புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_m1012 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 08, 2014 5:18 am

ஐந்தறிவு ஜீவராசிகளில் பரமசிவன் கழுத்தை
அலங்கரிக்கும் பாக்யம் பெற்றது நாகம். அதற்கு
பெருமை சேர்க்கும் விதமாக ஈசன், நாகேஸ்வரர்
என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் தலம்,
கொடுவாய்.
-
பலருக்கும் குலதெய்வமாக விளங்கி வரும் இத்தல
இறைவனின் பெருமைகளைச் சொல்லும் சம்பவங்கள்
பல உண்டு.
-
காஞ்சி மாநகரில் பிறவியிலேயே பார்வைத் திறனற்ற
ஒருவன், தனக்கு பார்வை அருளிட திருநாகேஸ்வரத்திலுள்ள
ஏகாம்பரநாதரை வேண்டினான். அவனது வழிபாட்டில்
மகிழ்ந்து மனமிரங்கிய இறைவன், அவனுக்கு ஒரு கண்ணில்
பார்வையை நல்கினார். பின் மற்றொரு கண் பார்வையை
கொங்கு நாட்டில் உள்ள கொடுவாயில் எழுந்தருளியுள்ள
நாகேஸ்வரரை வழிபட்டு பெறும்படி கூறினார்.
-
அவர் சொன்னபடி கொடுவாய் வந்த அவன், நாகேஸ்வர
சுவாமியை வழிபட்டு மறுகண்ணிலும் பார்வை பெற்றான்.
இதனால் கொடுவாய் ஆலயத்தையும் மற்றொரு
திருநாகேஸ்வரமாகவே எண்ணுகிறார்கள்.
-
12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். தினசரி மூன்று
கால பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி பௌர்ணமியன்று
அன்னாபிஷேக கோலத்தில் நாகேஸ்வரரை தரிசிப்பது
அடுத்த பிறவிக்கும் சேர்த்து புண்ணியத்தைச் சேர்க்கும்
என்பது ஐதிகம். சிவனுக்கு இஷ்டமான சிவராத்திரியும்
இங்கு மிக பிரசித்தம்.
-
ராகு தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், கண்பார்வை
பிரச்னைகள் நாகேஸ்வரரை வழிபட்டால் நீங்குமென்கிறார்கள்.
கண்புரையோடு போராடும் பெரியவர்கள், சிறுவயதிலேயே
கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற சிக்கலுடைய குழந்தைகள்
என்று பலரும் இங்கு வந்து ஈசனை கண்குளிர வணங்கி நற்பலன்
பெறுகிறார்கள்.
-
இறைவனுக்கு வலதுபுறம் கோவர்த்தனாம்பிகை எனும்
பெயருடன் வீற்றிருக்கிறாள் தேவி. ஆவுடை நாயகி என்ற
பெயரிலும் இவளை அழைக்கிறார்கள். ஈசனின் வலதுபுறம்
அமர்ந்திருப்பதால் கோவர்த்தனாம்பிககையை வணங்கினால்
சீக்கிரமே திருமணத்தடை விலகுகிறதாம்.
-
அம்மன் சன்னதி அருகே முப்பது வருடங்களுக்கு முன்
தோன்றிய நாகப் புற்று ஒன்று இருக்கிறது. செவ்வாய் மற்றும்
வெள்ளிக் கிழமைகளில் இந்தப் புற்றை வணங்கினாலும்
ராகு தோஷம் நிவர்த்தியாகுமாம்; குழந்தைப் பேறு கிட்டுமாம்.
அரிதாக சில சமயம் இந்தப் புற்றிலிருந்து நாகம் வெளிப்
படுவதைப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள், அடிக்கடி
இத்தலம் வரும் பக்தர்கள்.
-
தலவிருட்சம் வன்னிமரம். பிரம்மனே இங்கே வன்னிமரமாக
இருப்பதாக ஐதிகம். பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன்
அறியாவண்ணம் வன்னி மரம் ஒன்றில்தான் ஆயுதங்களை
மறைத்து வைத்தனர். காலை எட்டு மணியில் இருந்து ஒன்பது
மணிக்குள் இந்த வன்னி மரத்தை பன்னிரண்டு முறை சுற்றி
வந்தால் சனி தோஷம் நீங்குமென்பது நம்பிக்கை.
-
தாய்-தந்தையரான ஈசனும், தேவியும் சர்வ லட்சணத்துடன்
வீற்றிருந்து காட்சி புரிய, அவர்களுக்கு பின்னே அமர்ந்து ஆசி
வழங்குகிறார்கள் மகன்கள். ஆம், கோவர்த்தனாம்பிகை
சன்னதியின் பின்புறம் அமர்ந்திருக்கிறார் மோதக பிரியனான
ஆனைமுகன். இங்கே அவர் பெயர், மாப்பிள்ளை விநாயகர்.
ஈசன் சன்னதியின் பின்புறம் வள்ளி-தெய்வானையுடன்
வீற்றிருக்கிறான் மயில்வாகனனான முருகன்.
-
பிராகாரத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை தீபத்தை
ஏற்றிவைத்து வணங்கினால் ஏற்றமிகு வாழ்க்கை நிச்சயமாம்.
சனிபகவான், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரக நாயகர்கள்,
சூரியன், சந்திரன் போன்றோர் அருளும் இவ்வாலயத்தில்
அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோஷம்,
தேய்பிறை அஷ்டமி என்று முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள்
நடைபெறுகின்றன.
-
கொடுவாய் நாகேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு ஒருமுறையாவது
சென்று வருவதென்பது கயிலாயத்தின் கதவுகளை தொட்டு
வருவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது!
-
எங்கே இருக்கிறது:
திருப்பூரில் இருந்து தாராபுரம், பழநி செல்லும் வழியில் உள்ளது
கொடுவாய். பல்லடத்தில் இருந்து காங்கேயம் செல்லும்
பாதையிலும் செல்லலாம்.
-
தரிசன நேரம்: காலை 6.30 - 12.30: மாலை 4.30-7.
-
------------------------------------------------------------------------------------------------

- எஸ். ஷக்தி
நன்றி: தினமலர் & குமுதம் பக்தி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 08, 2014 6:31 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 08, 2014 8:10 am

நன்றி ராம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 08, 2014 12:24 pm

நல்ல பகிர்வு



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 08, 2014 2:26 pm

பயனுள்ள  பதிவு  ராம் அவர்களே நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக