புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov.
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலக மக்கள் தொகையில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வரும் நாம், உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்து விட்டோம். 2013ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர். நோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 கோடி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 100 பேரில் 12 பேர் சர்க்கரை நோயாளிகளாகவே உள்ளனர்.
காரணங்கள் :
நம் உடலில் ஏற்படும் மரபணு மாற்றமும், சுற்றுச்சூழலும் சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம். இதனுடன் குறைந்த உழைப்பும், அதிக சக்தி கொண்ட உணவு முறையும் சேரும் போது சர்க்கரை நோய் எளிதில் தொற்றுகிறது. வாகனங்களின் பெருக்கத்தால் நடைப்பயிற்சியே இல்லாமல் போய் விட்டது. உணவுப்பழக்க வழக்கங்களும் மாறி விட்டன. எவ்வாறு ஏற்படுகிறது
கணையத்தில் இன்சுலின் சுரக்காமல் இருப்பது, சுரந்த இன்சுலின் முறையாக வேலை செய்யாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன. லட்சத்தில் மூன்று பேருக்கு குழந்தை பருவத்திலேயே இப்பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். இரண்டாம் வகை சர்க்கரை நோயை மாத்திரைகள், உணவு, உடற்பயிற்சி மூலமே கட்டுப்படுத்தி விடலாம்.
அறிகுறிகள்:
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக தாகம், பசி, அதிக சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் புண், எடை குறைதல், பார்வை மங்குதல், கண்புரை போன்ற பல அறிகுறிகள் தென்படும். இதில் 30 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இருக்காது.
பாதிப்புகள் என்ன:
முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால், தலைமுதல் பாதம் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். விழித்திரை, நரம்பு மண்டலம், மாரடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு,
பக்கவாதம் ஏற்படும். உடல் பருமன் ஏற்படும். கொழுப்பு சத்து கூடும். ரத்தகொதிப்பு ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு வரும்.
தடுக்க வழிகள்:
சர்க்கரை நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்தசர்க்கரையை பரிசோதித்து டாக்டரை ஆலோசித்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன், வருமுன் காப்போம் என்பதே மிகச் சிறந்த மருந்து.
மரபணு மாற்றத்தால் வரும் சர்க்கரை நோயை வாழ்க்கை முறை மாற்றத்தால் தள்ளிப்போடலாம். ஆனால் தவிர்க்க முடியாது. ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் உணவு முறை மாற்றங்களால் வரும் சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்கலாம்.
வயிறு காட்டிக் கொடுக்கும்:
நமது ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பின் அளவை வயிற்றில் உள்ள கொழுப்பு காட்டிக் கொடுத்து விடும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்தால் ரத்தக்குழாய்களில் கொழுப்பு குறைகிறது என்று அர்த்தம்.
இதற்கு உணவில் இருந்தே தொடங்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தினமும் 3 வேளை சாப்பிடும் உணவை, 6 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். அதுவும் காலை நேரங்களில்
3 மணி நேர இடைவெளிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
மற்றவர்கள் அரசன் போல் காலை உணவையும், மந்திரி போல் மதிய உணவையும், பிச்சைக்காரன் போல் இரவு உணவையும் சாப்பிட வேண்டும். அதாவது காலையில் நல்ல சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். மதியம் சரிவிகிதத்துடன் கூடிய மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் மிக, மிக குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானியம் அதிகம் தேவை:
அரிசி உணவை முடிந்த அளவு குறைக்க வேண்டும்.தினை, கோதுமை, வரகு, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, சாமை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் உடலுக்கு தேவையான அதிகப் புரதம், குறைந்த மாவுச்சத்து, நிறைந்த கால்சியம், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பி12 வைட்டமின் அதிகம் உள்ளது.தோல் நீக்கிய கோழி, மீன் வாரம் ஒருமுறை சாப்பிடலாம். ஆட்டு இறைச்சி எப்போதாவது ஒருமுறை குறைந்த அளவு சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு சிறந்தது.
எண்ணெய் எப்படி :
ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் எண்ணெய் போதும். நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு இரண்டு லிட்டர் போதும். அதுவும் ஒரு லிட்டர் “மூபா” ஆயில் அதாவது நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில் வகையை சார்ந்தவை. ஒரு லிட்டர் பூபா ஆயில்- சன்பிளவர் வகையை சேர்ந்த எண்ணெய் சேர்க்க வேண்டும்.
தினமும் 20 கிராம் நார்ச்சத்து கிடைக்கும் அளவிற்கு உணவில் காய்கறிகள் சேர்க்க வேண்டும். ஒரு முறை சாப்பிடும் ஊறுகாயில் நமக்கு நான்கு நாளைக்கு தேவையான உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி :
நடப்பது, ஓடுவது, விளையாடுவது, நீச்சலடிப்பது போன்ற உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியம். பளு துாக்குதல், உடல் எடையை பயன்படுத்தி செய்யப்படும் பயிற்சிகளும் செய்யலாம்.குறைந்தது தினம் 30 நிமிடம் நடக்க வேண்டும். வாரத்தில் 150 நிமிடம் நடந்தே ஆக வேண்டும். நடைபயிற்சி முடியாத நாட்களில் வாகனத்தை நிறுத்தி விட்டு, கட்டடங்களில் படிக்கட்டுகளை பயன்படுத்துதல், குறைந்த துாரம் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு முடிந்த அளவு நடக்க பழக வேண்டும். மனஅழுத்தம் இல்லாமல் வாழ பழக வேண்டும். மனஅழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம், அமைதியான வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.
எடை குறைத்தல் :
சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், கொழுப்பு சத்து, பித்தப்பை கல், மூட்டுவலி, குறட்டை, துாக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்பட காரணமே உடல் எடை தான். தற்போதைய உடல் எடையில் 10 சதவீதம் குறைத்தால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பை 60 சதவீதம் குறைக்கலாம்.
-- டாக்டர் சி.பி.ராஜ்குமார்,
காரணங்கள் :
நம் உடலில் ஏற்படும் மரபணு மாற்றமும், சுற்றுச்சூழலும் சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம். இதனுடன் குறைந்த உழைப்பும், அதிக சக்தி கொண்ட உணவு முறையும் சேரும் போது சர்க்கரை நோய் எளிதில் தொற்றுகிறது. வாகனங்களின் பெருக்கத்தால் நடைப்பயிற்சியே இல்லாமல் போய் விட்டது. உணவுப்பழக்க வழக்கங்களும் மாறி விட்டன. எவ்வாறு ஏற்படுகிறது
கணையத்தில் இன்சுலின் சுரக்காமல் இருப்பது, சுரந்த இன்சுலின் முறையாக வேலை செய்யாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன. லட்சத்தில் மூன்று பேருக்கு குழந்தை பருவத்திலேயே இப்பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். இரண்டாம் வகை சர்க்கரை நோயை மாத்திரைகள், உணவு, உடற்பயிற்சி மூலமே கட்டுப்படுத்தி விடலாம்.
அறிகுறிகள்:
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக தாகம், பசி, அதிக சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் புண், எடை குறைதல், பார்வை மங்குதல், கண்புரை போன்ற பல அறிகுறிகள் தென்படும். இதில் 30 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இருக்காது.
பாதிப்புகள் என்ன:
முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால், தலைமுதல் பாதம் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். விழித்திரை, நரம்பு மண்டலம், மாரடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு,
பக்கவாதம் ஏற்படும். உடல் பருமன் ஏற்படும். கொழுப்பு சத்து கூடும். ரத்தகொதிப்பு ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு வரும்.
தடுக்க வழிகள்:
சர்க்கரை நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்தசர்க்கரையை பரிசோதித்து டாக்டரை ஆலோசித்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன், வருமுன் காப்போம் என்பதே மிகச் சிறந்த மருந்து.
மரபணு மாற்றத்தால் வரும் சர்க்கரை நோயை வாழ்க்கை முறை மாற்றத்தால் தள்ளிப்போடலாம். ஆனால் தவிர்க்க முடியாது. ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் உணவு முறை மாற்றங்களால் வரும் சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்கலாம்.
வயிறு காட்டிக் கொடுக்கும்:
நமது ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பின் அளவை வயிற்றில் உள்ள கொழுப்பு காட்டிக் கொடுத்து விடும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்தால் ரத்தக்குழாய்களில் கொழுப்பு குறைகிறது என்று அர்த்தம்.
இதற்கு உணவில் இருந்தே தொடங்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தினமும் 3 வேளை சாப்பிடும் உணவை, 6 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். அதுவும் காலை நேரங்களில்
3 மணி நேர இடைவெளிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
மற்றவர்கள் அரசன் போல் காலை உணவையும், மந்திரி போல் மதிய உணவையும், பிச்சைக்காரன் போல் இரவு உணவையும் சாப்பிட வேண்டும். அதாவது காலையில் நல்ல சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். மதியம் சரிவிகிதத்துடன் கூடிய மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் மிக, மிக குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானியம் அதிகம் தேவை:
அரிசி உணவை முடிந்த அளவு குறைக்க வேண்டும்.தினை, கோதுமை, வரகு, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, சாமை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் உடலுக்கு தேவையான அதிகப் புரதம், குறைந்த மாவுச்சத்து, நிறைந்த கால்சியம், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பி12 வைட்டமின் அதிகம் உள்ளது.தோல் நீக்கிய கோழி, மீன் வாரம் ஒருமுறை சாப்பிடலாம். ஆட்டு இறைச்சி எப்போதாவது ஒருமுறை குறைந்த அளவு சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு சிறந்தது.
எண்ணெய் எப்படி :
ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் எண்ணெய் போதும். நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு இரண்டு லிட்டர் போதும். அதுவும் ஒரு லிட்டர் “மூபா” ஆயில் அதாவது நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில் வகையை சார்ந்தவை. ஒரு லிட்டர் பூபா ஆயில்- சன்பிளவர் வகையை சேர்ந்த எண்ணெய் சேர்க்க வேண்டும்.
தினமும் 20 கிராம் நார்ச்சத்து கிடைக்கும் அளவிற்கு உணவில் காய்கறிகள் சேர்க்க வேண்டும். ஒரு முறை சாப்பிடும் ஊறுகாயில் நமக்கு நான்கு நாளைக்கு தேவையான உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி :
நடப்பது, ஓடுவது, விளையாடுவது, நீச்சலடிப்பது போன்ற உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியம். பளு துாக்குதல், உடல் எடையை பயன்படுத்தி செய்யப்படும் பயிற்சிகளும் செய்யலாம்.குறைந்தது தினம் 30 நிமிடம் நடக்க வேண்டும். வாரத்தில் 150 நிமிடம் நடந்தே ஆக வேண்டும். நடைபயிற்சி முடியாத நாட்களில் வாகனத்தை நிறுத்தி விட்டு, கட்டடங்களில் படிக்கட்டுகளை பயன்படுத்துதல், குறைந்த துாரம் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு முடிந்த அளவு நடக்க பழக வேண்டும். மனஅழுத்தம் இல்லாமல் வாழ பழக வேண்டும். மனஅழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம், அமைதியான வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.
எடை குறைத்தல் :
சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், கொழுப்பு சத்து, பித்தப்பை கல், மூட்டுவலி, குறட்டை, துாக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்பட காரணமே உடல் எடை தான். தற்போதைய உடல் எடையில் 10 சதவீதம் குறைத்தால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பை 60 சதவீதம் குறைக்கலாம்.
-- டாக்டர் சி.பி.ராஜ்குமார்,
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|