புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
by mohamed nizamudeen Today at 4:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Rutu | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
mini | ||||
Guna.D | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா?
போதைப்பொருள் கடத்தியதாக கூறி ஐந்து தமிழக மீனவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு, பின் மோடி, மகிந்தர் பேச்சுக்குப்பின் விடுதலை செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்ததும், மோடி அரசின் நாடகம் என்றே நம்பப்படுகிறது.
தமிழ் நாட்டில் தங்களுக்கு இருக்கும் ஆதரவற்ற நிலைமையை மாற்றி தங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு செல்வாக்கை ஏற்ப்படுத்த
மகிந்தருடன் சேர்ந்து ஆடிய நாடகம்தான் இது.
இந்தியா இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்தும் என்றே பா.ஜ.க சொல்லிவருகிறது. ஆகவே
தமிழர்களே விழிப்புடன் இருங்கள்.
போதைப்பொருள் கடத்தியதாக கூறி ஐந்து தமிழக மீனவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு, பின் மோடி, மகிந்தர் பேச்சுக்குப்பின் விடுதலை செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்ததும், மோடி அரசின் நாடகம் என்றே நம்பப்படுகிறது.
தமிழ் நாட்டில் தங்களுக்கு இருக்கும் ஆதரவற்ற நிலைமையை மாற்றி தங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு செல்வாக்கை ஏற்ப்படுத்த
மகிந்தருடன் சேர்ந்து ஆடிய நாடகம்தான் இது.
இந்தியா இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்தும் என்றே பா.ஜ.க சொல்லிவருகிறது. ஆகவே
தமிழர்களே விழிப்புடன் இருங்கள்.
- tnkesavenபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012
வீணான வதந்தியை பரப்பாதீர் ;காக்கை உட்கார்ந்ததிற்கும் பனம்பழம் விழுந்ததிற்கும் என்ன சம்பந்தம்?
.
எப்படி ..தேவை இல்லாமல் ஏன் இப்படி பலர் சிந்திகிறீர்கள்
மோடி அரசின் செயல்பாட்டை பார்த்துமா இன்னும் உங்களுக்கு சந்தேகம்..!!!
எப்படி ..தேவை இல்லாமல் ஏன் இப்படி பலர் சிந்திகிறீர்கள்
மோடி அரசின் செயல்பாட்டை பார்த்துமா இன்னும் உங்களுக்கு சந்தேகம்..!!!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1105404tnkesaven wrote:வீணான வதந்தியை பரப்பாதீர் ;காக்கை உட்கார்ந்ததிற்கும் பனம்பழம் விழுந்ததிற்கும் என்ன சம்பந்தம்?
பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இப்போது போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் காரணம் என்ன?
அப்படி இவர்கள் குற்றவாளிகள் என்றால், மோடி குற்றவாளிகளை ஏன் விடுதலை செய்தார்?.
இலங்கை சிறையில் பலகாலமாக பல மீனவர்களும் அவர்கள் படகுகளும் இருக்கின்றன அவற்றை எல்லாம் மோடி இவ்வளவு நாளும் ஏன் விடுவிக்கவில்லை?
.
மீனவர்கள் கைது செய்யப்பட்டது நவம்பர் 2011 ..கைது செய்தவர்கள் ஸ்ரீ லங்கா கடலோர காவல் படையினர் .. ஒப்படைக்கப்பட்ட அமைப்பு போதை பொருள் தடுப்பு அமைப்பு ..இவை அனைத்தும் நடந்தது 2011 இல் ...பிறகு வழக்கு நீதிமன்றம் சென்று தீர்ப்பு கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது.
உடனடியாக மத்திய அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது .. அந்நாட்டு அதிபரிடமும் இந்திய பிரதமர் பேசினார் ..
ஆனால் அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்தது அந்நாட்டு அதிபர் .. இதே போல் செய்ய எல்லா நாடு அதிபர்களாலும் முடியும் நமது அதிபரின் கையில் கூட எவ்வளவு கருணை மனுக்கள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
படகுகளை விடுவிப்பதும் மற்ற கைதிகளை விடுவிப்பதும் ராஜபக்சே கையில் தான் இருக்கிறது. நம் கையில் இல்லை ..ஆனால் நம்மால் அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்க முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1105413அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105404tnkesaven wrote:வீணான வதந்தியை பரப்பாதீர் ;காக்கை உட்கார்ந்ததிற்கும் பனம்பழம் விழுந்ததிற்கும் என்ன சம்பந்தம்?
பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இப்போது போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் காரணம் என்ன?
அப்படி இவர்கள் குற்றவாளிகள் என்றால், மோடி குற்றவாளிகளை ஏன் விடுதலை செய்தார்?.
இலங்கை சிறையில் பலகாலமாக பல மீனவர்களும் அவர்கள் படகுகளும் இருக்கின்றன அவற்றை எல்லாம் மோடி இவ்வளவு நாளும் ஏன் விடுவிக்கவில்லை?
மீனவர்கள் கைது செய்யப்பட்டது நவம்பர் 2011 ..கைது செய்தவர்கள் ஸ்ரீ லங்கா கடலோர காவல் படையினர் .. ஒப்படைக்கப்பட்ட அமைப்பு போதை பொருள் தடுப்பு அமைப்பு ..இவை அனைத்தும் நடந்தது 2011 இல் ...பிறகு வழக்கு நீதிமன்றம் சென்று தீர்ப்பு கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது.
உடனடியாக மத்திய அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது .. அந்நாட்டு அதிபரிடமும் இந்திய பிரதமர் பேசினார் ..
ஆனால் அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்தது அந்நாட்டு அதிபர் .. இதே போல் செய்ய எல்லா நாடு அதிபர்களாலும் முடியும் நமது அதிபரின் கையில் கூட எவ்வளவு கருணை மனுக்கள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
படகுகளை விடுவிப்பதும் மற்ற கைதிகளை விடுவிப்பதும் ராஜபக்சே கையில் தான் இருக்கிறது. நம் கையில் இல்லை ..ஆனால் நம்மால் அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்க முடியும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
அகிலன் wrote:மரண தண்டனையும் , விடுதலையும் , பா.ஜா.க வின் நாடகமா?
போதைப்பொருள் கடத்தியதாக கூறி ஐந்து தமிழக மீனவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு, பின் மோடி, மகிந்தர் பேச்சுக்குப்பின் விடுதலை செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்ததும், மோடி அரசின் நாடகம் என்றே நம்பப்படுகிறது.
தமிழ் நாட்டில் தங்களுக்கு இருக்கும் ஆதரவற்ற நிலைமையை மாற்றி தங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு செல்வாக்கை ஏற்ப்படுத்த
மகிந்தருடன் சேர்ந்து ஆடிய நாடகம்தான் இது.
இந்தியா இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்தும் என்றே பா.ஜ.க சொல்லிவருகிறது. ஆகவே
தமிழர்களே விழிப்புடன் இருங்கள்.
இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை?!, சஜீவ் கொடுத்துளால் விபரங்களே போதுமென்று நினைக்கிறேன்.
இந்த மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கபட்டிருந்ததில் இருந்து தமிழக அரசும் இவர்கள் குடும்பத்துக்கு மாதமாதம் குடும்ப பராமரிப்புக்கு பணஉதவி செய்தது என்றும் , வழக்கு நடத்த சுமார் 20 லட்சம் அளவிற்கு மத்திய அரசு வக்கீலுக்கு ( பணம் மட்டும் தான ஞாபகத்துக்குக் வருது யாருக்கு கொடுத்தார்கள் என்று மர்ணதுடுச்சு) கொடுத்தார்கள் என்று செய்தி வந்தது. அப்ப தமிழக அரசும் போதைபொருள் கடத்தல் மன்னர்களுக்கு உதவுகிறதா??
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைத்து, பின் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து மரணதண்டனை கொடுத்துள்ளார்கள்...
அவர்களை நம் அரசு பேசி விடுதலை செய்கிறது...
ஆனால் கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்கு சிறையில் பல ஆண்டுகள் நம் மீனவர்கள்.
எது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த குற்றம்...
மேல்போக்காக பார்க்காமல் சிறுது சிந்தியுங்கள்...
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனையை குறைத்து சிறைத்தண்டனையாவது கொடுத்திருக்க வேண்டும்..ஏன் அவ்வாறு செய்யவில்லை...
இதிலிருந்தே தெரியவில்லை இது நம் அரசின் நாடகம் தான் என்று...
அவர்களை நம் அரசு பேசி விடுதலை செய்கிறது...
ஆனால் கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்கு சிறையில் பல ஆண்டுகள் நம் மீனவர்கள்.
எது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த குற்றம்...
மேல்போக்காக பார்க்காமல் சிறுது சிந்தியுங்கள்...
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனையை குறைத்து சிறைத்தண்டனையாவது கொடுத்திருக்க வேண்டும்..ஏன் அவ்வாறு செய்யவில்லை...
இதிலிருந்தே தெரியவில்லை இது நம் அரசின் நாடகம் தான் என்று...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1105564M.Saranya wrote:குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைத்து, பின் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து மரணதண்டனை கொடுத்துள்ளார்கள்...
அவர்களை நம் அரசு பேசி விடுதலை செய்கிறது...
ஆனால் கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்கு சிறையில் பல ஆண்டுகள் நம் மீனவர்கள்.
எது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த குற்றம்...
மேல்போக்காக பார்க்காமல் சிறுது சிந்தியுங்கள்...
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனையை குறைத்து சிறைத்தண்டனையாவது கொடுத்திருக்க வேண்டும்..ஏன் அவ்வாறு செய்யவில்லை...
இதிலிருந்தே தெரியவில்லை இது நம் அரசின் நாடகம் தான் என்று...
Diplomatic ....இது பலருக்கு புரியாத ஒரு விளையாட்டு
2005 க்கு முன்பு வரை ஒரு அமெரிக்கன் மேல் கை வைத்தால் அது ஒரு பெரிய படையுடன் வந்து அந்த நாட்டுக் கடலில் நிற்கும் .ஆனால் இப்போது எவன் எவனோ அமெரிக்கனைக் கொல்கிறான் சித்திரவதை செய்கிறான். கேட்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை
இதில் யாருடைய தவறு உள்ளது கண்டிப்பாக நிர்வாகம் தான் . புஷ் காலத்தில் அமெரிக்கா எவ்வளவு போரை நடத்தியது இப்போது ஒபாமா எவ்வளவு போரை நடத்தினார்.
யார் காலத்தில் அமெரிக்கா மீது மற்ற மக்களுக்கு பயம் இருந்தது ..!!
இங்கு வருவோம்
இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்தது என்ன இப்போது நடப்பது என்ன ..ஆயுதக் கொள்முதலில் முன்பு நடந்தது என்ன இப்போது நடந்தது என்ன ..?
யாரப் பார்த்து பாகிஸ்தான் பயப்படுகிறது.
இன்னும் உலகில் எத்தனை நாடுகளில் இந்திய மீனவர்கள் சிறைக் கைதிகளாக இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் எத்தனை பேர் ..?
ஆனால் கொலை குற்றம் சாட்டப்பட்டு எத்தனை இந்தியர்கள் கடைசியில் பொது மன்னிப்பு கிடைத்து இந்தியா வந்துள்ளார்கள்.
ஆனால் நாம் தமிழர்கள் என்பதால் இலங்கை மட்டுமே நமக்கு ஞாபகம் வரும் ..?
கொஞ்சம் உங்களின் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
மொத்தம் சுமார் 6500 இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்..
சவுதி அரேபியாவில் சுமார் 1700 பேர் அதிக பட்சமாகவும் நமது அண்டை நாடுகளான நேபாளம் பூடான் மற்றும் பாகிஸ்தானில் தலா சுமார் 500 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
.
^^^ பெரிய reply -க்கு மன்னிக்கவும்
^^^ பெரிய reply -க்கு மன்னிக்கவும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1105413அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105404tnkesaven wrote:வீணான வதந்தியை பரப்பாதீர் ;காக்கை உட்கார்ந்ததிற்கும் பனம்பழம் விழுந்ததிற்கும் என்ன சம்பந்தம்?
பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இப்போது போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் காரணம் என்ன?
அப்படி இவர்கள் குற்றவாளிகள் என்றால், மோடி குற்றவாளிகளை ஏன் விடுதலை செய்தார்?.
இலங்கை சிறையில் பலகாலமாக பல மீனவர்களும் அவர்கள் படகுகளும் இருக்கின்றன அவற்றை எல்லாம் மோடி இவ்வளவு நாளும் ஏன் விடுவிக்கவில்லை?
ஏதேதோ விபரங்கள் சொல்லுகிறீர்கள் ஆனால் என்னுடைய இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையே?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|