புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
21 Posts - 6%
prajai
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_m10ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sat Nov 07, 2009 9:47 pm







ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு 806360




இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற ஒரு தமிழர் நோபல் பரிசு வாங்கிய
பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த
வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்
அல்லவா?

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு 225px-AlfredNobel_adjustedதன்னுடைய
மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம்
பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த,
டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த
சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை "மரணத்தின் வர்த்தகன்
மரணம்" என்று பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக தவறாக அவரது மரணச்
செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியை முழுவதும் ஆல்ப்ரட் நோபல்
படித்துப் பார்த்தார்.

"மனிதர்களை விரைவாகக் கொன்று குவிக்கும்
வழிகளைக் கண்டு பிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்டர் ஆல்ப்ரட்
நோபல் நேற்று காலமானார்" என்பது தான் அந்தச் செய்தியின் முக்கியக் கருவாக
இருந்தது. ஆல்ப்ரட் நோபலை அந்தச் செய்தி மிகவும் பாதித்தது. "நான் இறந்த
பின் உலகம் என்னை இப்படியா நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்?" என்ற ஒரு
கேள்வி அவர் மனதில் பிரதானமாக எழுந்தது. அவர் மனம் தன் வாழ்க்கையை ஒரு
கணம் திரும்பிப் பார்த்தது.

அவருடைய தந்தை இம்மானுவல் நோபலும்
மிகச் சிறந்த அறிவாளி. இப்போது நாம் உபயோகிக்கும் 'ப்ளைவுட்'டைக்
கண்டுபிடித்தது இம்மானுவல் நோபல் தான் என்று சொல்கிறார்கள். அத்தகைய
தந்தைக்குப் பிறந்த ஆப்ல்ரட் நோபல் தந்தையைக் காட்டிலும் பலமடங்கு அறிவு
படைத்தவராக விளங்கினார். பதினேழு வயதிற்குள் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம்,
ப்ரெஞ்சு, ரஷிய, ஜெர்மன், சுவீடிஸ்) நல்ல புலமை பெற்றிருந்தார்.
(பிற்காலத்தில் இத்தாலிய மொழியையும் படித்தார்) வேதியியல், பௌதிகம்
இரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு ஆங்கில இலக்கியத்திலும்
நல்ல புலமை இருந்தது. மகனின் இலக்கிய தாகம் அவருடைய தந்தைக்கு அவ்வளவாக
ரசிக்காததால் வேதியியல் பொறியாளராக மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்கு
அனுப்பி வைத்தார்.

ஒரு பல்கலைகழகத்தில் அவருடன் படித்த இத்தாலிய
மாணவர் அஸ்கேனியோ சொப்ரேரோ கண்டுபிடித்த நைட்ரோக்ளிசரின் என்ற வெடிமருந்து
திரவம் ஆல்ப்ரட் நோபலை மிகவும் ஈர்த்தது. தன் அறிவுத் திறமையை நன்றாக
வளர்த்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிறகு ஆல்ப்ரட் நோபல்
வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு முறை
அவருடைய தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் அவருடைய இளைய சகோதரர் உட்பட
பலர் மரணமடைந்தனர். ஆனாலும் அவருடைய ஆர்வம் அந்தத் துறையில் குறையவில்லை.
பின்னர் அவர் டைனமட்டைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு வெற்றியும்,
செல்வமும் அவரிடம் பெருக ஆரம்பித்தன.

இத்தனை சாதனைகள்,
வெற்றிகளுக்குப் பின்னால் தன் மரணத்திற்குப் பிறகு "மரணத்தின் வர்த்தகன்"
என்று தானா தன்னை உலகம் நினைவுகூர வேண்டும் என்ற கேள்வி அவரை நிறையவே
நெருடியது. குறுகிய காலமே அவருக்குக் காரியதரிசியாக இருந்த பெர்தா வோன்
சட்னர் என்பவரும் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்
என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள். பலர் அந்த
ஆஸ்திரியப் பெண்மணியை அவருடைய காதலி என்று கூறினாலும் அந்தப் பெண்மணி
அவரைப் பிரிந்து வேறு ஒருவரை விரைவிலேயே மணந்து கொண்டாள். ஆனாலும்
அவர்களுடைய நட்பு கடிதப் போக்குவரத்து மூலம் அவருடைய மரணகாலம் வரை
நீடித்தது. அந்தப் பெண்மணியும் அமைதியின் முக்கியத்துவத்தையும், போரின்
கொடுமைகளையும் குறித்து அவரிடம் உறுதியாக சொல்பவராக இருந்தார். அந்தப்
பெண்மணி எழுதிய "ஆயுதங்களைக் கைவிடுங்கள்" என்ற புத்தகம் அந்தக் காலத்தில்
மிகவும் புகழ்பெற்றது.

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு Bertaஅந்தக்
கேள்வியும், அந்தத் தோழியின் நட்பும் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாக ஏதாவது
செய்ய ஆல்ப்ரட் நோபலைத் தூண்டியது. உலகம் தன்னை ஆக்கபூர்வமான
விஷயங்களுக்காகவே நினைவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை
சேர்த்த சொத்துகளை உலக நன்மைக்குப் பயன்படும் மனிதர்களுக்கும்,
நிறுவனங்களுக்கும் அளிக்கும் நோபல் பரிசுகளாக வருடாவருடம் அளிக்கப்
பயன்படுத்துமாறு உயிலை எழுதினார். 1896ஆம் ஆண்டு ஆல்ப்ரட் நோபல்
காலமானார். ஆரம்பத்தில் வேதியியல், பௌதிகம், மருத்துவம், இலக்கியம் என்ற
நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர்
அமைதிக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக பொருளாதாரமும் நோபல்
பரிசிற்கான துறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1901 முதல்
ஆரம்பமான நோபல் பரிசுகள் இன்றும் உலகத்தின் மிகப்பெரிய பரிசாகக்
கருதப்படுகின்றன. (ஆல்ப்ரட் நோபலின் தோழியும், அமைதிக்காக வாழ்நாள்
முழுவதும் குரல்கொடுத்தவருமான பெர்தா வோன் சட்னர் 1905 ஆம் ஆண்டு
அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றது ஒரு சுவாரசியமான விஷயம்.) உலகம்
ஆல்ப்ரட் நோபலை அவர் நினைத்தபடியே இன்று நல்ல விஷயத்திற்காகவே நினைவு
வைத்திருக்கிறது.

ஒரு மனிதரை ஒரு கேள்வி அழியாப் புகழ் பெற
வைத்ததென்றால் அந்தக் கேள்வி மிக உன்னதமானது தானே. இந்தக் கேள்வியை நாமும்
கேட்டுக் கொண்டாலென்ன? உலகம் நம்மை நம் மறைவிற்குப் பின்னும் எப்படி
நினைவு வைத்திருக்க வேண்டும்? இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம்
அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில்
நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம்.
நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள்
நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா?

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

avatar
K.Vicky
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 29/10/2009

PostK.Vicky Tue Nov 10, 2009 9:01 pm

நன்றி நண்பரே நல்லதொரு தகவலுக்கு!

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Tue Nov 10, 2009 11:17 pm

சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேண்டும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 11:53 pm

இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம்
அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில்
நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம்.
நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள்
நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா? ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு 677196 ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு 677196




தகவலுக்கு நன்றிகள்.... ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு 154550



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 11, 2009 5:50 am

நன்றி நண்ப நல்லதொரு தகவல் ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக