புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
28 Posts - 3%
prajai
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 12, 2014 10:59 pm

ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் ExFsL1MyRYSvj8YJC9ak+charless-dickence

உலகப் புகழ்பெற்ற கதாசிரியர், சார்லஸ் டிக்கன்ஸ். ஆனால் இவர் இளவயதில் தனது கதை பிரசுரமாகாதா? என்று ஏங்கித் தவித்ததும் உண்டு.

சிறுவயதில் இவர் ஏராளமான கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். ஆனால் அவற்றில் ஒன்றுகூடப் பிரசுரமாகாது.

அதனால் சார்லஸ் டிக்கன்ஸை கண்டவர்கள் எல்லாம் கேலி செய்தனர்.

‘பிரசுரமாகாத சிறுகதைகளை எழுதிப் புகழ் பெற்றவர்’ என்று பலர் அவரைப் பார்க்கும்போது ஏளனமாகப் பேசினர்.
அந்த ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.ஏளனத்தை தவிர்க்கும் பொருட்டு எழுதிய கதைகளை நள்ளிரவில் தபால் பெட்டியில் சேர்ப்பார்.

அவர் எழுதிய கதைகள் திரும்பி வந்துகொண்டே இருந்தனவேயன்றி ஒன்று கூட பிரசுரமாகவில்லை.

ஒரு நாள் டிக்கன்ஸ் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பத்திரிகையில் அவரது கதை பிரசுரமாகிவிட்டது.

அந்த மகிழ்ச்சி காரணமாக சார்லஸ் டிக்கன்ஸ் ஆனந்தக் கண்ணீர் விட்டவாறு இரவெல்லாம் உறங்காமல் தெருக்களைச்சுற்றிக் கொண்டிருந்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் முதலில் எழுதிய எட்டுக் கதைகளுக்கு அன்பளிப்பாக எந்தச் சிறுதொகையும் வரில்லை.

அவர் பெயரும் புகழும் அடைந்தபிறகு அதே கதைகளுக்கு, பத்திரிக்கை ஆசிரியர்களும்(authors), பதிப்பகங்களும்(Publications) அவரது வார்த்தை ஒன்று மூன்று பவுண்டு சன்மானம் கொடுத்து வாங்கிப் பிரசுரிக்கப் போட்டி போட்டனர். (இதைத்தான் வசதி வந்த பிறகு உறவுகளும்,நட்புகளும் தானே தேடிவரும் என்பதோ?)

இவ்வாறு தனது எழுத்துலக வாழ்வில் ஆரம்பத்தில் பல இழிநிலைகளை, தாழ்வுகளையேப் பாரத்த டிக்கன்ஸ் தொடர்ந்து எழுதியமையாலும், முயற்சியை கைவிடாமல் இருந்ததாலும், எதிர்காலத்தில் பெரும் புகழ்,செல்வம் அடைந்தார்.

கேலி செய்த அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட , சிறந்ததொரு திறமை அவரவருக்குள்ளே இருக்கிறது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 12, 2014 11:01 pm

உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் எனில், கற்பனைத் திறம் மிகவும் செறிந்து கிடக்கிறது எனில், அதை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வாருங்கள்.. !! ஏற்ற இறக்கங்கள், வாக்கியப் பிழைகள்(sentence error), வார்த்தைப் பிழைகள்(words error) என எதையும் முதலில் கண்டுகொள்ள வேண்டாம்.

எழுதிய பிறகு மீண்டும் மீண்டும் அதை நீங்கள் வாசிக்கத்தொடங்குங்கள்.. அப்போது நீங்கள் எழுதியது அபத்தமாக இருக்கிறதா? நன்றாக இருக்கிறதா? என்று ஒரு வாசகராக உங்கள் எழுத்துக்களை நீங்களே படித்து, சிந்தித்து தரமேற்றலாம். எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள் போன்றவற்றில் திருத்தம் கொண்டு வரலாம். கருத்துச் செறிவிருக்கிறதா? என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.

சொல்ல வந்த கருத்துகள் உங்கள் எழுத்தில் இருக்கிறதா? என்பதை மீண்டும் ஒரு முறை படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். எழுத்துகளின் இறுதி வடிவம் வந்த பிறகு பிறருக்கு, நண்பருக்கு, அருகில் இருப்பவர்களுக்கு படிக்கக்கொடுக்கலாம்.

அவரது கருத்துகளை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். எக்காரணம் கொண்டு கேலி செய்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். அவ்வாறானவர்களிடம் மீண்டும் உங்கள் படைப்புகளை கொடுக்காமல் உங்களை உற்சாகப்படுத்துபவர்கள், தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் என இருப்பவர்களிடம் மட்டுமே உங்கள் படைப்புகளை படிக்கக்கொடுங்கள். பிறகு பத்திரிகைகளுக்கு அனுப்பலாம்.

எழுத்தில் மட்டுமல்ல.. உங்களுக்குப் பிடித்த துறைகள் எதுவாயினும் அதில் சிறந்தவர்களாக பரிமளிப்பீர்கள்..கவலையைவிடுங்கள்..!!

நம்பிக்கை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வெற்றிப்பெற்றவர்கள் உலகத்தில் பலர்.. அவர்களில் நீங்களும் ஒருவராக ஏன் இருக்க முடியாது? சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்..!!!

நன்றி : தங்கம்பழனி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக