புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
48 Posts - 60%
heezulia
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
43 Posts - 60%
heezulia
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள்


   
   
எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Tue Nov 11, 2014 4:50 pm

இறைவன் எழுதிய தீர்ப்பில்
மனிதன் தோற்றுவிட்டான்
இறப்பில்!

வெளிநாட்டிலும் ஆங்கிலம்
வெளியிலேயே நிற்கின்றது...
தமிழ் கடிதத்தில்!

கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை1

இளைஞர்களைக் கெடுக்கும்
உறவுக்காரர்கள்...
மது, மாது, சூது!

குறைந்தபட்சக் கல்வியை
குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்...
தீப்பெட்டி தொழிற்சாலையில்!

ஏழை மகன் தவறாமல்
பள்ளிக்கு வந்தான்
சத்துணவுக்காக!

மனிதத்தலைகள் மீதேறி
மகிழ்ச்சிப் பயணம்...
அரசியல்வாதிகள்!

கையிலே பல கட்சிகள்
உங்கள் கையிலேதான்
அவர்களின் ஆட்சிகள்!

வழக்கு சென்றது
பணப்பெட்டி திறந்தது
சட்டம் இருண்டது!

உண்மைகளைச் சொல்லும்
குழந்தைகள் முன்பு
பொய்பேசும் அரசியல்வாதி மேடையில்!

அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!

மலர்ந்த தாமரை
மறைக்க தாவணி இல்லை
காரணம் ஏழ்மை!

மந்திரிக்கு ஊரை
திரும்பிப் பார்க்க நேரம் வந்தது
மீண்டும் தேர்தல் என்பதால்!

கதர் ஆடை, கைத்தறி ஆடை
என விற்கும் ஏழைக்கு
கந்தை ஆடை!

எங்கும் எதிலும் லஞ்சம்
அது இல்லையேல்
உன் வேலை மிஞ்சும்!

ஏமாற்றி நடிப்பது எப்படி?
போட்டியில் வென்றான்
அரசியல்வாதியின் மகன்!

விரலில் அழகு மோதிரம்
விற்றால் பிரச்சினை தீரும்
அணிந்தவன் குடும்பம் வறுமையில்!

பெண் பார்க்கப் போனேன்
பிடித்து இருந்தது....
அவள் வீட்டு சொத்துக்கள்!

கணவன் புளித்தான்
காதலன் இனித்தான்
ஊர் கசந்தது அவளுக்கு!

இனிப்பான மனைவிக்கு
இன்பம் கொடுக்க முடியவில்லை...
ஆண்மையற்ற கணவனால்!

தமிழில் ஒரு கடிதம்
'தமிழ்' எழுதிய கடிதம்
தமிழனுக்கு!

மாறிவிட்டது உலகம்
மாணவன் மதிப்பெண் போட்டான்
டீச்சருக்கு!

மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!

இதழைத் தொட்டுவிட்டு
இதயத்தைச் சுட்டுவிட்டு
இறந்துபோனது சிகரெட்!

கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை
ஆட்டுக்கிடாவுக்கு...
கசாப்புக் கடையில்!

அயல் நாடுகளில்
ஆடைக்கு பஞ்சம்
அழகிகளுக்கு!

திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!

இளமைகள் சாப்பிடும்
இனிய விருந்து
முதல் இரவு!

தொட்டவுடன்
அழுகையை நிறுத்தியது
தொலைபேசி!

பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது
மனசு!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 11, 2014 5:13 pm

பல வண்ண மலர்களை கோர்ப்பது போல் அழகாய் கோர்த்துள்ளீர்கள் எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 11, 2014 5:15 pm

மிக அருமை... உறுப்பினர் அறிமுகம் பகுதியில் சென்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 6:01 pm

எல்லாம் அருமை .

அருமையிலும் அருமை . எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 103459460 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 103459460 அன்பு மலர் அன்பு மலர்


அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது

 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 11, 2014 6:56 pm

கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை

- என்ன செய்வது கல்லிலும் மண்ணிலும் இவ்வாறு செய்து வைத்துள்ளதன் காரணம்தான்... மேலும், கடவுளின்மேல் உள்ள நம்பிக்கையும் சிதைந்து வருவதும் காரணமாகலாம்...

அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!

என்ன செய்வது அவன் அரசில்வாதியாக இருந்தால் மட்டும் தொட்டும் பேசுவான்... காலிலும் விழுவான்... இல்லையென்றால் இப்படித்தான் கடவுளுக்கும்...

மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!

மனம் சம்பந்தப்பட்ட மதத்தை இன்று கார்ப்பரேட் ஆக்கிவிட்டதின் விளைவு இது...

திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!

காமத்தின் விளைவு என்று சொன்னாலும்... தேவையாகவும் இருக்கிறது... பணம் படைத்தோன் இவ்வாறு செய்து கொள்வதை அடிக்கடி கேள்விப்பட முடிகிறது.

மற்ற ஹைக்கூக்களும் சிறப்பாக வந்திருக்கின்றன... பாராட்டுகள்... வாழ்த்துகள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Thu Nov 13, 2014 7:10 pm

என் கவிதைகளை வாசித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Nov 13, 2014 8:04 pm

அனைத்து கவிதைகளும் அருமை தொடருங்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Nov 14, 2014 6:08 pm

உங்கள் கவிதைகள் அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக