புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
68 Posts - 53%
heezulia
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
1 Post - 1%
Guna.D
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
1 Post - 1%
Shivanya
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
15 Posts - 3%
prajai
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
9 Posts - 2%
Jenila
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
4 Posts - 1%
jairam
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
4 Posts - 1%
Rutu
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_m10பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Nov 07, 2009 1:48 pm

‘பயங்கரவாதம்’ என்ற முள்வேலியை சுற்றிப்போட்டுவிட்டு, இத்தனை காலமும் சர்வதேசத்தை ஏமாற்றி தமிழ் மக்களை அழித்து வந்தது சிறீலங்கா அரசாங்கம். அவர்களது வார்த்தைகளில் மயங்கி தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்த்த சர்வதேசத்திற்கு, சிறீலங்கா அரசாங்கத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பது காலம் கடந்து இப்போதுதான் புரியத்தொடங்கியுள்ளது.

அமெரிக்கா கடந்த 22ம் திகதி, இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசையும் அது கடுமையாகச் சாடியிருந்தது. விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையணில் இணைத்ததாக அதிகம் குற்றம்சாட்டப்பட்டிருந்த அந்த அறிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக சிறீலங்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் குறித்து கடுமையாகவே சாடப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் இந்தப் போர்க் குற்ற அறிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முதல் ஐ.நா சபை வரை விவாதங்கள் வலுவடையத் தொடங்கியுள்ளன.

இந்தப் போர் குற்றம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கு சிறீலங்கா உடன்பட வேண்டும் எனவும் அல்லாது போனால் அதற்கான எதிர்வினைகளை (ஜீஎஸ்பி-பிளஸ் இடைநிறுத்தம் போன்ற) சிறீலங்கா சந்திக்க வேண்டும் எனவும் அவை எச்சரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் போருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணையாக நின்ற சில நாடுகளைக் கூட அமெரிக்காவின் அறிக்கை சிறீலங்காவிற்கு உதவி வழங்குவதில் இருந்து பின்வாங்க வைத்துள்ளது. சர்வதேச நாடுகளின் இந்த சடுதியான மனமாற்றத்தால் அதிர்ச்சியடைந்த சிறீலங்கா, அமெரிக்காவின் இந்த போர்க் குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாகவும், சுயாதீனமான புத்திஜீவிகளை கொண்டு இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாக அறிவித்திருந்தது.

ஆனால், அமெரிக்காவின் யுத்தக்குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பதை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறைப்பதற்கான, சர்வதேச சமூகம் மறக்கச் செய்வதற்கான அவகாசத்தைப் பெறும் முயற்சியே சிறீலங்காவின் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப் போவதான அறிவிப்பு என்று அது தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் ஏமாற்றுத் தனத்தைப் புரிந்துகொண்டதனாலேயே இவ்வாறான ஒரு அறிக்கையை அதனால் வெளியிட முடிந்துள்ளது. காலம் காலமாக இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவற்றை விசாரிப்பதற்கு விசாரணைக் குழுக்களை அமைக்கும்.

நீண்ட நெடுங்காலம் இழுபடும் இந்த விசாரணைக் குழுக்கள், இறுதியில் எந்த ஒரு முடிவும் இல்லாமல், யாருக்கும் தண்டனையைப் பெற்றுக்கொடுக்காமல் பின்னர் காணாமல் போய்விடும். உதாரணமாக, மூதூரில் பிரான்சின் ‘அக்சன் கொந்ர லா பாம்’ பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட விடயத்தில் கூட இவ்வாறு அமைக்கப்பட்ட குழு, இரண்டு ஆண்டுகள் விசாரணைகளை இழுத்தடித்து, உண்மைகளை மூடிமறைத்தது. அண்மையில் அந்தப் படுகொலையின் தீர்ப்பு வெளியாகியபோது, பிரான்சின் அக்சன் கொந்ர லா பம் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர். எனவே, சிறீலங்காவின் விசாரணைக் குழுக்கள் அமைக்கும் பணி என்பது காலத்தை இழுத்தடிக்கவும், சர்வதேசத்தை ஏமாற்றவுமே என்பதை சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் உணர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளன என்பதன் வெளிப்பாடுதான் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை எனக் கொள்ளலாம். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம். பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது என்பதை சிறீலங்கா இப்போது உணர்ந்துகொண்டிருக்கும்.

ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு

நன்றி்:ஈழமுரசு



பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 07, 2009 2:40 pm

ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம். பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது என்பதை சிறீலங்கா இப்போது உணர்ந்துகொண்டிருக்கும்.


பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது 677196 பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது 677196 பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது 677196
1000% உண்மையான் வார்த்தை... நன்றி கிருபை... பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக