புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசாத சில வார்த்தைகள்
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
குமார் ஒரு மத்தியான வேளையில் கிருஷ்ணவேணியை பஸ் ஸ்டாண்டில் வைத்து சந்தித்தான். நீண்ட பதினெட்டு வருடங்களும், இடுப்பில் அமர்ந்திருந்து பீடிங் பாட்டிலை சப்பிக் கொண்டிருந்த குழந்தையும், விரலைப் பிடித்துக் கொண்டிருந்த பையனும், இவள் எனக்கே உரிமையானவள் என்ற தோரணையோடு அருகே நின்றிருந்த கணவனும் அவளுடைய முகப்பொலிவைக் குறைக்கவில்லை என்று குமார் நினைத்தான்.
பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய அந்த வசந்த காலம் குமாரின் நினைவுத்திரையில் சுழல ஆரம்பித்தது. பள்ளி இறுதியாண்டு நினைவுகளில் அவன் மூழ்கினான்.
பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு குமாரும் கிருஷ்ணவேணியும் ஒரே பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். குமார் கம்ப்யூட்டர் குரூப்பில் படித்தான். கிருஷ்ணவேணி பயாலஜி குரூப்பில் படித்தாள்.
குமார் கிருஷ்ணவேணியை முதலில் கவனித்தது பள்ளிச் சுற்றுலாவின் போதுதான். முதல் பார்வையிலேயே அவனுக்கு அவளைப் பிடித்துப் போனது. அருகிலிருந்த ரமேஷிடம் கேட்டான், "அவ பேர் என்ன?"
"அவ தான் கிருஷ்ணவேணி".
கொஞ்ச நாட்களிலேயே குமார் தன் நண்பர்கள் எல்லாரிடமும் தான் கிருஷ்ணவேணியைக் காதலிப்பதாகச் சொல்லி விட்டான். அதிலிருந்து கிருஷ்ணவேணி வகுப்பு பக்கமாகப் போகும் போது குமாரின் சக வகுப்பு மாணவர்கள், "குமார், குமார்" என்று சத்தம் போட ஆரம்பித்தனர்.
நாளடைவில் குமாரின் விவகாரம் பெண்களின் காதுக்கும் எட்டி விட்டது. கம்ப்யூட்டர் குரூப் பெண்கள் குமாரிடம் சொன்னார்கள், "சீக்கிரம் போய் ப்ரப்போஸ் பண்ணு". ரமேஷ் குமாரைக் கிண்டலடித்தான், "இவன் அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சபிறகு அவ ஹஸ்பெண்ட் கிட்ட போய், சார் நான் உங்க பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொல்லுவான்".
குமாருக்குக் குழப்பங்கள் அதிகமாயின. ஒரு முகாமுக்குப் போகும் போது பேருந்தில் உட்கார்ந்திருந்த அவள் குமாரைப் பார்த்துப் புன்னகையைத் தவழவிட்டாள். "குமார், குமார்" என்று அவன் வகுப்பு மாணவர்கள் சத்தமிடும் போது வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே ஓடினாள். ஏற்கனவே அருகிலுள்ள பள்ளியிலிருந்து இன்னொரு மாணவன் அவளிடம் காதலைச் சொன்னதாகவும் அவள் அதற்குப் பதிலளிக்கவில்லைறென்றும் கேள்விப்பட்டான். தானும் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டான். வகுப்புகள் முடிந்த பிறகு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் அவள் பின்னாலேயே போவான். ஆனாலும் பேசுவதற்குத் துணிவிருக்காது.
பொதுத்தேர்வும் வந்தது, பள்ளி வாழ்வும் முடிந்தது. அவன் அவளிடம் கடைசி வரைக்கும் சொல்லவில்லை. அவன் அவளைப் பிறகு பார்க்கவுமில்லை. வாழ்க்கைச் சக்கரம் அவனிடம் இரக்கம் காட்டாமல் அதன் போக்கில் சுழன்று கொண்டிருந்தது. அவன் திருமணம் செய்யவில்லை. "கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவனிடம் துணிந்து சொல்ல யாருமில்லை. அவனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பள்ளிப்பருவம் முடிந்து பதினெட்டு ஆண்டுகளாகி விட்டன.
இப்பொழுது தான் அவளைப் பள்ளிப்பருவத்திற்குப் பிறகு முதன்முதலாகப் பார்க்கிறான். இப்போதும் அவன் பேசவில்லை, அவள் தான் பேசினாள்.
"இவன் என்னோட ஸ்கூல்மேட்", கணவனிடம் அறிமுகப்படுத்தினாள். அவன் மெலிதாக குமாரைப் பார்த்துப் புன்னகைத்தான். குமார் சாதாரணமாகவே சிரிப்பதற்கு விலை கேட்பவன். மிக சிரமப்பட்டு முகத்தில் சிரிப்பைத் தவழவிட்டான்.
"நல்லாயிருக்கியா?" அவள் குமாரிடம் கேட்டாள்.
"ம்"
"நான் இப்ப சென்னையில டாக்டராயிருக்கேன். இவர் என் ஹஸ்பெண்ட் மகேஷ்"
"ம்"
"ரெண்டு பேரும் ஸ்டான்லி காலேஜில் படிக்கும் போது லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிகிட்டாம்"
"ம்"
மகேஷ் கிருஷ்ணவேணியிடம் கேட்டான், "என்ன, உன் ஃப்ரண்ட் பேசுறதுக்குக் கூட காசு கேப்பாரோ?".
"அவன் ஸ்கூல்லயிருந்தே இப்படித்தான்" கிருஷ்ணவேணி பதிலளித்தாள்.
"நீ இப்ப எங்க வேலை பாக்குற?"
"பெங்களூர்ல எஞ்சினீரா இருக்கேன்", குமார் சிரமப்பட்டுப் பதிலளித்தான்.
"இப்ப ஊருக்குப் போறதுக்கா சென்னைக்கு வந்த?"
"ம்"
"உன் மிஸஸ் கூட வரலியா"
"நான் கல்யாணம் பண்ணலை"
"ஏன்?"
"பண்ணத் தோணலை"
கிருஷ்ணவேிணியின் முகத்தில் கணப்பொழுதில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.
கொஞ்ச நேரம் உடைக்க முடியாத மெளனம் நிலவியது.
கிருஷ்ணவேணி குமாரிடம் சொன்னாள், "பஸ் வந்திருச்சு. நீ வரலியா?"
"இல்ல. நான் ரிசர்வ் பண்ணியிருக்கேன்"
"சரி, நான் அப்ப போயிட்டு வாறேன்" கிருஷ்ணவேணி விடைபெற்றாள்.
"வரோம் சார்" மகேஷ் கிளம்பினான்.
குமார் மெதுவாக வந்த வழியிலேயே திரும்பி பெங்களூர் பஸ்ஸில் ஏறினான். இனி ஊருக்குப் போக அவன் தயாராக இல்லை.
நன்றி:எழுத்து
பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய அந்த வசந்த காலம் குமாரின் நினைவுத்திரையில் சுழல ஆரம்பித்தது. பள்ளி இறுதியாண்டு நினைவுகளில் அவன் மூழ்கினான்.
பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு குமாரும் கிருஷ்ணவேணியும் ஒரே பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். குமார் கம்ப்யூட்டர் குரூப்பில் படித்தான். கிருஷ்ணவேணி பயாலஜி குரூப்பில் படித்தாள்.
குமார் கிருஷ்ணவேணியை முதலில் கவனித்தது பள்ளிச் சுற்றுலாவின் போதுதான். முதல் பார்வையிலேயே அவனுக்கு அவளைப் பிடித்துப் போனது. அருகிலிருந்த ரமேஷிடம் கேட்டான், "அவ பேர் என்ன?"
"அவ தான் கிருஷ்ணவேணி".
கொஞ்ச நாட்களிலேயே குமார் தன் நண்பர்கள் எல்லாரிடமும் தான் கிருஷ்ணவேணியைக் காதலிப்பதாகச் சொல்லி விட்டான். அதிலிருந்து கிருஷ்ணவேணி வகுப்பு பக்கமாகப் போகும் போது குமாரின் சக வகுப்பு மாணவர்கள், "குமார், குமார்" என்று சத்தம் போட ஆரம்பித்தனர்.
நாளடைவில் குமாரின் விவகாரம் பெண்களின் காதுக்கும் எட்டி விட்டது. கம்ப்யூட்டர் குரூப் பெண்கள் குமாரிடம் சொன்னார்கள், "சீக்கிரம் போய் ப்ரப்போஸ் பண்ணு". ரமேஷ் குமாரைக் கிண்டலடித்தான், "இவன் அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சபிறகு அவ ஹஸ்பெண்ட் கிட்ட போய், சார் நான் உங்க பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொல்லுவான்".
குமாருக்குக் குழப்பங்கள் அதிகமாயின. ஒரு முகாமுக்குப் போகும் போது பேருந்தில் உட்கார்ந்திருந்த அவள் குமாரைப் பார்த்துப் புன்னகையைத் தவழவிட்டாள். "குமார், குமார்" என்று அவன் வகுப்பு மாணவர்கள் சத்தமிடும் போது வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே ஓடினாள். ஏற்கனவே அருகிலுள்ள பள்ளியிலிருந்து இன்னொரு மாணவன் அவளிடம் காதலைச் சொன்னதாகவும் அவள் அதற்குப் பதிலளிக்கவில்லைறென்றும் கேள்விப்பட்டான். தானும் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டான். வகுப்புகள் முடிந்த பிறகு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் அவள் பின்னாலேயே போவான். ஆனாலும் பேசுவதற்குத் துணிவிருக்காது.
பொதுத்தேர்வும் வந்தது, பள்ளி வாழ்வும் முடிந்தது. அவன் அவளிடம் கடைசி வரைக்கும் சொல்லவில்லை. அவன் அவளைப் பிறகு பார்க்கவுமில்லை. வாழ்க்கைச் சக்கரம் அவனிடம் இரக்கம் காட்டாமல் அதன் போக்கில் சுழன்று கொண்டிருந்தது. அவன் திருமணம் செய்யவில்லை. "கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவனிடம் துணிந்து சொல்ல யாருமில்லை. அவனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பள்ளிப்பருவம் முடிந்து பதினெட்டு ஆண்டுகளாகி விட்டன.
இப்பொழுது தான் அவளைப் பள்ளிப்பருவத்திற்குப் பிறகு முதன்முதலாகப் பார்க்கிறான். இப்போதும் அவன் பேசவில்லை, அவள் தான் பேசினாள்.
"இவன் என்னோட ஸ்கூல்மேட்", கணவனிடம் அறிமுகப்படுத்தினாள். அவன் மெலிதாக குமாரைப் பார்த்துப் புன்னகைத்தான். குமார் சாதாரணமாகவே சிரிப்பதற்கு விலை கேட்பவன். மிக சிரமப்பட்டு முகத்தில் சிரிப்பைத் தவழவிட்டான்.
"நல்லாயிருக்கியா?" அவள் குமாரிடம் கேட்டாள்.
"ம்"
"நான் இப்ப சென்னையில டாக்டராயிருக்கேன். இவர் என் ஹஸ்பெண்ட் மகேஷ்"
"ம்"
"ரெண்டு பேரும் ஸ்டான்லி காலேஜில் படிக்கும் போது லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிகிட்டாம்"
"ம்"
மகேஷ் கிருஷ்ணவேணியிடம் கேட்டான், "என்ன, உன் ஃப்ரண்ட் பேசுறதுக்குக் கூட காசு கேப்பாரோ?".
"அவன் ஸ்கூல்லயிருந்தே இப்படித்தான்" கிருஷ்ணவேணி பதிலளித்தாள்.
"நீ இப்ப எங்க வேலை பாக்குற?"
"பெங்களூர்ல எஞ்சினீரா இருக்கேன்", குமார் சிரமப்பட்டுப் பதிலளித்தான்.
"இப்ப ஊருக்குப் போறதுக்கா சென்னைக்கு வந்த?"
"ம்"
"உன் மிஸஸ் கூட வரலியா"
"நான் கல்யாணம் பண்ணலை"
"ஏன்?"
"பண்ணத் தோணலை"
கிருஷ்ணவேிணியின் முகத்தில் கணப்பொழுதில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.
கொஞ்ச நேரம் உடைக்க முடியாத மெளனம் நிலவியது.
கிருஷ்ணவேணி குமாரிடம் சொன்னாள், "பஸ் வந்திருச்சு. நீ வரலியா?"
"இல்ல. நான் ரிசர்வ் பண்ணியிருக்கேன்"
"சரி, நான் அப்ப போயிட்டு வாறேன்" கிருஷ்ணவேணி விடைபெற்றாள்.
"வரோம் சார்" மகேஷ் கிளம்பினான்.
குமார் மெதுவாக வந்த வழியிலேயே திரும்பி பெங்களூர் பஸ்ஸில் ஏறினான். இனி ஊருக்குப் போக அவன் தயாராக இல்லை.
நன்றி:எழுத்து
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல கதை...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.......நல்லா இருக்கு ................ஆனால் எதுக்கு ஊருக்கு போகாம வந்துட்டார் பாவம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|