தபால் துறை நேர்த்தியாக பொதுமக்களின் முகவரிக்கே சென்று அளிக்கின்றனர்.
அதுவும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் வீட்டு முகவரிக்கே பொருட்கள் வந்துவிடுகிறது. அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்திவிடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இணையதளத்தில் பொருள்கள் வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் பொருள் கொண்டு வருபவரிடம் தான் பணத்தை அளிக்கின்றனர்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை இணையதளம் மூலம் வாங்கும் கலாசாரம் தற்போது அதிகரித்து வருகிறது. விண்ணப்பிப்பவர்களின் வீட்டு முகவரிக்கு சராசரியாக 10 முதல் 15 சதவீதம் வரை பொருட்களை இந்திய தபால் துறையே வழங்கி வருகிறது. இதனை அதிகரிப்பதற்காக இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் பொதுமக்களுக்கு தரமான சேவை கிடைப்பதுடன், தபால் துறையும் மேலும் மேம்படும். இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, ஒரு சிலர் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக பொருட்களை தரமில்லாமல் அனுப்புகின்றனர். இவர்களை சம்பந்தப்பட்ட துறையினர் தடுத்து, இணையதள சேவையை தரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-maalarmalar
அருமையான முயற்சி வெற்றிபெறவும், இந்திய தபால்துறை இன்னும் சிறப்புடன் செயல்படவும் வாழ்த்துகள்
என்ன பண்ணுவது? இந்தியாவில் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் தவறு ஏற்படும் பட்சத்தில் தட்டிகேட்கவும் அரசாங்கள் தயார இல்லையே.
மக்கள் வாங்கும் பொருட்களை தரம் குறையாமல் குறித்த நேரத்தில் தபால்துறையால் கொடுக்க முடியுமென்றால் , முன்கூட்டியே பணம் செலுத்த தயாராக இருக்கிறோம்.
அதே நேரத்தில் எதுவும் அசம்பாவிதம் நேர்ந்தால் என்ன மாதிரியான இழப்பீடு கொடுப்பீர்கள் எவ்வளவு காலத்தில் அது கிடைக்கம் என்பது போன்ற சந்தேகங்களுக்கும் சரியான பதில் அவசியம்
இந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஷாப்பிங் மால்களுக்கு சென்று நேரத்தை வீணடிக்காமல், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து வாங்குகின்றனர். இவற்றை அந்நாட்டு தபால் துறை நேர்த்தியாக பொதுமக்களின் முகவரிக்கே சென்று அளிக்கின்றனர்.
அதுவும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் வீட்டு முகவரிக்கே பொருட்கள் வந்துவிடுகிறது. அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்திவிடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இணையதளத்தில் பொருள்கள் வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் பொருள் கொண்டு வருபவரிடம் தான் பணத்தை அளிக்கின்றனர்
என்ன பண்ணுவது? இந்தியாவில் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் தவறு ஏற்படும் பட்சத்தில் தட்டிகேட்கவும் அரசாங்கள் தயார இல்லையே.
மக்கள் வாங்கும் பொருட்களை தரம் குறையாமல் குறித்த நேரத்தில் தபால்துறையால் கொடுக்க முடியுமென்றால் , முன்கூட்டியே பணம் செலுத்த தயாராக இருக்கிறோம்.
அதே நேரத்தில் எதுவும் அசம்பாவிதம் நேர்ந்தால் என்ன மாதிரியான இழப்பீடு கொடுப்பீர்கள் எவ்வளவு காலத்தில் அது கிடைக்கம் என்பது போன்ற சந்தேகங்களுக்கும் சரியான பதில் அவசியம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஒரு அரசு துறை காப்பாற்றப் படும் நன்றி
- Sponsored content
Similar topics
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா
» ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
» தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா
» ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|