புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:52 pm

நான் ரசித்த கஜல் கண்ணிகள்

ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், பாப்லோ பாரதி பதிப்பகம், சென்னை -95.

எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என் வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:53 pm

பாதையில்லா ஊருக்குள் துடிக்குமென்றன் ஆன்மா
பயணங்கள் கல்லறைக்குள் உள்ளதென்ன சுகமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:53 pm

ஆயுதமே தேவையில்லை! வெற்றிபெறல் சத்தியம்!
அதற்காகப் பகையில்லா வாழ்வொன்ற பத்தியம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.31)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:54 pm

வாசனையை வழிகேட்டு வாராதா சொல்லு!
வாராது எனச்சொன்னால் செய்யவா வைத்தியம்?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.31)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:54 pm

காயங்கள் காயங்கள் தொடர்ந்தே என்னுள்
கணக்குவைக்கத் திறக்கிறதே இரந்த அத்தியாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)

மலர்செய்யும் காயமொரு காதல் பெண்ணின்
கொடையென்றால் வருகவந்தத் துயர மாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

காத்திருப்பு
காத்திருந்த நேரம்தான் இறந்திருந்த நேரம்! – உன்னைக்
கண்டவுடன் வந்ததுநான் பிறந்துவந்த நேரம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.37)

நினைவுகள்
நினைவுகள்மேல் மறதிகள்போல் நானேதான் நடந்தேன்
விழிப்புகள்மேல் துயில்கள்போல் நானேதான் கடந்தேன்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.39)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

பிரிவு
நினைவோடு வாழ்வதுமோர் சுகம்தான்என் மனமே! அந்த
மனம்இறந்து வாழ்வதுமோர் சுகம்தான்என் நினைவே!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.45)

வார்த்தையின்மை
எதுசொல்ல நினைத்தாலும் அதுசொல்ல வார்த்தை
ஏதுமில்லா வெட்டவெளி இதயம்நான் அடைந்தேன்
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.39)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

முதற்காதல்
ஒருமலரே போதுமெனச் சொல்லட்டும் உலகம்!
உன்முகமே போதுமென்பென் வருமோடி கலகம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.41)

மறதி
மறதிவழி நடந்துவந்தா என்னிடத்தில் சேர்ந்தாய்
நினைவுவழி வெளியேறி எங்கேபோய்த் தீர்ந்தாய்?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.43)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:56 pm

காதலின் வழி இறைவனை அடைதல்

சலங்கைகளை உதறிவிட்டு
மேடையிலே நாட்டியங்கள் விழுமே தடுமாறி
காயத்துள் நான்நடந்து
திரும்புகையில் போனதென்றன் வீடு இடம்மாறி
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.55)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:57 pm

சொர்க்கம் நரகம்

வாழ்க்கை தந்த வார்த்தை கொண்டு
கவிதை ஒன்று புனையலாம்!
அர்த்தம் சொர்க்கம் நரகம் என்று
கருத இருளில் நனையலாம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.101)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக