புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_m10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_m10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_m10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_m10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_m10ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Nov 07, 2009 4:00 pm

வன்னி முகாம்களிலுள்ள ஏதிலிகளை முற்றாக விடுவிக்குமாறும், அவர்களது பாது காப்பை உறுதிப்படுத்துமாறும் சிறீலங்கா அரசிடம் வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றம் (மக்கள் பிரதிநிதிகள் சபை) கடந்த புதனன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அத்துடன் சிறீலங்கா இனப் பிரச்சினைக்கு சிறந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை விரை வாக முன்வைக்குமாறும் பிரதிநிதிகள் சபை சிறீலங்காயைக் கேட்டிருக்கின்றது.

அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் டேவிட் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை 421 1 என்ற அடிப்படையில் ஆதரித்துள்ளது.

சிறீலங்கா அரசை நேரடியாக கட்டுப்படுத்தாத, ஆனால் அரசிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

சிறீலங்கா அரசினால் தற்போது நிர்வகிக்கப்படும் முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த தமிழ்மக்களை விடுவிப்பதற்கு ஆதரவு அளிக்கவேண்டும். அவர்களின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை சுயாதீனமாகக் கண்காணிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதன் மூலமாகவும் சர்வதேச தொண்டு மற்றும் நிவாரண அமைப்புகள் நிவாரணத்தையும், வளங்களையும் வழங்க அனுமதிப்பதன் மூலமாகவும், அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் சிறீலங்காயில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் மனிதாபிமான மனித உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.

மே 2009 இல் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தது. சிறீலங்கா அரசு மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிப்பதற்கும், விரைவாக மீள்குடியமர்த்துவதற்கும் இணங்கியது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் 11 ஆவது விசேட அமர்வில் முகாமில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றவும் 180 நாட்களுக்குள் பெரும்பாலானவர்களைக் குடியேற்றவும் சிறீலங்கா அரசு இணங்கியது.

ஒக்ரோபர் 23 ஆம் திகதி வரை இடம்பெயர்ந்தவர்களில் 51 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 ஆயிரம் பேர் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். தமது சொந்த வீடுகளில் உள்ளனர் அல்லது செல்வதற்குக் காத்திருக்கின்றனர்.

இதுதவிர, விசேட பிரிவிற்குள் வரும் 16 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்னமும் 2 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளனர்.

பருவப்பெயர்ச்சி மழை காலத்துக்கு முன்னர் மனிதாபிமான நிலைமைகளில் முன்னேற்றம் காண பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதன் காரணமாக முகாமில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் விடுவிப்பதை உறுதி செய்யுமாறு மக்கள் பிரதிநிதிகள் குழு சிறீலங்கா அரசைக் கோருகின்றது.

இந்த ஏதிலிகள் தமது வீடுகளையும், சொத்துக்களையும் மீளப் பெறுவதற்கு உள்ள உரிமைகளையும் சிறப்புரிமையையும் பாதுகாக்க வேண்டும். முகாம்களை நிர்வகிக்கும் பொறுப்பை சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறும், சர்வதேச அரச அமைப்புகள், செஞ்சிலுவைக் குழு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக நாளாந்தம் முகாம்களில் பிரசன்னமாயிருப்பதற்கு அனுமதியளிக்குமாறும் சிறீலங்கா அரசை கோருகின்றோம்.

அரசு சுமுக நிலையை ஏற்படுத்தும் வேளை தமிழ்மக்களை பொறுமையாக இருக்கும் படியும், தமிழ்மக்களின் அரசியல் கர்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை துரிதப்படுத்துமாறும் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது



ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம் Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Nov 07, 2009 6:53 pm

kirupairajah wrote:அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் டேவிட் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை 421 1 என்ற அடிப்படையில் ஆதரித்துள்ளது.

அரசு சுமுக நிலையை ஏற்படுத்தும் வேளை தமிழ்மக்களை பொறுமையாக இருக்கும் படியும், தமிழ்மக்களின் அரசியல் கர்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை துரிதப்படுத்துமாறும் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அவர்களுக்காவது ஈரம் சுரக்கிறதே..

கவலிற்கு நன்றி கிருபை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக