புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
11 Posts - 52%
heezulia
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 33%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 5%
rajuselvam
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
199 Posts - 42%
heezulia
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
195 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
i6appar
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
prajai
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:47 am

First topic message reminder :

கவிக்கோ அப்துல் ரகுமான், வைரபாரதி, ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணி, கவியருவி ம.ரமேஷ் அவர்களின் கஸல் கண்ணிகளின் தொடர் இது.

“நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Nov 17, 2014 11:51 am

அருமையான பதிவு ..
நன்றி ...




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 18, 2014 4:56 pm

உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்
மறைக்கிறேன் (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.9)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 18, 2014 4:56 pm

உன் கண்களின் அழைப்பை
நான் தவிர்க்க முடியாது
எமனின் பாசத்திலிருந்து
யார் தப்பிக்க முடியும்? (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.110)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 18, 2014 4:56 pm

உன் முதல் பார்வை
என்னைச்
சிலுவையில் அறைந்தது
மறு பார்வை
மறு உயிர்ப்பைத் தந்தது (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.116)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 18, 2014 4:56 pm

பெண்களின் கண்கள்
ஆண்களை
போருக்கு தயார் செய்கிறது
அவள் கண்ணீர்த் துளியோ
அவனை
நிராயுதபாணியாய் மாற்றிவிடுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 18, 2014 4:57 pm

ஆயிரம் வார்த்தைகள் பேசிய
உன் விழிகள்
இன்று
ஒரு வெற்றுப்பார்வையுடன்
திரும்பிக்கொள்கிறது (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.63)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35035
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 18, 2014 6:02 pm

மனதை ஈர்க்கும்
கனமான வரிகள் .

நன்றி ரமேஷ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 29, 2014 1:06 pm

நீ
என்னைக் கைவிட்டு
விலகிச் சென்றாய்?
என்ன காரணம் பிதாவே!
(ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.71)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 29, 2014 1:07 pm

தூணிலும் துரும்பிலும்
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல் போய்விட்டாயே? (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.101)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 29, 2014 1:07 pm

கடவுளை ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா? (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.5)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக