புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
49 Posts - 60%
heezulia
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
44 Posts - 60%
heezulia
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
2 Posts - 3%
Guna.D
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_m10வெவசாயம் போச்சே...!! -Mano Red Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவசாயம் போச்சே...!! -Mano Red


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 8:34 am

காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு
கருவாடா போனானே..!!

பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வெச்சானே...!!

இப்போ சாயம் போன
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!

மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு
நெலமெல்லாம்
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!

கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு
நெனப்பில்லயே...!!

பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??

வெவசாயம் போச்சே...!! -Mano Red OVdJRJCoTT6s62BbQCQk+ss16

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 2:40 pm

யாரை குற்றம் சொல்வது..???

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 16, 2014 3:00 pm


சாயம் பூச வேண்டாத,
சாரமான கவிதை ,
வெவசாய கவிதை !
வெவசாயம் போச்சே...!! -Mano Red 3838410834 வெவசாயம் போச்சே...!! -Mano Red 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 3:02 pm

சாயம் போய்விடும் போல இருக்கிறது அய்யா...காதல் கவிதை படிப்பவர்கள் இதை படிக்க கூட விரும்புவதில்லை ... அழுகை

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Sun Nov 16, 2014 4:19 pm

அருமையான கவிதை.உண்மையான வரிகள்.விவசாயத்திற்கு நல்ல காலம் வருகையில் விவசாயி இருப்பார்களா என்பது சந்தேகமே.

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 4:21 pm

paiyaan wrote:அருமையான கவிதை.உண்மையான வரிகள்.விவசாயத்திற்கு நல்ல காலம் வருகையில் விவசாயி இருப்பார்களா என்பது சந்தேகமே.
மேற்கோள் செய்த பதிவு: 1103901 ஆமாம் நண்பரே ....சந்தேகம் தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 16, 2014 6:39 pm

Mano Red wrote:யாரை குற்றம் சொல்வது..???
மேற்கோள் செய்த பதிவு: 1103891
Mano Red wrote:சாயம் போய்விடும் போல இருக்கிறது அய்யா...காதல் கவிதை படிப்பவர்கள் இதை படிக்க கூட விரும்புவதில்லை ... அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1103896

6 நிமிடத்தில் ஆக்கிய சூடான கவிதையோ ,
6 மணி நேரம் ஆறப் பொறுக்கலையோ ?
அவசரமேனோ ? ஆழ உழப் போகணுமோ ?
அனைவரும் ஆறமரப் படிப்பர் ,
அனுபவ கருத்தை நன்றே வடிப்பர் .
அருமையென நான் முடிப்பேன் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 16, 2014 6:45 pm

ம்ம்ம்ம்ம்ம் ....பார்க்கலாம் அய்யா ....

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Nov 17, 2014 4:53 pm

Mano Red wrote:
paiyaan wrote:அருமையான கவிதை.உண்மையான வரிகள்.விவசாயத்திற்கு நல்ல காலம் வருகையில் விவசாயி இருப்பார்களா என்பது சந்தேகமே.
மேற்கோள் செய்த பதிவு: 1103901 ஆமாம் நண்பரே ....சந்தேகம் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1103902

நாம் விவசாயத்தையும் விவசாயியையும் காப்பாற்றும் தருவாயில் உள்ளோம் . இப்போது விட்டுவிட்டால் நாம் சோற்றுக்கும் வெளிநாட்டை கையேந்த வேண்டியதுதான்..

என்ன பொழப்பு இது!!!
விவசாயி எக்காரணத்தை கொண்டும் நிலத்தை வீடு கட்ட தரக்கூடாது...
விவசாய வாசம் இல்லாதவர் செய்வதை நம் விவசாயிகள் அறவே செய்யக் கூடாது...


உழவன் அவன் வாழ உழுதால்,
பிறர் அவனை நாடி வாருவார்கள் ...
சோற்றுக்காக !!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெவசாயம் போச்சே...!! -Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 17, 2014 4:58 pm

பெண்ணை காதலிப்பவனுக்கு அனைத்தும் பசுமை
மண்ணை காதலிப்பவனுக்கு அனைத்தும் வெறுமை

இதுவே இன்றைய நிலைமை அதுவே கொடுமை
நிலை மாற நினைத்திடுவோம் நம்மில் சிலரும்
உழவுக்கு மாறிட துணிந்திடுவோம்

இல்லேன்னா அப்படியேதான் இருக்கும்

கவிதை நன்று




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக