புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
32 Posts - 42%
heezulia
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
32 Posts - 42%
Manimegala
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
2 Posts - 3%
prajai
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
1 Post - 1%
jothi64
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
398 Posts - 49%
heezulia
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
26 Posts - 3%
prajai
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_m1010-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 07, 2014 6:23 pm

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை: குழந்தைகளுக்கான 17 படைப்புகளை வெளியிட்டுள்ள காஸ் விநியோக ஊழியர்
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Untitled_2190709h
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த காஸ் சிலிண்டர் விநியோக ஊழியர் ஒருவர், குழந்தைகளுக்கான 17 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் பொது நூலகங்களில் இவர் எழுதிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இச்சாதனைக்கு சொந்தக்காரர் நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தைச் சேர்ந்த குழந்தை எழுத் தாளர் கோதை சிவகண்ணன். கிராமம் கிராமமாக வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்யும் பணி அவருக்கு.
காஸ் சிலிண்டரை தோளில் சுமந்து கொண்டே பேசத் தொடங்கினார்.
‘`என்னோட இயற்பெயர் லட்சு மணன். மிகவும் ஏழ்மையான குடும்பத் தில் பிறந்தேன். அப்பா கூலித் தொழிலாளி. உடல் நலமின்மையால் அவரால் வேலைக்குப் போக முடியாத நிலை. எனக்கு 2 தங்கை, ஒரு தம்பி. ஏழ்மை காரணமாக 5-ம் வகுப்பு படிக்கும்போதே விடுமுறை நாள்களில் நெசவுக்கு செல்வேன்.
குடும்ப சூழலின் அழுத்தத்தால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை. அத்துடன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு லோடுமேன் வேலைக்கு வந்துவிட்டேன். கோட்டாறு கடைவீதியில் கடைகளுக்கு சரக்குகள் எடுத்துவரும் வேலை பார்த்தேன். இப்போது ஹெச்.பி. நிறுவனத்தில் காஸ் விநியோக ஊழியராக இருக்கி றேன்.
படிக்க முடியாத வேதனை ஒரு கட்டத்தில் எனக்குள் ஏக்கமாக மாறிப் போயிருந்தது. அதன் பின் வாசிப்பதற்காக நூலகங்களுக்கு செல்லத் தொடங்கினேன். ராமலிங்க அடிகளார், கண்ணதாசன், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா ஆகியோரின் எழுத்துகள் என்னை மிகவும் ஈர்த்தன. தமிழ் மொழியின் மீது என் நாட்டம் கூடியது.
தமிழ் என்பது வெறும் மொழி மட்டு மல்ல. அது அன்பின், நம் பண்பாட்டின் அடையாளம். ஆனால் குழந்தைகளை தமிழ் வழியில் சேர்ப்பதே அவமானம் என்று பெற்றோர் நினைப்பதை என்னவென்று சொல்வது?
`குழந்தைகளை தமிழ் வழி பள்ளியில் சேருங்கள்’ என நண்பர்களிடம் கூறிய போது, `பைத்தியம்’ என்றார்கள். அப்படியானால் குழந்தைகளிடத்தில் நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும் தாய் மொழியில் கொண்டு சேர்ப்பது எப்படி என்ற தாகம் என்னை எழுதத் தூண்டியது.
கண்மணிகளுக்கான கருத்து கதைகள், குழந்தைகளுக்கான குரு சிஷ்ய கதைகள், விலங்குகள் கூறும் விசித்திர கதைகள், நல்ல நல்ல நெடுங்கதைகள் உள்பட 17 கதை தொகுப்புகளை குழந்தைகளுக்காக எழுதி வெளியிட்டுள்ளேன். ஆரம்பத் தில் கோதை சிவக்கண்ணன் என்ற பெயரில் எழுதி வந்தேன்.
புனைப்பெயரில்
எனக்கு தோளோடு தோள் கொடுத்து, என் முயற்சிக்கு வலு சேர்த்தது என் மனைவி உலகம்மாள். அதனால் `உலகம்மா’ என்ற புனைப்பெயரில் தற்போது எழுதி வருகிறேன்.
தினசரி காலை 7 மணிக்கு காஸ் சிலிண்டரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு லைனுக்கு வந்து விடுவேன். பணி முடித்து ஏஜென்சிக்கு சென்று பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பும்போது இரவு 7 மணி தாண்டிவிடும். அதன் பின் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பேன். இரண்டு மணி நேரம் எழுதுவேன்.
பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த நான் இன்று எழுதும் புத்தகங்களை பிறர் பாராட்டும்போது மனதுக்கு நிறைவு தருகிறது. இன்று பிறந்தநாள் காணும் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவைப்போல் சிறந்த குழந்தை எழுத்தாளர் என பெயர் எடுப்பதுதான் லட்சியம்.
அந்த தீபத்தை ஏந்தி ஓடுவது ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்க்கைக்காக லோடு டெலிவரிமேனாகவும் விரும்பியே ஓடிக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.


நன்றி தமிழ் ஹிந்து 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 25, 2015 3:53 pm

சமூகப் பொறுப்பைத் தோளில் சுமக்கும் சிவகண்ணன் வாழ்க!
இதனை நெஞ்சில் சுமந்த டி.என்.பாலசுப்ரமணியனுக்கு நன்றி !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 25, 2015 4:42 pm

230 அன்பர்கள் இப்பக்கத்தை படித்திருக்கின்றனர் .எண்ணிக்கை கூறுகிறது ,
தங்களின் இனிய பின்னூட்டத்தை திரு சிவகண்ணன் அவர்களின் சேவைக்கே
அர்பணிக்கிறேன் .நன்றி
சிவகண்ணன் போன்றோர் நல்லிதயங்கள் நீண்டு வாழ்க !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 25, 2015 5:34 pm

அருமை அருமை , வெயிலில் நிற்பவருக்கு தான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள் அதுபோல தான் இவரும்.

வாழ்த்துகள் உலகம்மா சிவகண்ணன் அவர்களே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 25, 2015 10:57 pm

ஜனங்களுக்கு , குறிப்பாக குழந்தைகளுக்கு --நாளைய பாரதத்திற்கு --இவர் செய்கிற சேவை
அளவுகோல் கொண்டு அளக்கமுடியாது . ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பதே போல் ,
இளங்குழந்தைகளுக்கு நன்னெறி கதைகளை எழுதுவது மிகவும் சிறந்த சேவையே !
வாழ்த்தபடவேண்டியவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 26, 2015 3:42 am

நல்லபண்பு,சேவை,ஊக்கம்,ஆக்கம்....அன்பரை பாராட்டலாம். மகிழ்ச்சி

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jan 26, 2015 7:17 pm

திறமையும் நல்ல மனமும் எவரிடம் இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியதே.
பாராட்டுக்கள்.



நேர்மையே பலம்
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக