புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
7 Posts - 64%
heezulia
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
8 Posts - 2%
prajai
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
4 Posts - 1%
mruthun
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_m10தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 07, 2009 2:07 pm

பெற்றேhருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தொpவித்துள்ளது.
அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி, அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறhர்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இiண்ந்து பழகுவதற்கும், மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு.

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றேhர் எந்த குறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறhர்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால், அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின் போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும். இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றேhர் மீதான மதிப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றேhர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து, தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும். இது கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான வெறுப்பு, முடிவுக்கு வராத கோப- தாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும்.

சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர், தாங்கள் சண்டை போட்டுக் கொண்டால், அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறhர்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும். அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும், கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தௌpவடையும் என்பதால், தாய்- தந்தை இடையிலான பிணக்கு, அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம்.

இதனால் பெற்றோர்களே* உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவு இருந்தால் தாரளமாக வெளிப்படுத்த லாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.


நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக